• Sat. Apr 27th, 2024

மதி

  • Home
  • 21 ஆண்டுகளுக்கு பின் மிஸ் யுனிவர்ஸாக இந்திய அழகி

21 ஆண்டுகளுக்கு பின் மிஸ் யுனிவர்ஸாக இந்திய அழகி

21 ஆண்டுகளுக்கு பின்னர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார். இஸ்ரேலில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் பட்டத்துக்கான போட்டியில் 80 நாடுகளைச் சேர்ந்த 80 பேர் கலந்துகொண்டனர். இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், இந்தியாவின் ஹர்னாஸ் சந்து மிஸ் யுனிவர்ஸ்…

பாடகி சுசித்ராவுடன் விவாகரத்து… இரண்டாவது திருமணம் முடித்த கார்த்திக்

தமிழில் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனும், நடிகருமான கார்த்திக் குமார், நடிகை அம்ருதா சீனிவாசனை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்…

விஜய்ஹசாரே டிராபி – ஒரே ரன்னில் வெற்றியை நழுவவிட்ட தமிழ்நாடு

நேற்று நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாண்டிச்சேரி அணி தமிழ்நாடு அணி மோதியது. இதில் ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது பாண்டிச்சேரி. 44 ஓவர்களில் 216 ரன்கள் என்று விஜேடி முறையில் மாற்றியமைக்கப்பட்ட இலக்கை…

ஏலக்காய் ஏலம்… வேதனையில் விவசாயிகள்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏலக்காய் விலை ஏற்றம் பெறாததால் இடுக்கி மற்றும் போடிநாயக்கனூரில் ஏலக்காய் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏலக்காய் விற்பனை முடங்க ஆரம்பித்தது. அப்போது தமிழகம் மற்றும் கேரள மாநில…

திருப்பதியில் மூன்றாவது மலைப்பாதை

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மூன்றாவது மலைப்பாதை ஒரு சில வாரங்களுக்குள் உருவாக்கப்படும் என தேவஸ்தான உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் தலைவர் ஓய்.வி.சுப்பா ரெட்டி, “கடப்பாவை திருமலை மலையுடன் இணைக்கும் வகையில் அடர்ந்த வனப்பகுதி…

பிபின் ராவத் இறப்பு – பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு

கடந்த 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இந்திய…

அமெரிக்காவை புரட்டிப்போட்ட சூறாவளி – பலி எண்ணிக்கை 84 ஆக உயர்வு

நேற்று முன்தினம் இரவில் அடுத்தடுத்து தாக்கிய அதிபயங்கர சூறாவளியாழ் அமெரிக்காவின் 6 மாகாணங்களை முற்றிலுமாக உருக்குலைத்து விட்டன. கென்டக்கி, இல்லினாய்ஸ், டென்னிசி, ஆர்கன்சாஸ், மிசூரி மற்றும் மிசிசிப்பி ஆகிய 6 மாகாணங்களை வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலைக்குள் 30-க்கும் மேற்பட்ட…

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை!

வடகிழக்கு பருவ காற்று காரணமாக வரும் 16 -ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டின் அடுத்து ஐந்து நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், தியாகராய நகர், பம்மல், ஈக்காட்டுத்தாங்கல், கோட்டூர்புரம்,…

அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மிதமான மழை

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,…

முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராணுவ அதிகாரி கடிதம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை, தக்ஷின் பாரத், ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டிணட் ஜெனரல் அ.அருண், நேற்று கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 8ஆம் தேதி அன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தினர் 13 பேர்…