• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • கோவை மதுக்கரையில் முதலமைச்சர் விஜய் பற்றி முகநூலில் அவதூறு பரப்பிய வாலிபர்கள் கைது !!!

கோவை மதுக்கரையில் முதலமைச்சர் விஜய் பற்றி முகநூலில் அவதூறு பரப்பிய வாலிபர்கள் கைது !!!

தமிழக வெற்றி கழக தலைவர், முதலமைச்சர் விஜய் குறித்து முகநூலில் அவரது படத்தை மாற்றி சித்தரித்து விமர்சனம் வெளியிட்டப்பட்டு இருந்தது.. இதுகுறித்து மதுக்கரையைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக பிரமுகர் பாலாஜி என்பவர் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்…

அரசுப் பள்ளிக்கு நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி..,

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளின் முயற்சியில் உருவாக்கப்பட்ட “நாப்கில் ஸ்மார்ட்பின்” என்ற சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம், சித்தாபுதூரில் உள்ள கோவை மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. பெண்களின் மாதவிடாய் கால…

மாமனார் வீட்டில் ரூ.10 கோடி மதிப்பு உள்ள 1,000 சவரன் நகை திருட்டு..!

கோவை, கணபதி நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகபாண்டியன் (67). இவரது மகள், கடந்த 2024 பிப்ரவரி மாதம் டாக்டர் எம். விக்னேஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். விக்னேஷின் குடும்பத்தினருக்கு இருந்த நிதி நெருக்கடி காரணமாக, சண்முகபாண்டியன்…

கோவையில் ‘திரில்லர்’ பட பாணியில் கொலை..!

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயில் மோதி உயிரிழந்ததாகக் கருதப்பட்ட வழக்கில் அதிரடித் திருப்பமாக, அவர் முக்கோணக் காதல் விவகாரத்தில் காரில் வைத்துத் திட்டமிட்டுக் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு, தண்டவாளத்தில் வீசப்பட்டது அம்பலமாகி உள்ளது.…

காவல் துறையினருக்கே இந்த நிலைமையா?” போலீஸாரை மிரட்டிய கஞ்சா போதை ஆசாமி..,

கோவையில் நள்ளிரவில் கஞ்சா போதையில் ரகளை செய்த வாலிபரை எச்சரிக்கச் சென்ற போலீஸ்காரரையே, அந்த ஆசாமி ஆபாச வார்த்தைகளால் திட்டி, மிரட்டி அனுப்பிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகிப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டத்தின் புறநகர்ப்…

கோவையில் விபத்தில் சிக்கிய நபர் மூளைச்சாவு அடைந்த உடல் உறுப்புகள் தானம்…,

“கோவையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் உடல் உறுப்புகள், அவரது குடும்பத்தினரின் சம்மதத்தோடு தானம் செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் 3 நபர்களுக்குப் புதிய மறுவாழ்வு கிடைத்து உள்ள நெகிழ்ச்சிச் சம்பவம் கோவை அரசு…

“பாரத் சிட்டி – 007” பிரீமியம் வில்லா மனைகள் அறிமுக விழா..,

கோவை வடவள்ளி அருகே சிறுவாணி சாலை, பொங்காலியூரில் அமைந்துள்ள பாரத் இண்டஸ்ட்ரீஸ் & குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் “பாரத் சிட்டி – 007” பிரீமியம் வில்லா மனைகள் திட்டத்தின் பிரம்மாண்ட அறிமுக விழா இன்று (ஜூலை 5, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.…

குட்டிகளுடன் அணிவகுத்த காட்டு யானைகள் கூட்டம்..!

கோவை, மாங்கரை பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாகப் பசுமைக்குத் திரும்பிய காடுகளின் எல்லையில், தங்களின் குட்டிகளுடன் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மிக அழகாக ஒன்றுக்குப் பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்ற கண்கொள்ளாக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி…

ஒடிசா வாலிபருடன் சேர்ந்து கோவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர் கைது..,

கோவை, குப்பிச்சிபாளையம் ரயில்வே பாலம் அருகே சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநில வாலிபர் மற்றும் கோவை எம.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த நபர் ஆகிய இருவரை, 1 கிலோ 50 கிராம் கஞ்சாவுடன் போலீஸார் இன்று கைது செய்து சிறையில்…

கோவையில் பைக் திருட முயன்று சிக்கிய வடமாநில ஆசாமி..,

கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆண்கள் தங்கும் விடுதியில் புகுந்து பைக் மற்றும் பொருட்களைத் திருட முயன்ற வடமாநில வாலிபர், அங்கு இருந்த இளைஞர்களிடம் கையும், களவுமாக மாட்டி, தப்பிக்க வழியின்றி அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட சுவாரசியமான…