• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • சாலையோர யாசகருக்கு நேர்ந்த சோகம்..,

சாலையோர யாசகருக்கு நேர்ந்த சோகம்..,

கோவை, அரசு மருத்துவமனை எதிரே காலில் காயத்துடன் உதவி கேட்டு வந்த வயதான யாசகரை, நபர் ஒருவர் காலால் உதைத்து, கடுமையான வார்த்தைகளால் பேசி, அவர் மீது தண்ணீரைக் ஊற்றித் விரட்டி அடித்த கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி…

கோவையில் குறுமைய அளவிலான கோ-கோ போட்டி..,

தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவையில் சூலூர் குறுமைய அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் அவிநாசி சாலையில் உள்ள…

நண்பரைக் கத்தியால் வெட்டிக் கொன்ற முதியவர் கைது!

​ கோவை மாவட்டம், நரசீபுரத்தில், மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, 40 ஆண்டுக்கால நண்பரைக் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி ஆடு அறுக்கும் கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொன்ற முதியவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கோவை நரசீபுரம் வெள்ளிமலைப்பட்டினம் மாரியம்மன் கோவில்…

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘திறன் 1.0 ஹேக்கத்தான் போட்டி..,

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் புதுமைச் சிந்தனை, தொழில்நுட்பத் திறன் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் கல்லூரி சார்பில் உள்நாட்டு ஹேக்கத்தான் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

மராட்டியத்தில் இருந்து கோவைக்கு போதைப் பொருள்கள் கடத்தியது அம்பலம்..,

கோவையில் போதைப் பொருள்கள் கடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை மராட்டியத்தில் இருந்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருட்களை தடுக்க போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு…

உயிர் காக்கும் முதலுதவி,குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு என் 2 உலக சாதனை முயற்சி..,

கோவை, இந்திய மருத்துவச் சங்கம் கோவை கிளை, எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்கள், பொன்னம்மாள் துரைசாமி கண் மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை இணைந்து, ஒரே இடத்தில் இரு பெரும் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம்களை நடத்தி இரண்டு எலைட் உலக…

இளம்பெண்ணுக்கு திடிரென உடல் நல குறைவு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டு…

கோவை உக்கடம் பகுதியில் இருந்து சோமனூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் இளம் பெண் ஒருவர் பயணம் மேற்கொண்டார். அப்பொழுது அந்த பெண்ணுக்கு திடீர்னு உடல்நல குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர்…

இரு சக்கர வாகனத்தில் பயணித்த மூவர் மீது டிப்பர் லாரி மோதி விபத்து!

கோவை மாவட்டம், கோவைப்புதூரில் உள்ள சிபிஎம் கல்லூரி, அறிவொளி நகர் சாலையில் நடைபெற்ற கோர விபத்து. ஒரேமோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது, அந்த பைக் மீது டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதில் இரு சக்கர…

கோவையில் இருந்து 5 நாட்களில் 10 டன் பூ, காய்கறிகள் ஏற்றுமதி!

ஓணம் பண்டிகையைக் முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வாழும் மலையாளி மக்களின் தேவைக்காக, கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவிற்கு 5 நாட்களில் சுமார் 10 டன் பூக்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. ​5 நாட்களில்…

ஜகத்குரு ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தலைமையில் ஆவணி அவிட்டம் பூணூல் பண்டிகை..,

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டமைப்பின் சார்பாக விஸ்வகர்மா ஐந்து தொழிலாளர்கள் பூணூல் மற்றும் ஆவணி அவிட்டம் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஜெகத்குரு ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தலைமையில்…