• Sun. Mar 26th, 2023

எஸ். சுதாகர்

  • Home
  • சேலம் அருகே பெற்றோரை தேடும் 41 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண்

சேலம் அருகே பெற்றோரை தேடும் 41 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண்

சேலம் அருகே 41 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுமி திருமணம் செய்து கணவனுடன் வந்து பெற்றோரை தேடிவருகிறார்.சேலம் அருகே உள்ளது கருப்பூர். இந்த பகுதியில் கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் சென்ற சிறுமி தற்போது டென்மார்க்கில் வசித்து வருகிறார்.திருமணம்…

தமிழக மீனவர் கர்நாடக எல்லையில் சடலமாக மீட்பு.. பரபரப்பு

அடிப்பாளாறு பகுதியில் காணாமல் போன தமிழக மீனவர் குண்டடிபட்ட காயத்துடன் சடலமாக மீட்க பட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுதமிழக கர்நாடக எல்லையான அடிப்பாளாறு பகுதியில் இரு மாநில போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது…தமிழக கர்நாடக எல்லையில் உள்ளது பாலாறு வனப்பகுதி தமிழக…

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்ற கூடாது – அன்புமணி ராமதாஸ் பேட்டி….

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க முயற்சிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் இல்லையெனில் இந்த மாதம் என் தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் பேட்டி….சேலம் தாரமங்கலம் பகுதியில் பாட்டாளி…

சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்து அதிரடி காட்டிய தமிழக முதல்வர்…..

வட்டாட்சியர் அலுவலகம்,திட்ட பணிகள் நடைபெறுவது உள்ளிட்ட இடங்களுக்கு முதல்வர் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார் தமிழகத்தில் கள ஆய்வில் முதல்வர் என்ற திட்டத்தின் மூலமாக சேலம் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு, அரசுத் திட்டப்பணிகள்…

சேலம்-கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்

பாதை வசதி இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு கூட அனுப்ப முடியாத சூழ்நிலையில் வீட்டிலேயே முடங்கி இருக்கக்கூடிய அவலம் என்று கூறி குடும்ப அட்டை, ஆதார் அட்டையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டம் ஓமலூர் கஞ்சநாயக்கன்பட்டி கோட்டைமேடு…

சேலம் மாநகராட்சியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் துவக்கம்

நவீன தொழில்நுட்பத்தில் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் அமைக்கப்பட்ட தானியங்கி போக்குவரத்து சிக்னலை மாநகர காவல் ஆணையர் பட்டன் அழுத்தி துவக்கி வைத்தார்சேலம் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக முக்கிய இணைப்பு சாலைகளில் போக்குவரத்து சிக்னல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா…

சேலம் மாநகராட்சியில் குப்பைகளை பிரித்து வழங்க வித்தியாசமான விழிப்புணர்வு

சேலம் மாநகராட்சியில் குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வீடு வீடாகச் சென்று பேனா கொடுத்து வித்தியாசமான விழிப்புணர்வு ஏற்படுத்திய மாமன்ற உறுப்பினர்கள்தமிழகத்தில் அழகிய சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், அடுத்த தலைமுறைக்கு தூய்மையான இயற்கை சூழலை உருவாக்க “எனது குப்பை எனது…

சேலத்தில் பகாசூரன் இயக்குனர் மோகன் ஜி பேட்டி

திரௌபதி படத்திற்கு பின்னர் தான் சார் பதிவாளர் அலுவலகங்களில் மூன்றாம் நபர்களை அனுமதிக்க கூடாது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என கடந்த ஆட்சி காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது என்று சேலத்தில் இயக்குனர் மோகன் ஜி பேட்டி…..சேலத்தில் தனியார் கல்லூரி மாணவிகள்…

30கோடி ரூபாய் மோசடி.., சேலம் அருகே பரபரப்பு

காடையாம்பட்டி அருகே சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 30கோடி ரூபாய் மோசடி செய்த நபரின் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு. ஏற்கனவே போலி வங்கி ஆரம்பித்து 30 லட்சம் பொதுமக்களை ஏமாற்றிய நிலையில் இரண்டாவதாக தமிழக…

நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கை மக்களுக்கு குறை துவங்கிவிடும்.., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன்

சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியது.., சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஐந்து நீதிபதிகளில் ஒருவர் விக்டோரியாகௌரி என்பவரை அவசர அவசரமாக பணியமாற்றி மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. பாஜகவின் அகில இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின்…