வாக்காளர்களை சந்திக்கவே முடியாத நிலை உள்ளது – பிரேமலதா குற்றச்சாட்டு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் எங்களால் வாக்காளர்களை சந்திக்கவே முடியாத நிலையை திமுகவினர் ஏற்படுத்தி உள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா குற்றம் சாட்டினார்.சேலத்தில் தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொருளாளர்…
இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை- உறவினர்கள் சாலை மறியல்
திருமணமான ஒரே வருடத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கு காரணமான அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் கருப்பூர் அடுத்த வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும்…
சேலத்தில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
கட்டண உயர்வை கட்டுப்படுத்த வலியிறுத்தி தமிழ்நாடு கேபிள டிவி ஆப்பரேட்டர்கள் ஆர்ப்பாட்டம். மின் கம்பியில் கட்டப்பட்ட கேபிள் வயர்களை மின் ஊழியர்கள் வெட்டி விடுவதாக வேதனை.கட்டண சேனல்களுக்கான தொகையை உயர்த்தி தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதை கண்டித்தும், மின்…
சேலத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கரவாகன பேரணி..!
சேலத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மட் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.சாலை விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக…
ஓபிஎஸ் அணி ஈரோடு மாவட்ட செயலாளர் இபிஎஸ் அணியில் இணைந்தார்
ஓபிஎஸ் அணி ஈரோடு மாவட்ட செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியை நேரில் சந்தித்து தொணடர்களுடன் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் டி. முருகானந்தம் தலைமையில், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஏஎல். தங்கராஜ்,…
சேலத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான தடகள விளையாட்டுப் போட்டி
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு….தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைகாண மாவட்ட அளவிலான போட்டி சேலத்தில் உள்ள காந்தி விளையாட்டு மைதானத்தில் கடந்த 15 ஆம் தேதி துவங்கியது நாள்தோறும்…
கந்து வட்டி கொடுமை -மெக்கானிக் உண்ணாவிரம்
வாங்கிய கடனுக்கு மேல் பணம் கேட்டு மிரட்டி கந்து வட்டி கொடுமை செய்துவரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மெக்கானிக் பதாகை ஏந்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்ய வந்ததால் பரபரப்பு….சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டிவலசு நைனாம்பட்டி பகுதியை…
தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிச்சாமி தன் நிலை மறந்து பேசி வருகிறார் – கி.வீரமணி பேட்டி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிச்சாமி தன் நிலை மறந்து முதல்வரை அவதூறு ஆக பேசி வருகிறார் என கி.வீரமணி சேலத்தில் பேட்டி….திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,…
சாவு வீட்டிலும் அரசியல் பண்ணக்கூடிய கட்சிதான் பாஜக செல்லகுமார் எம்.பி.பேட்டி….
பாஜக கட்சியினரிடமிருந்து உண்மையே வெளியில் வராது சாவு வீட்டிலும் அரசியல் பண்ணக்கூடிய கட்சிதான் பாஜக என கடுமையாக விமர்சித்தார்….சேலத்தில் காங்கிரஸ் பிரமுகரின் சகோதரர் மறைந்ததையொட்டி இரங்கல் நிகழ்விற்கு ஆறுதல் தெரிவிக்க வருகை தந்த கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்வகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்…
சேலம் அருகே பெற்றோரை தேடும் 41 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண்
சேலம் அருகே 41 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுமி திருமணம் செய்து கணவனுடன் வந்து பெற்றோரை தேடிவருகிறார்.சேலம் அருகே உள்ளது கருப்பூர். இந்த பகுதியில் கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் சென்ற சிறுமி தற்போது டென்மார்க்கில் வசித்து வருகிறார்.திருமணம்…