பாஜக வேட்பாளர் உதயகுமாரை பாசி மாலை அணிவித்து வரவேற்ற நரிக்குறவர் இன மக்கள்..,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி பாஜக வேட்பாளர் உதயகுமார் அதிகாலை முதல் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி அவர் ரங்கம்மாள் சத்திரம்வடசேரிபட்டி சிப்காட் முல்லூர் சத்திரம் வடவாளம் போன்ற பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நிகழ்வில் ரங்கம்மா…
சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை வழங்கிய டாக்டர் அண்ணாமலை ரகுபதி..,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர்கள் நடைபெற்ற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பொன்னமராவதி் திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு திமுக மாநில மருத்துவர் அணி…
தீவிர வாக்கு சேகரிப்பில் பாஜக வேட்பாளர் என். ராமச்சந்திரன்..,
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் என். ராமச்சந்திரன் ( தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரப் பகுதிகள்: தெற்கு மூன்றாம் வீதி, கீழ இரண்டாம் வீதி, அடப்பன் வயல்…
திமுக வேட்பாளரும் அமைச்சருமான ரகுபதி பேட்டி..,
நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த தொகுதி மறுவரையறை சட்ட மசோதா உள்ளிட்ட மூன்று சட்ட மசோதா தோல்வியடைந்தது குறித்து புதுக்கோட்டை கீழ இரண்டாம் வீதியில் உள்ள தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சரும் திருமயம் தொகுதி திமுக வேட்பாளருமான எஸ். ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.…
இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம்-வைரமுத்து..,
திருமயம் நமன சமுத்திரம் தேமுத்துப்பட்டி சிவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் வைரமுத்து இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தற்போது அதிமுக வேட்பாளர் வைரமுத்து பேசியதாவது, மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து…
மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடியேற்றிய அமைச்சர் ரகுபதி..,
மத்திய அரசு கொண்டுவரப்பட்ட புதிய தொகுதி மறுவரையரைக்கு எதிர்த்து மாநிலத்தில் உள்ள முதலமைச்சர் நேற்றைய தினம் அறிவித்தார். திமுக தொண்டர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க அனைவரும் இல்லத்திலும் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்த அந்த நிலையில் இன்று…
ஸ்ரீ கடா பிள்ளை அய்யனார் கோவில் சித்திரை பால் பெருக்கும் முளைப்பாரி திருவிழா..,
புதுக்கோட்டை கடாப்பிள்ளை அய்யனார் கோவில் சித்திரை திருவிழா .சித்திரை 14-ஆம் நாள் நடைபெற்ற இந்தப் பால் பெருக்கும் திருவிழா, பக்தர்களின் நேர்த்திக்கடனாலும் வழிபாட்டு முறைகளாலும் மிகவும் சிறப்பாக அமைந்திருப்பது தெரிகிறது. இந்த ஊர்வலம் குறித்த சில முக்கிய சிறப்பம்சங்கள்:வழித்தடம்: கீழராஜ வீதி,…
கேகே. செல்லபாண்டியனுக்கு தீவிர வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் திமுக வேட்பாளர் கேகே. செல்லபாண்டியனுக்கு தீவிர வாக்குசேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ரகுபதி, புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்…
மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டையில் பேட்டி!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பூரில்நடைப்பயிற்சி மேற்கொண்டு அந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.கே. செல்லப்பாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தோல்வியின் உச்சத்தில் போய்விட்டார். எடப்பாடி பழனிச்சாமி அதனால் விரக்தியில் நிதி…
உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு வேட்டை நடத்திய முத்துராஜா..,
புதுக்கோட்டை மாநகரப் பகுதியில் உள்ள அதிகாலை முதல்கோவில்பட்டி திருக்கோவ வர்ணம் மியூசியம் இடைத்தெரு பால் பண்ணை கால்நடை ஆஸ்பத்திரி மற்றும் வடக்கு ராஜவீதி போன்ற பகுதியில் புதுக்கோட்டை திமுக வேட்பாளருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர் வழியெங்கும் வரவேற்பு கொடுத்தனர். புதுக்கோட்டை…





