• Sun. May 24th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • ஸ்ரீ பீளிக்கான் முனீஸ்வரர் ஆலயத்தில் திருமண மண்டபம் திறந்து வைத்த சி.விஜயபாஸ்கர்..,

ஸ்ரீ பீளிக்கான் முனீஸ்வரர் ஆலயத்தில் திருமண மண்டபம் திறந்து வைத்த சி.விஜயபாஸ்கர்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மாத்தூரில் பிரசித்தி பெற்ற ஆலயமாக ஸ்ரீ பீளிக்கான் முனீஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் ஸ்ரீ பீளிக்கான் முனீஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் சொக்கலிங்கபுரம் மாத்தூர் ஊர் பொதுமக்கள் சார்பில் ரூபாய்…

அங்கன்வாடி, அங்காடி, பயணியர் நிழற்குடை, நூலகம் திறப்பு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அங்கன்வாடி, அங்காடி, பயணியர் நிழற்குடை, புதிய நூலகம் திறப்பு விழா என 3 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.…

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..,

கிராமப்புற மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சீர்குலைக்க முயலும் விடியா திமுக அரசைக் கண்டித்து, இன்று புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாண்புமிகு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள்…

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம உதவியாளர்கள்..,

தமிழகத்தில் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் அதாவது நான்காம் நிலைக்கு இணையாக டி கிரேடு ஊதியம் வழங்காத வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் மாநில சங்க மாநில பொதுச் செயலாளர் முருகன்…

காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த ரகுபதி..,

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக முதலமைச்சர் துவக்கி வைத்த பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு உணவினை வழங்கிய இயற்கை வளத்துறை அமைச்சர் ரகுபதி பின்னர் செய்தியாரை சந்தித்தார் இந்தியா அமெரிக்கா ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு தான்…

மாணவர்களுடன் வாலிபால் விளையாடிய டாக்டர்.சி.விஜயபாஸ்கர்..,

திருச்சியில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மாத்தூர் வழியாக புதுக்கோட்டை சென்று கொண்டிருந்த போது அப்போது மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களை பார்த்த முன்னாள் அமைச்சரும், விராலிமலை…

நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி மையம்..,

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி மையம் மாண்புமிகு மேயர் திருமதி. திலகவதி செந்தில் B.Com., அவர்கள் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.எம்.லியாகத் அலி M.A.,…

சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு இசை நிகழ்ச்சி..,

புதுக்கோட்டை மச்சுவாடி சாரதா நகரில் உள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய விநாயகர் ஆலயயத்தில் சங்கடஹர சதுர்த்தி மற்றும் நான்காம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு ஐஸ்வர்ய பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான இசை பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்…

தவெக தலைவர் நடிகர் விஜய் என்ன வேண்டுமானாலும் ஆடுவார் பாடுவார் நடனம் புரிவார்-எஸ்.ரகுபதி பேட்டி..,

புதுக்கோட்டையில் தமிழ்நாடு கனிம வளங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தபோது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டு தோறும் மூன்று சிலிண்டர்கள் இலவசமாக தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறாரே என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது…

ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச சிறப்பு வழிபாடு!!

புதுக்கோட்டை நகரில்    மேல ராஜவீதி தெற்கு நான்காம் வீதி  சந்திப்பில் அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு திருநீர்  பால் தயிர் தேன் பஞ்சாமிர்தம்…