• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

S.Ariyanayagam

  • Home
  • தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..,

தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..,

தனியார் பள்ளி வாகனங்களை ஓட்டி பார்த்து ஆய்வு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் பள்ளி வாகனங்களை வருடா வருடம் பள்ளி துவங்குவதற்கு…

அதிக மதிப்பெண் பெற்ற மாணவி-சி.ஏ படிப்பதே கனவு எனப் பேட்டி..,

திண்டுக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஆடிட்டராகி சாதனை செய்யப் போவதாக உறுதி அளித்தார்.பழனியில் அரசுப் பள்ளி மாணவி சாதனை! 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று ஜெயஸ்ரீ அசத்தல் – சி.ஏ படிப்பதே கனவு…

திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலர் மீது கட்சி தாவல் தடைச் சட்டம்: காங்கிரஸ் கோரிக்கை..,

திண்டுக்கல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் திமுகவிற்கு சென்றதால், கட்சித்தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி 21 வது வார்டு மாமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கார்த்திக் என்பவர்…

திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வியில் தேர்ச்சி சதவீதம் 96..,

திண்டுக்கல் மாவட்டம் மார்ச் 2026 ல் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 349 பள்ளிகளைச் சார்ந்த 11759 மாணவர்களும் 12094மாணவியர்கள் என மொத்தமாக 23853 பேர் தேர்வு எழுதினர். அதில் 11132 மாணவர்களும் 11786 மாணவியர்கள் என மொத்தம் 22918 பேர்…

கொடைக்கானல் மலர் கண்காட்சியில் நுழைவு கட்டணம் உயர்வு..,

கொடைக்கானலில் நடை பெறும் 63-வது மலர் கண்காட்சி விழாவிற்கான நுழைவு கட்டணம் உயர்வு பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெறும் 63- வது மலர் கண்காட்சி விழாவிற்கு நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.80-ம், சிறியவர்களுக்கு ரூ.40-ம் கட்டணமாக…

ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தம்பதி..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தம்பதியினர். திண்டுக்கல் மாவட்டம ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் முன்பு வயதான தம்பதியர் இருவர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மார்க் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இடத்தை காலி செய்ய வேண்டும்…

மின்சாரம் தாக்கி, கணவன் மனைவி உட்பட 3பேர் உயிரிழந்த சம்பவம்..!

ஆத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி, கணவன் மனைவி உட்பட மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கருப்பையா (41) இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதா (37)…

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை..,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சித்தையன்கோட்டை பேரூராட்சி எம். புதுப்பட்டி பொதுமக்கள் தங்கள் பல வருடமாக திருவிழா மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கு என பொதுவாக பயன்படுத்தி வந்தனர். அரசு நிலத்தை…

பாதி வழியில் இறக்கி விடப்படும் மலை கிராம மக்கள்..,

பாதி வழியில் இறக்கிவிடும் தரமற்ற அரசு பேருந்துகளால் எப்போது தீரும் மலை கிராம மக்களின் பிரச்சனை என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். கொடைக்கானல் கீழ் மலை வத்தலகுண்டு பகுதியில் இருந்து மணலூர் KC பட்டி வழியாக ஆடலூர் சென்ற அரசு பேருந்து…

காயங்களுடன் வந்த கடமானுக்கு சிகிச்சை..,

திண்டுக்கல் அருகே காயங்களுடன் வந்த கடமானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பட்டிவீரன்பட்டி அருகே ஊருக்குள் வழி தவறி வந்த 6 வயது கடமான் ஒன்று. உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் தீயணைப்புத்துறை உதவியுடன் வத்தலகுண்டு வனத்துறையினர் உயிருடன்…