• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

S.Ariyanayagam

  • Home
  • திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்கு பதிவு..,

திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்கு பதிவு..,

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவாசன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல், திருமலைசாமிபுரம் மற்றும் நகர் பகுதியில் கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவாசன் எல்லோருக்கும்…

திண்டுக்கல் மாநகராட்சி மேயர் மீது வழக்கு பதிவு..,

திண்டுக்கல் மாநகராட்சி மேயர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலை பள்ளியில் இன்று அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு நடைபெற்றது. அப்போது திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் உள்ளிட்டோர் 100…

திண்டுக்கல்லில் தகராறு செய்த அதிமுகவினர் மீது வழக்கு பதிவு..,

திண்டுக்கல்லில் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் சென்ட்மேரிஸ் மேல்நிலை பள்ளியில் இன்று அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு நடைபெற்றது. அதிமுக நிர்வாகி பாரதிமுருகன் தடுக்க வந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தும், போக்குவரத்துக்கு இடையூறு செய்தும், பொதுமக்களுக்கு தொல்லை…

கொடைக்கானலில் வனத்துறையை கண்டித்து டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்..,

கொடைக்கானல் வாடகை வாகன ஓட்டிகள் உரிமையாளர் சங்கத்தின் சார்பாக நாளை முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. கொடைக்கானல் வனத்துறை மூலம் வசூல் செய்யும் நுழைவு கட்டணத்தை அந்தந்த சுற்றுலா தலங்களில் வசூல் செய்து போக்குவரத்து சீர் செய்து தரும் வரை அனைத்து…

திண்டுக்கல்லில் தபால் ஓட்டு போடுவதில் அதிமுக ,திமுக மோதல்..,

திண்டுக்கல் தபால் ஓட்டு போடுவதில் அதிமுக,திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கதவை சாத்தி இருதரப்பினரை வெளியேற்றினர்.திண்டுக்கல், புனித மரியன்னை மேல்நிலைபள்ளியில் வாக்கு சாவடிக்கு செல்லும் அரசு ஊழியர்களுக்கான தபால் ஓட்டுகள் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பள்ளியின் வாசலில் அதிமுக,…

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் அம்மா உணவகம் அமைக்கப்படும் சீனிவாசன் உறுதி.,

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் அம்மா உணவகம் அமைக்கப்படும் என திண்டுக்கல் சீனிவாசன் உறுதி அளித்தார்.திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளர் சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு அவருக்கு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் தேவதாஸ்…

கருப்பு to வெள்ளை மாறிய ஸ்டாலின் ஐபிஎஸ்-க்கு புகழாரம்..

திண்டுக்கல்லில் கருப்பு இருந்து வெள்ளைக்கு மாறிய முதல்வர் ஸ்டாலின் ஐபிஎஸ் க்கு புகழாரம் சூட்டினார். தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடையில் ஆண்டிபட்டி நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். முந்தைய பிரசார கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தொகுதி மறுவரையறை…

எந்த பணி கொடுத்தாலும் சிறப்பாக செய்யக்கூடியவர் சக்கரபாணி..,

எந்தப் பணி கொடுத்தாலும் அதில் சிறப்பாக செய்யக்கூடியவர் சக்கரபாணி. அவரது பெயர் அர.சக்கரபாணி, ஆனால் அனைத்து பணிகளும் அவர் முழு சக்கரபாணி என முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். திண்டுக்கல்லில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திண்டுக்கல் உள்ள…

மக்களின் தேவை அறிந்து கொடுப்பது திமுக அரசு-ஐ. பெரியசாமி பேச்சு..,

ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக மாநில துணை பொதுச்செயலாளரான அமைச்சர் ஐ.பெரியசாமி போட்டியிடுகிறார். இவர் இத்தொகுதியில் தாடிக்கொம்பு அகரம் பேரூராட்சி மற்றும் கிராம பகுதிகளில் வீடுகள் தோறும் சென்று பொது மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள்…

மகாகவி பாரதி இருந்தால் ஸ்டாலின்திட்டங்களை பார்த்து பெருமைப்பட்டு இருப்பார்..,

மகாகவி பாரதியார் பெண்கள் முன்னேற வேண்டும் என்று நினைத்தார். அவரது திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருப்பதைக் கண்டு, மகாகவி பாரதி இருந்திருந்ததால் மனமகிழ்ந்து பாராட்டிருப்பார் என அமைச்சர் சக்கரபாணி பேசினார். ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் அமைச்சர் அர.…