திமுக சின்னத்தில் போட்டியிட நிர்பந்தித்தார்கள்”-வைகோ..,
திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட எங்களை நிர்பந்தித்தார்கள் வைகோ தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு அதிக சீட், எங்களுக்கு 4 சீட்தான். திமுகவின் வெற்றிக்காக நாங்கள் உடல், பொருள், ஆவியைக் கொடுத்து உழைத்தோம். நான் பரப்புரை செய்த 34 தொகுதிகளில்…
நாளை கனமழைக்கு வாய்ப்பு..,
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, தி.மலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 22 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என சென்னை…
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்..,
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள் என்ன அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு இணைய வழி மூலம் இதுவரை 2.81 லட்சம் பேர் விண்ணப்பம்…
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்..,
கோவை மாநகர் காவல்துறையின் சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படியும், கோவை மாநகர் காவல் ஆணையர்…
ஜூன் மாதம் – வெப்பநிலை அதிகரிக்கும்!- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..,
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் மாதத்தில் வெப்பநிலை ஏற்ப்பைவிட அதிகமாக இருக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு, ஹரியானா பஞ்சாப், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத், ஆந்திரா மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அதிக நாட்கள் வெப்ப அலைக்கு வாய்ப்பு…
தென்மேற்கு பருவமழை குறைவாக இருக்கும்..,
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு இயல்புக்கும் குறைவாக இருக்க வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவமழை காலத்தில் சராசரியை விட குறைந்து 90% மட்டுமே மழைக்கு வாய்ப்பு; வடகிழக்கு இந்தியாவில்…
ஜூன் 4ல் பள்ளி திறப்பு..,
ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெயில் தாக்கம் காரணமாக ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முதலமைச்சர் விஜய் நாளை டெல்லி பயணம்..,
தமிழநாட்டின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, பிரதமர் மோடியை சந்திக்க நாளை முதலமைச்சர் விஜய் டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் & காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோரை சந்திக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவலர்களுக்கு கண் சிகிச்சை முகாம் …
கோயமுத்தூர் போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பாககாவலர்களின் உடல்நலம் மற்றும் பார்வை திறன் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் Aalaya Eye Care மற்றும் Agarwal Eye Hospital ஆகியவற்றுடன் இணைந்து காவலர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்…
கீழ்தளத்தில் ராஜினாமா! மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு!
புதிய கரகாட்ட கோஷ்டிக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனத்தை…




