• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முத்துராணி

  • Home
  • 4 பச்சிளம் குழந்தைகள் பலி!சம்பித்துப்போன திண்டுக்கல்….

4 பச்சிளம் குழந்தைகள் பலி!சம்பித்துப்போன திண்டுக்கல்….

வடமதுரை அருகே சாலையோரம் அமர்ந்திருந்த சிறுவர்கள் மீது வேன் மோதிய 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு. குழந்தைகளின் உயிர் இழப்பிற்கு நீதி வேண்டி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை…

இப்படி ஒரு சம்பவமா?இது நடந்திருக்கவே கூடாது …4 குழந்தைகள் பலி!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சாலையோரம் அமர்ந்திருந்த சிறுவர்கள் மீது பால் வேன் மோதிய கோர விபத்தில் 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தையே சோகத்தில்…

இது சட்டமன்றம்.., சண்டை மன்றம் கிடையாது! பிரேமலதா ஆவேசம்.

உங்கள் சண்டையை பார்க்க நாங்கள் சட்டமன்றம் வரவில்லை, மானிய கோரிக்கை தவிர மற்ற எல்லாம் நடக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டையும் தான் சொல்கிறேன். இருவரும் மாறி மாறி குறை சொல்வதால் சட்டமன்றம் மாலை 6 மணி செல்கிறது. இதனால் மக்களுக்கு என்ன…

கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை உயர்வு…

தூத்துக்குடி கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை 25% உயர்த்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பை விடுத்துள்ளனர். வெல்லம், கடலை பருப்பு, ஏலக்காய், பேக்கிங் கவர்களின் விலை உயர்வால் கடலை மிட்டாய் விலை அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.இதற்கு காரணம்ஒரு கிலோ ரூ.220க்கு விற்பனை செய்யப்பட்ட கடலைமிட்டாய் தற்போது…

கருணைக் கொலை செய்ய கேரள அரசு அனுமதி…

பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் மோசமான நோய்களால் அவதிப் பட்டு வரும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. நாய்களை விஷம் கொடுத்தோ, துப்பாக்கியால் சுட்டோ கொல்லக் கூடாது என்றும்,தகுதி பெற்ற கால்நடை மருத்துவர் அங்கீகரித்த…

5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடை நீட்டிப்பு..,

தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை நீட்டிப்பு உள்ளது. தேர்தல் ஆணைய பதில் மனுவுக்கு முதலமைச்சர் விஜய்…

மு.க.ஸ்டாலின் உயர்நீதி மன்றத்தில் வழக்கு…

கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்ததற்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். 6 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் ஒப்புகை சீட்டுகளில் பல்வேறு முறை கேடுகள் கண்டறியப்பட்டன. கொளத்தூர் தொகுதியில் பல வாக்குப்பதிவு இயந்திரங்களில்…

Comeback கொடுப்பதில் நாம் Specialist – மு.க.ஸ்டாலின்..,

ஊருக்கே வெளிச்சம் கொடுக்கும் விளக்குக்கு, தனக்கு கீழே இருக்கும் இருட்டு தெரியாது. அப்படித்தான் நம்மிடம் இருந்த தவறுகளை கண்டறியத் தவறிவிட்டோம் – திமுக செயற்குழுவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் செயற்குழு கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்…

திமுக மாவட்டச் செயலர்கள் எண்ணிக்கை 110ஆக உயர்வு..,

திமுகவில் பதவிகளுக்கேற்ப வயது உச்ச வரம்பு நிர்ணயம் செய்து செயற்குழுவில் தீர்மானம் முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக மாவட்டச் செயலர்களின் உச்சபட்ச வயது 70ஆக நிர்ணயம் செய்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. திமுக மாவட்டச் செயலர்கள் எண்ணிக்கையை 110ஆக உயர்த்த கட்சியின் செயற்குழுவில் தீர்மானம்…

திமுகவில் அதிரடி மாற்றங்கள்..,

திமுக செயற்குழு – 9 க்கு மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு… 1.திமுக மாவட்டச் செயலாளருக்கு வயது வரம்பு – 70 2.ஒருவர் 3 முறை மட்டுமே மாவட்டச் செயலாளராக இருக்க முடியும். 3.ஒன்றியச் செயலாளர்களுக்கு வயது வரம்பு…