• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

முத்துராணி

  • Home
  • மின்வாரிய ஹார்டிஸ்க்குகள் திருட்டு – திசை திருப்பும் முயற்சி..,

மின்வாரிய ஹார்டிஸ்க்குகள் திருட்டு – திசை திருப்பும் முயற்சி..,

“மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி” மின் விநியோகத்தை சீராக்க அமைச்சர் நிர்மல் குமார் செய்தது என்ன? மின்வெட்டுக்கான காரணம் குறித்து ஆய்வு கூட்டத்தை அமைச்சர் நிர்மல்குமார் நடத்தவில்லை மின்வெட்டு பிரச்சனை உடனுக்குடன் சரி செய்யப்பட வேண்டும் எனகோவையில் முன்னாள் அமைச்சர்…

ஆவணங்கள் காணவில்லை …

அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஆவணங்கள் மாயம் என புகார் எழுந்துள்ளது டெண்டர்கள், கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிக அளவில் மின்சார வாரியத்தின் நிலக்கரி கொள்முதல் பற்றிய…

திருச்சி சூர்யா கைது …

பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேசியதை தொடர்ந்து – திருச்சி சூர்யா கைது செய்து தலைமறைவான முக்தாரை வலைவீசி போலீசார் வருகின்றனர். பாஜக பிரமுகர் அலிசா அப்துல்லாவின் பச்சிளங்குழந்தையை மையப்படுத்தி தரக்குறைவாக பேசிய வழக்கில், யூட்யூபர் திருச்சி சூர்யாவை போலீசார் கைது செய்துள்ளனர்.…

மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு பெரும் பின்னடைவு!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 80 இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் வென்றிருந்த நிலையில், மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 20 பேர் மட்டுமே பங்கேற்றிருந்தனர். நேற்று மம்தா பானர்ஜி நடத்திய தர்ணா போராட்டத்தில் 8 எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றனர்;…

ராஜ்ய சபா பதவியை ஒதுக்கிய முதல்வர் விஜய்!

காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுவதாக தவெக தலைவரும் முதல்வருமான விஜய் அறிவித்துள்ளார். சி.வி.சண்முகம் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட காலி இடத்துக்கான தேர்தல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதன் பதவிக் காலம் 2028 ஜூன் மாதம் வரை உள்ளது.…

இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது..,

2016 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகி உள்ளது. திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் நீதிபத் ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கி உள்ளார். நிராகரிக்கப்பட்ட 203 தபால் வாக்குகள்…

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை …

“ஆக்கிரமிக்க நினைப்பவர்களின் தலைமையகங்களை சாம்பலாக்க தயங்க மாட்டோம்”-எனஅமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் இறையாண்மையை மீண்டும் உரசிப் பார்க்க முயன்றால், எங்கள் அடுத்தகட்ட பதிலடி, அனைத்து சட்டங்கள், எல்லைகளைக் கடந்து மிகவும் மோசமானதாக இருக்கும். எங்கள் பகுதியை ஆக்கிரமிக்க நினைப்பவர்கள், அதற்கு…

தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்..,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் ராஜகோபாலன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் ஆண்டிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர் அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் C.R.ராஜா முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்…

தமிழகத்தின் புதிய டிஜிபி பொறுப்பேற்பு..,

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார் மகேஷ்குமார் அகர்வால். 1994-ல் தனது 22வது வயதில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர், பல்வேறு முக்கிய பொறுப்புகளை ஏற்று பணியாற்றிய நிலையில், புதிய டிஜிபியாக பொறுப்பேற்றார்.

ஜூன்-4 முதல் மழை தொடங்க வாய்ப்பு…

தமிழகம் மற்றும் கேரளாவில் பருவமழை ஜூன் 4-ல் தொடங்க வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . தென்மேற்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் ஜூன் 4-ஆம் தேதியில் கேரளாவில் நிலப்பரப்பில் தென்மேற்கு…