• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முத்துராணி

  • Home
  • நடிகை சவுக்கார் ஜானகி காலமானார் …

நடிகை சவுக்கார் ஜானகி காலமானார் …

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி (94) உடல்நிலை குறைவால் காலமானார். 1931-ம் ஆண்டு பிறந்த சவுகார் ஜானகி, 1950-களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், எம்.ஜி.ஆர்.,சிவாஜிகணேசன் உள்ளிட்ட பிரபலங்களுடன் 400 படங்களுக்கு மேல் நடித்தவர்.…

எதிர்க்கட்சித் தலைவருக்கு மரியாதை தர வேண்டும் – ஓபிஎஸ்..,

பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு மரியாதை தேவை; கடந்த வாரம் உதயநிதி பேச எழுந்தபோது 4 முறை அமர வைக்கப்பட்டார், இது எந்த வகையில் நியாயம்? எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசிக் கொண்டிருக்கும் போதே அமைச்சர் ஆதவ் எழுந்து பேசுகிறார்; அமைச்சர்…

பணம் எடுக்க பணம்!

பணம் எடுக்க பணம் பிடிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவிப்பு பெற்றுள்ளது. எஸ் பி ஐ வங்கியில் ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் வங்கிகளில் இருந்து பணம் எடுத்தால், அடுத்து பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 + GST…

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்தது..,

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,16,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.14,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.260க்கு விற்பனையாகிறது.

3 தமிழர்கள் சுட்டுக்கொலை…சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, எடப்பாடி பழனிச்சாமி, சௌமியா உள்ளிட்டோர் கொண்டுவந்துள்ளனர். கர்நாடகாவில் கால்நடைகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று திமுக சார்பில்…

தேசிய மகளிர் அணி தலைவர் – வானதி விடுவிப்பு..,

பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் பதவியிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சத்தீஸ்கரை சேர்ந்த ரூப் குமாரி சௌத்ரி என்பவரை பாஜக மேலிடம் நியமனம் செய்திருக்கின்றது.

மேகமலை விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிய எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா ….

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..,

காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கான நீரை கர்நாடக அரசு திறக்காதது ஏன்? தேவைக்கு அதிகமான நீரை தமிழகத்திற்கு திறந்துவிட்டிருப்பதாக கர்நாடகா வாதிட்டதற்கு, “கடவுள் கொடுத்த மழையை முழுமையாக தேக்கி வைக்க முடியாது, அதனால் தானே திறந்து விட்டீர்கள்”என்ன கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல்காவிரி…

பயிர்க்கடன் தள்ளூபடி முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு….

ரூ.75,000 வரை பயிர்க் கடன் பெற்றுள்ளவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனவும் மேலும் ரூ.75,000 – ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி செய்யப்படும். மேலும் ரூ.1 லட்சத்துக்கும் மேல் பெற்றவர்களுக்கு ரூ.35,000 வரை கடன் தள்ளுபடி…

நாம் யார் …நாம் என்ன செய்ய வேண்டும்தேனியில் நடந்த கருத்தரங்கம்!

“நாம் யார்?” – தேனியில் சிந்தனையைத் தூண்டும் கருத்தரங்கம்! மக்கள் மறுமலர்ச்சி தடம் அமைப்பு சார்பில் சிறப்பாக நடைபெற்றது! மக்கள் மறுமலர்ச்சி தடம் அமைப்பு சார்பில் “நாம் யார்?” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் தேனி மாடர்ன் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.…