• Fri. Apr 26th, 2024

குமார்

  • Home
  • தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்க வலியுறுத்தி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்க வலியுறுத்தி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழக அரசு கடந்த ஐந்தாண்டு காலமாக பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்படவில்லை. மேலும் இதனை நம்பி மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் ஐம்பதாயிரம்…

கட்டிடங்கள் நீண்ட காலம் நிலைத்திருக்க செய்யும் சுருக்கி பிளஸ் திரவம் அறிமுக விழா

கட்டிடத்துறையில் நவீன காலத்திற்க்கு ஏற்ற பழமையின் சிறப்புகள் வாய்ந்த நேர்மறை ஆற்றல் ஐஸ்வர்யம் நீண்ட காலம் நிலைத்திருக்கும் சுருக்கி பிளஸ் திரவம் அறிமுக விழாமதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் சிவானா குரூப்ஸ் சார்பில் சுருக்கி பிளஸ்…

மதுரையில் புதிய உலக சாதனை படைத்த மாணவ,மாணவிகள்

மதுரையில் சந்திர நமஸ்கார யோகா தொடர்ச்சியாக ஒரு மணி நேரமும் மற்றும் பரதநாட்டியம் தொடர்ச்சியாக ஒரு மணி நேரமும் செய்து புதிய சோழன் உலக சாதனை படைத்த மாணவ மாணவிகள்மதுரை நாராயணா பள்ளியில் சைன் யோகா வெல்பர் டிரஸ்ட் மற்றும் கலாபவன்…

தமிழர் தேசிய முன்னணி சார்பில் தமிழகம் பிறந்தநாள் விழா

மதுரையில் நவம்பர் 1 தமிழகம் பிறந்தநாள் விழா தமிழர் தேசிய முன்னணி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டதுமதுரை தல்லாகுளம் பகுதியில் தமுக்க மைதானத்தில் அமைந்துள்ள தமிழ் அன்னை சிலைக்கு தமிழர் தேசிய முன்னணி பழ. நெடுமாறன் வேண்டுகோளுக்கிணங்க மதுரை மாநகர் மாவட்டம் சார்பில்…

இந்திய கப்பற்படையின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவருக்கு மதுரையில் சிகிச்சை

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவர் மேல் சிகிச்சைக்காக மதுரைஅரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி பட்டுள்ளார்.காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த வாரம் கடல் மீன் பிடிப்பிற்காக ஒரு படகில் பத்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்மீனவர்கள் கோடியாக்கரை ராமேஸ்வரம் இடையே வடக்கு கடல்…

தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் நேரலை அறுவை சிகிச்சை

மதுரை அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நேரலை மற்றும் நிகழ்நேர நரம்பியல் சிகிச்சை செயல்முறை கண்காணிப்பு பயிலரங்கு அக்.12-ஆம் தேதி நடைபெற்றது. இத்தகைய நேரலை அறுவை சிகிச்சை பயிலரங்கு நடைபெறுவது தென் தமிழகத்திலேயே இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதுஅமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக…

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் 8 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்…

மதுரை மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம், மேலும் கஞ்சா கடத்தலுக்கு உதவும் கூரியர் சர்வீஸ் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ…

மதுரையில் விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சி

மதுரையில் விஜயதசமியையொட்டி நடந்த ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி – ஏராளமான குழந்தைகள் பங்கேற்புநவராத்திரி விழாவின் பத்தாவது நாள் விஜயதசமி விழாவான இன்று குழந்தைகளுக்கான கல்வி தொடங்கும் வகையில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி கோயில்கள் பள்ளிகளில் நடைபெற்றது.இதில் பெற்றோர்களுடன் ஏராளமான குழந்தைகள்…

மதுரை புத்தக திருவிழாவில் “விமர்சனப்பதிவுகள்”புத்தகம் வெளியீடு

மதுரையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் “விமர்சனப்பதிவுகள்”புத்தகம் வெளியீடு சிறப்பாக நடைபெற்றதுமதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில்முனைவர் சரவணன் ஜோதி எழுதிய“விமர்சனப்பதிவுகள்” என்னும் நூல் யாவரும் பதிப்பகத்தின் வழியாக புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது. இந்த நூலினை விமர்சகர் முனைவர் ந.முருகேச பாண்டியன்…

35 வருடங்களுக்கு பிறகு பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மதுரையில் யானைமலை ஒத்தக்கடை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர்கள்35 வருடங்களுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 1986 முதல் 1998 ஆம் வருடம் வரை பயின்ற மாணவர்கள்…