• Thu. Apr 25th, 2024

குமார்

  • Home
  • மதுரையில் கோவா@60’ நிகழ்ச்சி அக்2 வரை நடக்கிறது

மதுரையில் கோவா@60’ நிகழ்ச்சி அக்2 வரை நடக்கிறது

கோவாவின் பன்முக வளர்ச்சியைக் கொண்டாடும் வகையில் கோவா அரசு, ‘கோவா@60’ என்ற கோலாகல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.இந்நிகழ்ச்சி மதுரையில் இன்று முதல் அக்.2 வரை நடைபெறுகிறது மதுரையில் தனியார் அரங்கத்தில் கோவா விளம்பர தகவல் துறையின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது…

தங்கமயில் ஜுவல்லரியின் மின்மினி டைமண்ட் அறிமுகம்

தங்கமயில் ஜுவல்லரி வளர்ச்சியும் அடுத்த கட்டமாக மின்மினி என்ற பெயரில் மின்மினி டைமண்ட் ஜூவல்லரி என்னும் புதிய பிராண்ட் இப்பொழுது அறிமுகம்வு செய்து உள்ளது.இந்த நிறுவனமானது 2010ல் ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டு மக்கள் மனதில்…

உலக இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை சார்பாக நெஞ்சார நடந்துக்குவோம் என்ற தலைப்பில் மாபெரும் இருதய நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதுஉலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை சார்பாக நெஞ்சார நடந்துக்குவோம் என்ற…

மதுரையில் மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்ற எடப்பாடியார்..

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் சிவகாசி மற்றும் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தின் மூலம் காலை 7 மணி அளவில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் வந்தடைந்தார். விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள்…

மதுரை குமர காண சபா டிரஸ்ட் சார்பாக விருது வழங்கும் விழா

மதுரை குமர காண சபா டிரஸ்ட் சார்பாக விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.மதுரையில் குமர காண சபா டிரஸ்ட் சார்பாக மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் வளாகத்தில் 25 ஆம் ஆண்டு புரட்டாசி மாத இசை நாட்டிய மற்றும்…

என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல

என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் அல்ல. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது நான்கு புத்தகங்கள் மட்டுமேஎன மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் சந்திப்பில் செய்தியாளர்களை சந்தித்த பிஸ்மில்லாக்கான் தெரிவித்துள்ளனர்மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அனைத்து இயக்கங்கள் நாம்…

மதுரையில் உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரையில் மருத்துவ கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதுஉலக இதய தினம் செப்டம்பர் 29ம் தேதி அனுசரிக்கபட்டும் நிலையில் உலக இதய தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரையில் தனியார் (மீனாட்சி மிஷன்)…

ஜாதிய கொலை அதிகமாக நடைபெறுவது தமிழகத்தில் தான்- அண்ணாமலை பேட்டி

தமிழகத்தில் தான் ஜாதிய பாகுபாடு அதிகம் உள்ளது. இந்தியாவிலேயே ஜாதிய கொலை கர்நாடகாவை விட அதிகமாக நடைபெறுவது தமிழகத்தில் தான். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டிகாரைக்குடி செல்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமானநிலையத்திற்கு வருகை தந்த பாஜக…

மதுரை அருள்மிகு முக்தீஸ்வரர் கோயிலில் இறைவனை பூஜிக்கும் சூரியக்கதிர்கள்

மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலுக்கு உட்பட்ட தெப்பக்குளம் முக்தீஸ்வரர் ஆலயத்தில் சூரியக்கதிர் நேரடியாக கருவறைக்கு விழுந்து இறைவனை பூஜிக்கும் நிகழ்வு நடைபெற்றது . இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு அதிகாலையிலேயே வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் .இந்திரனின் வாகனமான வெள்ளை யானை…

அதிமுகவில் நான் கட்சி பணியாற்றிய பொழுது ஆர்.பி.உதயகுமார் பிறக்கவேயில்லை எம்.எல்.ஏ அய்யப்பன் பேட்டி

நான் அதிமுகவில் கட்சி பணியாற்றிய பொழுது ஆர்.பி.உதயகுமார் பிறக்கவேயில்லை என மதுரை உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் பேட்டிமதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட…