• Tue. Jun 24th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

குமார்

  • Home
  • பழனி முருகன் கோவில் குறித்த தீர்ப்பு தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும். இந்திய கலாச்சார நட்புறவு கழகம் வலியுறுத்தல்.

பழனி முருகன் கோவில் குறித்த தீர்ப்பு தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும். இந்திய கலாச்சார நட்புறவு கழகம் வலியுறுத்தல்.

மதுரையில் இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் தமிழ் மாநில நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் செளமா ராஜரத்தினம் தலைமையில் நடைபெற்றது. மாநில பொது செயலாளர் ராதா கிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் சென்னை உள்பட தென்மாவட்டங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக…

புதிதாக கட்சி துவங்கிய நடிகர் விஜய்க்கு, எங்களது பாராட்டுக்கள் மருதநாட்டு மக்கள் கட்சி தலைவர் பனை ராஜ்குமார் பேட்டி…

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி துவங்கலாம் புதிதாக கட்சி துவங்கிய நடிகர் விஜய்க்கு எங்களது பாராட்டுக்கள் மருதநாட்டு மக்கள் கட்சி தலைவர் பனை ராஜ்குமார் பேட்டி.., மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அமைந்துள்ள செய்தியாளர்கள் அரங்கத்தில் மருத…

சென்னையில் மார்ச் 2ந் தேதி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு, மதுரையில் மாநில செயலாளர் பாஸ்கரன் பேட்டி..,

சென்னையில் வருகிற மார்ச் 2 ம் தேதி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து மதுரையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாஸ்கரன் அளித்த பேட்டியில் கூறியதாவது.. இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட்…

மதுரைகோ.புதூர் லூர்து அன்னை ஆலய கொடியேற்றம்

மதுரை கோ.புதூர் லூர்து அன்னை திருத்தலத்தின் 104 -ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை வடக்கு மறைவட்ட அதிபர் அருளானந்தம் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். பின்னர், ‘லூர்து அன்னையின் பாதையில் நம் பயணம்’ என்ற தலைப்பில் மறையுறை ஆற்றினார்.…

அப்பல்லோ மருத்துவமனையின் அன்மாஸ் கேன்சர் திட்டம் அறிமுகம்

புற்று நோய்க்கு பிந்திய வாழ்க்கை பற்றி ஒரு ஆய்வாக அன் மாஸ் கேன்சர் புற்றுநோய் பற்றி சரியான தகவல்களை வழங்குவது என்ற புரட்சிகரமான திட்டத்தை அப்பல்லோ கேன்சர் பெருமையுடன் அறிமுகம் செய்கிறது.புற்றுநோய் பற்றிய உண்மையை மறைவில் இருந்து வெளிக்கொண்டு வருவது அது…

பட்டியலின பெண் மீது தாக்குதல் – உரிய நடவடிக்கை எடுக்க தவறிய தி.மு.க அரசை கண்டித்து, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம்

பட்டியலின பெண் மீது தாக்குதல் நடத்திய பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறியது மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணமான தி.மு.க அரசை கண்டித்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின்…

மத்திய அரசின் UNDER NATS, NAPS SCHEME TRAINING வேலைவாய்ப்பு முகாம்

மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் மதுரை கிடாரிப்பட்டியில் உள்ள லதா மாதவன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் .மாதவன் மற்றும் சென்னையை சேர்ந்த பவுனா கல்வி திறன் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் அய்யா…

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் வெற்றிகரமான அவசரநிலை பிளாஸ்டிக் சர்ஜரி

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அரிதான விபத்தின் காரணமாக தனியாக பிரிந்துவிட்ட உச்சந்தலையை (Scalp )மீண்டும் பொருத்துவதற்கு வெற்றிகரமான அவசரநிலை பிளாஸ்டிக் சர்ஜரிசேதமடைந்த இரத்தக்குழாய்கள் மற்றும் தலைமுடி போன்ற மெல்லிய நுண்குழல்களை விரைவாக அடையாளம் காண்பதும் இரத்தஓட்டத்தை மீண்டும் சீர்செய்ய அவைகளை…

அரசாங்கமே மது கடைகளை நடத்துவதால், மக்கள் வாழ்வாதாரம் எவ்வாறு முன்னேறும் என்கிற அச்சம் இருக்கிறது – பி.எம்.எஸ் மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் பேட்டி

மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் அமைந்துள்ள பி எம் எஸ் அலுவலகத்தில் பாரதிய உழைப்பாளர்கள் யூனியன் கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் மாநாடு குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது, இந்த செய்தியாளர் சந்திப்பில் மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் மாவட்ட தலைவர்…

மதுரையில் திருஞானம் நடுநிலைப்பள்ளியில் 1980 முதல் 1989 வரை படித்த மாணவர்கள் இணைதல் விழா

மதுரையில் திருஞானம் நடுநிலைப்பள்ளியில்1980 முதல் 1989 வரை படித்த மாணவர்கள் இணைதல் விழா நடைபெற்றது. மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில், காமராஜர் சாலையில் உள்ள திருஞானம் நடுநிலைப் பள்ளியில் 1980 – 1989 ஆம் ஆண்டு வரை படித்த…