

தனிநபர்கள் மற்றும் சமூக காரணங்களுக்காக இந்தியாவின் முதல் பூஜ்ஜியக் கட்டண கூட்டு நிதிதிரட்டல் தளமான மிலாப் ஆனது, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து கூட்டு நிதிசேர்க்கையானது எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி பத்திரிகையாளர்கள் சந்திப்பில்
மிலாப் நிறுவனத்தின் தலைவரும் இணை நிறுவனருமான அனோஜ் விஸ்வநாதன் பேசும்போது,“ உயிருக்கு ஆபத்தான மருத்துவ நோய்களின் போது, நோயாளி மட்டுமல்ல, முழு குடும்பமும் பாதிக்கப்படுகின்றனர். சிகிச்சைக்கான அதிகப்படியான மருத்துவச் செலவுகள் இந்த அதிர்ச்சிகரமான கட்டத்தைச் சேர்க்கின்றன. இருப்பினும், தனியாக கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. க்ரவுட்ஃபண்டிங் முயற்சிகள் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் இப்படியான குடும்பங்களை இணைக்கின்றன. அவர்கள் தங்கள் ஆதரவை வழங்கவும், வலிமிகுந்த சூழ்நிலையை எளிதாக்க நிதி உதவி வழங்கவும் தயாராக உள்ளனர்” என்றார்.
மதுரை போன்ற அடுக்கு-2 நகரங்களில் சமூக கட்டமைப்பு, ஆதரவைத் திரட்டுதல் மற்றும் மக்களுக்குத் தேவைப்படும் காலங்களில் உதவுதல் ஆகிய இந்தக் கருத்துக்கள் பெருமளவில் ஏற்றுக்கொண்டுள்ளன.
சரிபார்த்தல், அப்டேட்டுகளை பெறுதல் மற்றும் நிதிகளை மாற்றுதல் ஆகிய நோக்கங்களுக்காக, மிலாப் தமிழ்நாடு முழுவதும் உள்ள 46 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுடன் இணைந்து பணிபுரிகிறது மற்றும் மதுரையில் உள்ள பல மருத்துவமனைகளுடன் ஒத்துழைக்க விரும்புகிறது. மிலாப் தளத்திலிருக்கும் 85%க்கும் அதிகமான நிதி திரட்டுபவர்கள் மருத்துவ மற்றும் தொடர்புடைய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர்.
மிலாப்பின் நன்கொடையாளர்களின் உதவியானது உலகம் முழுவதிலும் உள்ள 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகிறது, மேலும் இந்தியா முழுவதும் 809,000+ திட்டங்களுக்கு ரூ.2300 கோடிக்கு மேல் பங்களித்துள்ளது.கடந்த 13 ஆண்டுகளில், இந்தியாவில் மக்கள் தங்கள் நேசத்துக்குரிய காரணங்களுக்காக நிதி திரட்டவும் பங்களிக்கவும் விரும்பும் தளமாக மிலாப் மாறியுள்ளது.
- உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வருமானம் 1கோடியே 7 லட்சத்தி 30,553 ரூபாய் வசூல் – கோவில் நிர்வாகம் தகவல்…!!!உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 11 … Read more
- உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரையில் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி..,உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 255: நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி,அல்கு பெரு நலத்து, அமர்த்த … Read more
- படித்ததில் பிடித்தது ஊக்கமூட்டும் பொன்மொழி 1. “தடைகள் இருக்கும்.. சந்தேகங்கள் இருக்கும்.. ஆனால் கடின உழைப்பால் இவை அனைத்தையும் … Read more
- பொது அறிவு வினா விடைகள்1. அதிக ஆயுட்காலம் கொண்ட விலங்கு?ஆமை 2. எந்த விலங்கு அதிக இரத்த அழுத்தத்தைக் கொண்டுள்ளது? ஒட்டகச்சிவிங்கி … Read more
- குறள் 533பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்துஎப்பால்நூ லோர்க்கும் துணிவு பொருள் (மு.வ): மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் … Read more
- தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு சார்பாக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார்..,பஞ்சாப் மாநில சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைப்பெற்ற ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு சார்பாக … Read more
- அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறன் கணித செயல்பாடு குறித்து, கல்வித்துறை இயக்குனர் முனைவர், க.அறிவொளி நேரடி ஆய்வு.மாணவர்களின் தனித்திறமையும் தன்னம்பிக்கையும் வளர்க்கும் விதமாக தலா 100 ரூபாய் மற்றும் பேனா பரிசு வழங்கி … Read more
- தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்…தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத … Read more
- கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளரிடம் கோரிக்கை மனு..,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி … Read more
- குடிதண்ணீருடன் சாக்கடை தண்ணீர் கலப்பதால் பொதுமக்கள் அவதி..,சென்னை வேளச்சேரி கண்ணபிரான் தெருவில் கார்த்திகேயன் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.இந்த குடியிருப்பில் சுமார் 12 … Read more
- மதுரை வைகையாற்றில் அடையாளம் தெரியாத நபரை கொலை செய்தவர்களுக்கு போலீசார் வலை வீச்சு…மதுரையில் கரிமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத … Read more
- மாற்றுத்திறனாளி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி…திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, கே.ராஜதானி கோட்டை, சேர்ந்த துரைப்பாண்டி மாற்றுத்திறனாளி. இவரது விவசாய நிலத்திற்கு செல்லும் … Read more
- தென்கரை ஊராட்சியில் தீவிர டெங்கு… முன்னெச்சரிக்கை நடவடிக்கை..,மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் தென்கரை ஊராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிர டெங்கு தடுப்பு … Read more
- BSNL சார்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஓவியப்போட்டி…மதுரையில் அக்டோபர் 1 BSNL தினத்தை முன்னிட்டு, மதுரை BSNL சார்பாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கான … Read more