பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் வாலிபர் ஒருவர் கொலை..!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பெருங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வளையப்பட்டி கிராம மந்தை அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் தலைய மற்றும் முதுகில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவம் அறிந்து உடலை கைப்பற்றிய…
மதுரை கொட்டாம்பட்டி அருகே புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது..,
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக காவல் கண்காணிப்பாளர் அரவிந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் போலீசார் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இன்றே காலை அதிவேகமாக TN…
சாமி சிலையின் கைகளை உடனடியாக சரி செய்து வைக்க பக்தர்கள் கோரிக்கை..,
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 11 7 2025 ஆண்டு தான் முன்புதான் கும்பாபிஷேகம் நடைபெற்றது இன்னும் ஒராண்டுகள் முடியவில்லை. இந்நிலையில் திருப்பரங்குன்றம் கோயில் வாசல் முன்பாக இருபுறங்களிலும் 2 குதிரையை தாங்கி படிய உள்ள அம்மன் சிலை…
சீரடி சாய்பாபா மலைக்கோயிலில் திருவண்ணாமலை ஆதீனம் மடத்தில் வேல் வைத்து யாக வேள்வி..,
மதுரை மேலக்குயில்குடி மலை மேல் அமைந்துள்ள சீரடி சாய்பாபா மலைக் கோயிலில் திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி வேல் வைத்து யாக வேள்வி நடைப்பெற்றது.…
மதுரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட அ தங்கமணி..,
மதுரை மாநகர தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளராக திரு அ தங்கமணி என்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக மதுரை வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றிய போது மதுரை மாநகரில் அதிக அளவு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பல்வேறு…
பல ஆண்டுகளாக திறக்கப்படாத புதிய கழிப்பறை சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்..,
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 58 வது வார்டு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் தினசரி சுமார் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் அங்கு பயன்பாட்டில் உள்ள பழைய கழிப்பறையில் இருந்து கழிவுநீர் சாலையில் ஆறு போல ஓடுகிறது. மேலும்…
தமிழ்நாட்டில் தவெக உடன் பலமான கூட்டணியில் உள்ளோம்-எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி..,
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மதுரை பசுமலையில் 7.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை எம்பி மாணிக்கம் தாகூர் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது: தமிழ்நாட்டினுடைய…
ரயில்வே மேம்பாலம் பகுதியில் ரயிலில் விழுந்து இருவர் தற்கொலை..!
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பால பகுதியில் அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 30 வயது மதிக்கத்தக்க பெண் உட்பட இருவர் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இருவரின் உடலை கைப்பற்றிய ரயில்வே போலீஸார்…
கொடுக்கல் வாங்கல் தகராறில் முன் விரோதம் காரணமாக வாலிபர் கொலை..!
மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கருப்பு இவரது மகன் அம்ச கொடி ( வயது 36) .அம்ச கொடி இன்னும் திருமணம் ஆகவில்லை . கொத்தனார் வேலை செய்து வருகிறார் தற்போது திருப்பூரில் வேலை செய்து…
அலங்காநல்லூர் அருகே அனுமதியின்றி சட்ட விரோதமாக செயல்பட்ட கல்குவாரி – லாரியை மடக்கி பிடித்த போலீசார்..,
மதுரை மாவட்டத்தில், அனுமதியில்லாமல் இயங்கி வரும் கல் குவாரிகளை மூட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி பகுதியில் பல மாதங்களாக கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் பணியாற்றும்…




