• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • நீதிமன்ற தீர்ப்பையும் அவமதித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமாருக்கு கண்டனம்!

நீதிமன்ற தீர்ப்பையும் அவமதித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமாருக்கு கண்டனம்!

கார்த்திகை தீபத்திருநாளன்று பாரம்பரியமாக தீபம் ஏற்றப்பட்ட தமிழ்கடவுள் முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை மஹாதீபம் ஏற்றக்கோரி முருகப்பக்தர்கள்,இந்து அமைப்புகள் சார்பாக பல வருடங்களாக பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இது சம்பந்தமாக கடந்த வருடம் தீபம்…

கப்பலூர் சுங்கச்சாவடியில் 2 கி.மீ. தூரம் வரை வாகனங்கள் அணிவகுப்பு-வாகன ஓட்டிகள் அவதி..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் இன்று முகூர்த்த நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு வாகனங்களின் வரத்து அதிகரித்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுங்கச்சாவடியை கடந்து செல்ல கார்கள், வேன்கள், பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள்…

மக்கள் அமைச்சரிடம் மனு அளித்ததில் பாரபட்சமாக செயல்பட்டதாக கூறி கிராம மக்கள் பேட்டி..,

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமாரிடம் இன்று திருப்பரங்குன்றத்தில் சேர்ந்த கிராம…

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் – மருத்துவர்கள் இறுதி மரியாதை..,

இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தலைக்காயம் அடைந்த 27 வயது இளைஞர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளை சாவடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் ஏழு நபர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. இறந்த இளைஞரின் உடலுக்கு மருத்துவர்கள் காவல்துறையினரும் இறுதி மரியாதை…

இளம் பெண்களை ரகசியமாக ஆபாச நோக்கில் படம் எடுத்த 78 வயது முதியவர்..!

ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில், வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அதே ரயிலில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற 78 வயது முதியவரும் பயணித்துள்ளார். பயணத்தின் போது, ஜெயக்குமார்…

மதுரையில் சாலையின் நடுவே சண்டையிட்ட நபர்களால் பரபரப்பு..,

மதுரை ரிங் ரோடு பகுதியில் திருநங்கை மற்றும் ஆண் ஒருவர் சண்டையிடுவது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் ஆண் ஒருவர் திருநங்கையை நோக்கி கற்களை கொண்டு வீசுவதும் பின்னர் திருநங்கை கையில் கம்பு எடுத்துக்கொண்டு அடிக்கச் செல்லும்போது மீண்டும்…

சி டி ஆர் நிர்மல் குமாரிடம் திருப்பரங்குன்றம் கிராம மக்கள் கோரிக்கை மனு..,

திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது தமிழக அரசு மாற்றதிற்கு பின்பு கடந்த இரண்டு தினங்கள் முன்பாக மின்சார சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இதற்கு முன்பு இரண்டு வருடத்திற்கு முன்பாக எப்படி நடைபெற்றதோ…

பால்குடம் எடுத்து வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்திய பக்தர்கள்..,

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி கடைசி முகூர்த்தமான இன்று ஏராளமான திருமணங்கள் கோயில் பதிவு செய்யப்பட்ட 37 திருமணம் மேலும் பதிவு செய்யாமல் திருமண மண்டபங்களில் நடைபெற்ற திருமணம் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இதன் காரணமாகவும் மேலும் வைகாசி…

மதுரை மதிச்சியம் தென்கரை பிரதான சாலையில் ஒரு பெண் தீ குளித்ததால் பரபரப்பு..,

மதுரை மதிச்சியம் தென்கரை பிரதான சாலையில் உள்ள ராமராயர் மண்டபம் பகுதியில் சாலையில் ஒரு பெண் திடீரென தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது அதிக வாகனம் மற்றும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பிரதான பகுதியின் சாலையின் நடுவே ஒரு பெண் தீக்குளித்த சம்பவம்…

மத நல்லிணக்க அன்னதான வழிபாடு..,

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சூலப்புரம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள உலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு அன்னதானத்திற்கு அரிசி சிப்பங்கள் வழங்கி பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்கள்.…