சரக்கு வாகனம் விபத்து – சிதறி கிடந்த குளிர்பானங்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்
வளையங்குளம் சுங்கச்சாவடி அருகே நிலைத்தடுமாறி கவிழ்ந்த சரக்கு வாகனம் சாலையில் சிதறி கிடந்த குளிர்பானங்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்.மதுரை வெள்ளாளப்பட்டி பகுதியில் இருந்து திருமங்கலம் நோக்கி குளிர்பானங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் வலையங்குளம் சுங்க சாவடி அருகே திடீரென டயர்…
முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மரக்கன்று நட்பு இனிப்புகள் வழங்கி மதுரை மாநகர் மாவட்டம் திமுக நிர்வாகிகள்கொண்டாட்டம்.மதுரை மாநகர் மாவட்டம் சம்மட்டிபுரம் பகுதி கழகத்தின் சார்பாக வார்டு எண் 65, 70 ஆகிய வார்டுகளில் திராவிட முன்னேற்றக்…
முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு உயர் நீதிமன்ற திமுக வழக்கறிஞர்கள் பேனா பரிசு வழங்கினர்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திமுக வழக்கறிஞர் அணி சார்பாக 1500 பேருக்கு பேனா வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன்…
6வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா
வ.உ..சி மைதானம் உள் விளையாட்டு அரங்கம் எண் 19ல் தமிழ் தேசியத் தமிழர் கண்ணோட்டம் புத்தக அரங்கில் ஐயா மணியரசன் எழுதிய தமிழ்நாடு தற்காலம், நிகழ்காலம் புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சமூகப் போராளி அருட்பணி. மை.பா.சேசுராஜ் வெளியீட தமிழக…
மதுரை நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் துணையுடன் இடைத்தரர்கள் அட்டூழியம்
மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்தில் உள்ள குலமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழில் ஆகும்.இங்கு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த எட்டாம் தேதி அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. அன்று முதல் மூட்டை ஒன்றுக்கு 50…
இருப்பது ஒரு லைப் அடிச்சுக்க சியர்ஸ்… தேவையில்ல டியர்ஸ்-போக்குவரத்துக் காவலர் பேச்சு
இட்ஸ் மை லைஃப்; இட்ஸ் நொவ் ஆர் நெவெர்; இருப்பது ஒரு லைப் அடிச்சுக்க சியர்ஸ்; தேவையில்ல டியர்ஸ். -கல்லூரி மாணவிகளிடம் சினிமா பாடலை எடுத்துக்காட்டாக கூறி விழித்துணர்வளித்த போக்குவரத்துக் காவலர்மதுரை அவனியாபுரம் அருகே உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் விளையாட்டுப்…
மதுரையில் தொண்டு நிறுவனங்களில் சார்பில் சான்றிதழ் வழங்கும் விழா
தமிழக தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.தமிழக தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில், மதுரையில் பயிற்சி கூட்டம் அதன் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது ..செயலாளர் ராஜா முகமது முன்னிலை…
மதுரையில் ரவுடி மீது தூப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பரபரப்பு
மதுரையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரௌடி மீது காலில் துப்பாக்கி சூடு – காயமடைந்த காவலர் மற்றும் துப்பாக்கி சூட்டிற்கு ஆளான ரவுடி இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதி.மதுரை வளர்நகர் அருகே ராஜிவ்காந்தி நகர் பகுதியில் கடந்த 22ஆம் தேதி…
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்..,மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் திறப்பு..!
பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டும், பாரம்பரிய துணிப்பைகளை பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திடும் விதமாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள மஞ்சப்பை தானியங்கி இயந்திரத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.சிவகங்கை மாவட்டம், பொதுமக்கள் பிளாஸ்டிக்…





