இட்ஸ் மை லைஃப்; இட்ஸ் நொவ் ஆர் நெவெர்; இருப்பது ஒரு லைப் அடிச்சுக்க சியர்ஸ்; தேவையில்ல டியர்ஸ். -கல்லூரி மாணவிகளிடம் சினிமா பாடலை எடுத்துக்காட்டாக கூறி விழித்துணர்வளித்த போக்குவரத்துக் காவலர்
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாராட்டுவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரும், 2020 கான மத்திய அரசின் தயான் சந்த் இடது பெற்ற ரஞ்சித் குமார் மற்றும் மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவலர் தங்கமணி இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இப்போது நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய போக்குவரத்து காவலர் தங்கமணி மாணவர்களிடத்தில் சினிமா பாடல்களை எடுத்துக்காட்டாக கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.


நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி கூறுகையில்:
உங்களுக்கு ஆன்லைனில் லோன் சம்பந்தமான எஸ்எம்எஸ் வரும் அதில் அந்த லோனை நீங்கள் தவிர்த்தால் உங்கள் புகைப்படங்களை எடிட் செய்து தவறாக சித்தரித்து வெளியிடுவோம் என்று மிரட்டுவார்கள். அப்படி செய்தால் பயப்படாமல் புகார் தெரிவிக்க வேண்டும். உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் தான் உள்ளது. உங்கள் கையில் உள்ள தொலைபேசிகள் உங்களுக்கு ஆக்கபூர்வமாக தான் இருக்க வேண்டும் அதுவே பாரமாக மாறிவிடக்கூடாது.
வாழ்வில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் வாழ வேண்டும் அப்படி இல்லாமல் இட்ஸ் மை லைஃப்; இட்ஸ் நொவ் ஆர் நெவெர்; என்னும் பாடலைப் போன்று சோகமாக மாறிவிடக்கூடாது. ஒரு பெண் தன் தாயிடம் மறைக்க வேண்டிய விஷயம் எதுவும் இல்லை, அப்படி ஒரு விஷயம் இருந்தால் அது தவறானது தான். வாழ்க்கை வாழ்வதற்கே; இருப்பது ஒரு லைப் அடிச்சுக்க சியர்ஸ்; தேவையில்ல டியர்ஸ் எனவே அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.
போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி கூறினார்..
- உதகை தாவரவியல் பூங்காவில் 5 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்உதகை தாவரவியல் பூங்காவில் உள்ள பணியாளர்களின் பத்து அம்ச கோரிக்கையை முன்னிட்டு தொழிலாளர்கள் ஐந்தாவது நாளாக […]
- வேடச்சந்தூர் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை..!திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை […]
- போலி நவரத்தின கற்கள் கொடுத்து பக்தர்களை ஏமாற்றிய பூசாரி..!தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏமாற்று சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், […]
- குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழைகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி […]
- நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம்..!நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு […]
- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாசிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறு தேயிலை […]
- பல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் வைர விழாபல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைர விழா நடைபெற்றது. […]
- இலக்கியம்விஷா நற்றிணைப் பாடல் 146: வில்லாப் பூவின் கண்ணி சூடிநல் ஏமுறுவல் எனப் பல் ஊர் […]
- சிவகாசியில் ‘நம்வீட்டு மாடித்தோட்டம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி..!விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ‘நம் வீட்டு மாடித்தோட்டம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு […]
- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு..,
பங்குனி பொங்கல் விழா அழைப்பிதழ்..!திருத்தங்கல் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, அவ்விழாவிற்கான அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு […] - தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தர்ணா போராட்டம்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தருணா போராட்டம்: மாநிலத் தலைவர் […]
- நத்தம் பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..!திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வெட்டுக்காரத் தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.நடைபெற்ற இந்த கும்பாபிஷேக […]
- மதுரை வீரவசந்தராயர் மண்டபத்தின் புணரமைப்பு பணிகள் துவக்கம்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருக்கும் வீரவசந்தராயர் மண்டபம் புணரமைப்பு பணியான தூண்கள் அமைக்கும் பணியின் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் தேடும் அனைத்துமே கிடைப்பதில்லை,கிடைத்த அனைத்தும் தேடி கிடைத்ததுமில்லை,எதையோ தேடி எதையோ பெற்று எதையோ தொலைத்து,வெளியே […]
- பொது அறிவு வினா விடைகள்