• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • சோழவந்தான் ரயில்வே மேம்பால விரிசல்களை சரி செய்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டு

சோழவந்தான் ரயில்வே மேம்பால விரிசல்களை சரி செய்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டு

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும், விபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் ரயில்வே மேம்பால விரிசல்களை உடனடியாக சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு…

ட்ரை சைக்கிளில் இருசக்கர வாகனத்தில் பொருத்தி வாகனத்தை இயக்குவதால் அதிக அளவு விபத்து

ட்ரை சைக்கிளில் இருசக்கர வாகனத்தின் பொருத்தி வாகனத்தை இயக்குவதால் அதிக அளவு விபத்து ஏற்படுகிறது.மதுரை மாநகரில் சமீப காலமாக ட்ரை சைக்கிளில் முன்புறமாக இரு சக்கர வாகனத்தின் ஒரு பாகத்தை அதோடு இணைத்து மோட்டாரை வைத்து, இவர்கள் அதிக பாரத்துடன் செல்வதாலும்…

இலங்கை அரசு மீனவர்களுக்கு அபதாரம் விதிப்பது கண்டிக்கத்தக்கது-எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி…

இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்று பின் ஆவது பாஜக அரசு தமிழக மீனவர்கள் படகுகளை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். இந்திய கடற்படையின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மீனவர்களை பாதுகாக்க அவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். இலங்கை அரசு மீனவர்களுக்கு அபதாரம்…

மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது – எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள்

மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான விருதினை ஆழ்வார்திருநகரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் வழங்கினார். பொதுக்குழு கூட்டம் ஆழ்வார்திருநகரி யாதவ ஐந்தாம் திருநாள் பஜனை மடத்தில் தாம்ப்ராஸ் சங்கம் மாநில பொதுக்குழு…

சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சோழவந்தான் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு கடந்த ஆண்டு முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்த…

சோழவந்தானிலிருந்து செக்கானூரணி செல்லும் கடைசி பேருந்து பாதியிலேயே திரும்பி சென்றதால் பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து செக்கானூரணி செல்லும் பயணிகள் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் காத்திருந்த நிலையில் நேற்று இரவு பேருந்து நிலையம் வரவேண்டிய கடைசி பேருந்து வராததால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். சோழவந்தான் பேருந்து நிலையம் முறையாக செயல்படாத காரணத்தால் பல…

சோழவந்தானில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல்

இந்திய தேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை மீது பொய் புகார் கொடுத்த பகுஜன் சமாஜ்கட்சி மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி…

சோழவந்தான் அருகே கீழே கிடந்த கொலுசை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அரசு பள்ளி மாணவர்கள் கீழே கிடந்த வெள்ளி கொலுசை விக்கிரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் மற்றும் கிராம பொதுமக்கள் பாராட்டினர்.விக்கிரமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு சி…

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பொதுக்கூட்டத்தில் பணப்பட்டுவாடாவின் போது, புலம்பிச் சென்ற மூதாட்டி…

200 ரூபாய் கொடுக்கிறேன் சொல்லிட்டு 100 ரூபாய் கொடுத்து இருக்காங்கப்பா….. அந்தப் பக்கம் 200 ரூபாய் கொடுக்குறாங்க, நாங்க சொந்தக்காரங்கனால நூறு ரூபாய் கொடுத்து இருக்காங்கப்பா…. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பொதுக்கூட்டத்தில் பணப்பட்டுவாடாவின் போது மூதாட்டி ஒருவர் புலம்பிச் சென்றார்.…

தொல்லியல் ஆய்வுகளில் தமிழுக்கு முந்தைய நாகரிகம் இருந்துள்ளது – அமர்நாத் ராமகிருஷ்ணா இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர்

வட இந்திய பகுதிகளில் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் தமிழுக்கு முந்தைய நாகரிகம் இருந்துள்ளது எழுத்து மற்றும் வடிவங்கள் இல்லாததால் அவை தமிழோடு தொடர்புடைய முந்தைய நாகரிகமாக கருதப்படுகிறது என அமர்நாத் ராமகிருஷ்ணா இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார். மதுரை மன்னர்…