• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது-தமிழக வக்பு வாரிய தலைவரும், ராமநாதபுரம் எம்.பியும் ஆன நவாஸ் கனி பேட்டி…

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது-தமிழக வக்பு வாரிய தலைவரும், ராமநாதபுரம் எம்.பியும் ஆன நவாஸ் கனி பேட்டி…

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது. வக்பு நிலம் இல்லாதவர்கள் எதற்காக எங்களை தேடி வந்து அந்த சான்றைப் பெற வேண்டும் அசௌகரியத்தை அடைய வேண்டும். எனவே வக்பு சொத்துக்களை மட்டும் பத்திரம் செய்ய வேண்டுமே தவிர மற்றவர்களுக்கெல்லாம் அந்த…

வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா..! முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் சிறப்புரை…

பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுமதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் கழகம் சார்பில், வாடிப்பட்டி தாதம்பட்டி மந்தை திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள்…

குருவித்துறை குருபகவான் கோவிலுக்கு பேருந்து வசதி செய்து தர பக்தர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் அமைந்துள்ளது சித்திரை ரத வல்லபபெருமாள் கோவில். இந்த கோவிலின் கிழக்குப் பகுதியில் வைகை ஆற்றங்கரையில் சுயம்புவாக குருபகவான் காட்சியளிக்கிறார். குருபகவானை தரிசிக்க வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில்…

சோழவந்தான் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர். சோழவந்தான் அரசு…

மதுரையில் பண செலவிற்காக கொலை செய்ய பட்டாகத்திகளுடன் ரவுடி உள்பட 7பேர் கைது, 6 பட்டா கத்திகள் மற்றும் வாள் பறிமுதல்

மதுரையில் கொலை செய்ய பண செலவிற்காக பட்டாகத்திகளுடன் வழிப்பறியில் ஈடுபட முயன்ற ரவுடி உள்பட 7பேர் கைது, 6 பட்டா கத்திகள் மற்றும் வாள் பறிமுதல் செய்தன. மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் சாலையில் அவனியாபுரம் காவல் துறையினர் ரோந்து…

மதுரை மாடக்குளம் பகுதியில் மாணவர்கள் விடுதி முன்பு தர்ணா மற்றும் உண்ணாவிரதம் போராட்டம்

மதுரை மாடக்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு முதுகலை பட்டதாரி மாணவர் விடுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் விடுதி முன்பு அமர்ந்து தர்ணா மற்றும் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாடக்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு முதுகலை பட்டதாரி மாணவர் விடுதியின் சங்கர…

40 ஆயிரத்துக்கு 7 லட்சத்துக்கு மேல் வட்டி கட்டி இருக்கேன்… காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த சத்தியா..!

கந்துவட்டி பணம் கேட்டு செல்போன் மூலமாக கொலை மிரட்டல் விடுத்தும், தன்னை தாக்கி பைக், செல்போனை பறித்ததாக கூறி, கீரைத்துறையை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண் மீது தெற்குவாசல் காவல்நிலையத்தில் சத்யா என்ற பெண் புகார் மனு அளித்தார். மதுரை மாநகர்…

சோழவந்தான் அருகே ஆயுத பூஜை போல வடநாட்டவர்கள் கொண்டாடிய விஸ்வகர்ம விழா

மேற்கு வங்காளம் கல்கத்தா பகுதியைச் சேர்ந்த சுமார் 50 இளைஞர்கள்மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி மன்னாடிமங்கலம் இடையே வைகை ஆற்று பகுதியில் பாலம் கட்டும் பணியில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வருடம் தோறும் ஆயுத பூஜை கொண்டாடுவது போல்…

சோழவந்தான் பகுதி பங்கில் பெட்ரோல் தட்டுப்பாடு வாகன ஓட்டிகள் சிரமம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி பெட்ரோல் பங்குகளில் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சோழவந்தான் பகுதியில் உள்ள ஒரு சில பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இல்லாததால் பெட்ரோல் போடுவதற்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும்…

மதுரையில் அவசர மருத்துவ உதவிக்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்தி ஊழியர்களை தாக்கிய நபர் கைது

மதுரையில் அவசர மருத்துவ உதவிக்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்தி ஊழியர்களை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டது. மதுரையில் தொடரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீதான தாக்குதலால் பரபரப்பு, அச்சத்துடன் அவசர உதவிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. காவல்துறையினர் உரிய…