• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரை மத்திய சிறையில் இருந்து வெளிவந்த யூடியூப்பர் சவுக்கு சங்கர் பேட்டி

மதுரை மத்திய சிறையில் இருந்து வெளிவந்த யூடியூப்பர் சவுக்கு சங்கர் பேட்டி

தமிழகத்தை பிடித்துள்ள திராவிட மாடல் என்ற சாவக்கேடு எப்போது முடியும் என மக்கள் காத்திருக்கிறார்கள் என மதுரை மத்திய சிறையில் இருந்து வெளிவந்த யூடியூப்பர் சவுக்கு சங்கர் பேட்டியளித்துள்ளார். பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு…

சோழவந்தானில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகளில் மெயின் ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் எடுப்பது சம்பந்தமாக நெடுஞ்சாலை துறையினர் கடந்த வாரம் வாட்ஸப் மூலமாக அறிக்கை விட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்களும் வியாபாரிகளும் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை எடுத்து வந்தனர். தற்போது…

வாடிப்பட்டி பேரூராட்சியில் 6வது வார்டு கவுன்சிலர் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

வாடிப்பட்டி 6வது வார்டில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதை தடுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது பேரூராட்சி கவுன்சிலர் குற்றம் சாட்டிள்ளனர்.மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரி பேரூராட்சி அலுவலகம் முன்பு வார்டு மக்களுடன் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…

வாத்து வைத்தவர் தண்ணீரில் சிக்கி பலி

மதுரை திருப்பரங்குன்றம், லிங்கவாடி அய்யானார் புரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பெரியகருப்பன்(36). வாத்து மேய்த்து வியாபாரியான இவர், கூத்தியார்குண்டு கண்மாயில் வாத்துகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, வாத்துகள் அதிக ஆழம் உள்ள பகுதியில் இறங்கியது. அதை கரைக்கு கொண்டு வருவதற்காக அவர்…

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஓலா இ. பைக்

மதுரை தனக்கன்குளம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஓலா இ.பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு… மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் இவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை…

இன்டேன் கேஸ் கம்பெனியை இடமாற்றம் கோரி, போஸ்டர் ஒட்டிய சமூக ஆர்வலர்

மக்களுக்கு அச்சுறுத்தம் வகையில் வில்லாபுரம் பகுதியில் உள்ள இன்டேன் கேஸ் கம்பெனியை இடமாற்றம் கோரி சமூக ஆர்வலர் போஸ்டர் ஒட்டினர். மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் இயங்கி வரும்(indane) கேஸ் குடோனை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலரும்,…

மின்கட்டணம் செலுத்தியவரின் வீட்டிலேயே மின் இணைப்பை துண்டித்த மின்சார வாரிய பணியாளர்கள்

சோழவந்தான் அருகே மின்கட்டணம் செலுத்தியவரின் வீட்டிலேயே மின் இணைப்பை மின்சார வாரிய பணியாளர்கள் துண்டித்து சென்றுள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் பழனியாண்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர் இரண்டு மாதத்திற்கு ஒரு…

சோழவந்தானில் பொதுமக்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும், இதனால் நெடுஞ்சாலை துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த…

இறைச்சிக்காக டெம்போ லாரியில் 20க்கும் மேற்பட்ட மாடுகளை கொண்டு செல்லும் அவலம்

மதுரை அருகே இறைச்சிக்காக டெம்போ லாரியில் 20க்கும் மேற்பட்ட மாடுகளை கொண்டு செல்லும் அவலம்-நெரிசலில் மூச்சுத் திணறி கன்றுக்குட்டி இறந்த பரிதாபம்நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.., மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு…

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஊதியம் வழங்கவில்லை – ஆசிரியர்கள், ஊழியர்கள் தர்ணா போராட்டம்…

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடியால் இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என 18 வது நாளாக கருப்புத் துணியால் கண்ணை கட்டி ஆசிரியர்கள், ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நிதி நெருக்கடி…