எம் ஜி ஆர் வேடத்தில் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா
சோழவந்தான் அருகே எம் ஜி ஆர் வேடத்தில் வந்து எம்ஜிஆரின்பிறந்தநாளை கொண்டாடிய ரசிகருக்கு சால்வை அணிவித்து, இனிப்பு ஊட்டி வரவேற்ற ஒன்றிய செயலாளர்.மதுரை மாவட்டம் முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா உலகெங்கிலும் அவரது…
எம்ஜிஆர் சிலைக்கு அமமுக சார்பில் மரியாதை
அலங்காநல்லூர் அருகே கோவிலூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமமுக சார்பில் மரியாதை செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர்எம்ஜிஆர் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருமங்கலம் அருகே கண்டுகுளம் கிராமத்தில் எம்ஜிஆர் சிலைக்கு உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் அருகே உள்ள…
மறைந்த எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா
சோழவந்தான் பகுதியில் அதிமுக இபிஎஸ், ஒபிஎஸ் மற்றும் அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.மதுரை மாவட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம்…
அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி
தாராபட்டி கிராமத்தில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் வெளியூர் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்து உள்ள தாராப்பட்டி கிராமத்தில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் வெளியூர் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.மதுரை பெரியார் பேருந்து…
மாணவர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி!
தமிழகம் முழுவதும் சத்குரு குருகுலம் சமஸ்கிருதி மாணவர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் சத்குரு குருகுலம் சமஸ்கிருதி மாணவர்கள் தேவார பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றனர். இதன் முதல் நிகழ்ச்சி பேரூர்…
ஜல்லிக்கட்டு முடிவடைந்தது. ஆட்சியர் சங்கீதா பேட்டி..,
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முடிவடைந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பேட்டி… ஜல்லிக்கட்டு சிறந்த முறையில் நடத்திருப்பது குறித்து பத்திரிகையாளராகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும். ஆயிரம் காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவிழ்க்கப்பட்டது குறித்த கேள்விக்கு சென்ற ஆண்டு நிறைய காளைகள்…
தேர்வு கொண்டாடும் விழிப்புணர்வு முகாம்
மதுரை விளாச்சேரியில் கிராமப்புற மாணவர்களுக்கான தேர்வு கொண்டாடும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டனர். மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள விளாச்சேரியில் கிராம இளைஞர் மன்றம் சார்பில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் , வகுப்பு மற்றும் 12ஆம்…
கோவிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம்…
மதுரை சோளங்குருணியில் 500 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலுக்கு பாதை விட தனியார் நிறுவனம் மறுத்துள்ளது. கிராம மக்கள் – தனியார் நிறுவனம் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையில், போலீசார் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சாமி கும்பிட அனுமதி. மதுரை…
மாடு கழுத்தில் குத்தியதால் முதியவர் உயிரிழப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை மாடு சேகரிக்கும் இடத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெரியசாமி (வயது 66) என்ற முதியவரை காளை மாடு கழுத்தில் குத்தியதால் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்…








