• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • கிராமங்களை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம்

கிராமங்களை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம்

யா.ஒத்தக்கடை, கொடிக்குளம், அரும்பனூர், நரசிங்கம் உள்ளிட்ட கிராமங்களை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதுரை யா.ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கம் சாலையில் அனைத்து கிராம பொதுமக்கள் சார்பில் நரசிங்கம் சாலையில் பொதுக்கூட்டம் (ஜன.21) நடைபெற்றது. இதில், யா.ஒத்தக்கடை, கொடிக்குளம்,…

நிலாவிற்கு இந்தியர்கள் அதிகம் செல்வார்கள்

நிலாவிற்கு மனிதன் செல்லும் போது அங்கே இந்தியர்கள் அதிகம் செல்வார்கள் என மயில்சாமி அண்ணாத்துரை கூறினார். இஸ்ரோவும், நாசாவும் இணைந்து செய்யும் புதிய செயற்கைக்கோள் தயாரிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது; கிட்டத்தட்ட 12,000 கோடி மதிப்பீட்டில் உள்ள அந்த செயற்கைகோள்…

தேனி தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பேட்டி…

நிதி நெருக்கடிக்கு மத்தியில் 4 ஆண்டு நல்லாட்சி நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் என தேனி தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பேட்டி அளித்துள்ளார். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேனி பாராளுமன்ற…

அழகர் கோவிலுக்கு நெல் வழங்கிய முஸ்லீம் விவசாயி

தேனூரில் கள்ளழகர் கோவிலுக்கு நெல் வழங்கிய முஸ்லீம் விவசாயி. மதுரை தேனூரில் முதல் அறுவடை நெல்லை கோட்டை கட்டி அழகர் கோவிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 200 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நிகழ்வில் பாரூக் பீர் முகமது என்ற…

மனித நேய மக்கள் கட்சி MLA அப்துல் சமது பேட்டி

திருப்பரங்குன்றத்தில் அனைத்து சமய மக்களும் நல்லிணக்கத்தில் உள்ளனர். சிலர் துண்டுதலின் பேரில் நல்லிணக்கத்தை கெடுக்க முயல்கின்றனர். மனித நேய மக்கள் கட்சி MLA அப்துல் சமது. ஒவ்வொரு மதத்தினருக்கும் வழிபாடு உரிமை உள்ளது . அதனை சர்சையாக்கி அரசியலாக்க முயல்பவர்களை தனிமைபடுத்த…

தேவாரம் பாடிய சத்குரு குருகுல மாணவர்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சத்குரு குருகுல மாணவர்களின் தேவார பண்ணிசை அர்ப்பணிப்பு நிகழ்ச்சி இன்று (20/01/2025) நடைபெற்றது. பாரம்பரிய பண்ணிசை மரபில் மாணவர்கள் பாடிய தேவார பதிகங்களை நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கேட்டு மகிழ்ந்தனர். தேவாரம் எனும் அற்புத கொடையை…

சர்வதேச பலூன் திருவிழா ரத்து: பொதுமக்கள் ஏமாற்றம்…

மதுரை அலங்காநல்லூரில் சர்வதேசபலூன் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கில் உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜனவரி 18 மற்றும் 19ஆம் தேதி பலூன் திருவிழா நடைபெறும் என…

போதையை ஒழிக்க விழிப்புணர்வு – கிரிக்கெட்

நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு விளைவிக்கும் போதைப்பொருளின் பாவனையை தடுத்து நிறுத்துவதோடு அவற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில், பல்வேறு விதமாக சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து, மதுரை…

காடேஸ்வர சுப்ரமணியம் திருப்பரங்குன்றத்தில் பேட்டி

புனிதமான திருப்பரங்குன்றம் மலை மேல் ஆடு வெட்ட அனுமதிக்க கூடாது. மீறினால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் -காடேஸ்வர சுப்பிரமணியம். திருப்பரங்குன்றம் மலை முருகன் கோவிலுக்கு சொந்தம் என ஆங்கிலேயர் காலத்திலேயே தீர்ப்பு வழங்கப்பட்டது – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம்…

மலைமேல் உயிர் பலி கொடுக்க தடை

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள அஸ்ரத் சுல்தான் பள்ளிவாசலுக்கு கந்தூரியில் ஆடு, கோழி பழியிட போலீசார் தடை வைத்திருந்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அஸ்ரத் சுல்தான் பாதுஷா பள்ளிவாசலில் இருந்து மலை மேல் உள்ள பள்ளிவாசலுக்கு கந்தூரி கொடுக்க ஆட்டுக் கிடாயுடன்…