ஜல்லிகட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது.
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று முடிவடைந்தது. 20 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் பூவந்தி அபிசித்தருக்கு கார் பரிசு மற்றும் சிறந்த காளையான சேலம் மாவட்டம் அயோத்திபட்டிணம் பாகுபலி காளைக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. 2 ஆவது முறையாக…
பாலின சமத்துவம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள நியூமா அறக்கட்டளையில், தி அமெரிக்கன் கல்லூரி சமூகப்பணித்துறை முதலாம் ஆண்டு முதுநிலை மாணவர்கள் சார்பில், பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி (ஜன.09) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தி அமெரிக்கன் கல்லூரியின் சமூகப் பணித்துறை பேராசிரியர் சுனிதா…
ஏர்லைன்ஸ் விமானத்தில் தங்கம் கைப்பற்றப்பட்டது.
விமான நிலைய கோப்பு காட்சிகள் பயன்படுத்தவும். இலங்கையில் இருந்து மதுரை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 950 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டது. ரூபாய் 71 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 950 கிராம் தங்கத்தை சுங்க இலகா வான்…
சிறந்த காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டுப் பசு பரிசு
ஜல்லிக்கட்டில் 6-வது ஆண்டாக சிறந்த காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டுப் பசு பரிசு வழங்கி பொன் குமார் அசத்தியுள்ளார். மதுரை ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு அலங்காநல்லூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பொன்குமார், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கு கன்றுடன் நாட்டு…
அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு ஆர்ப்பாட்டம்
நாளை நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளூர் காளைகளுக்கு டோக்கன் வழங்குவதில், முன்னுரிமை தர கோரி 200க்கும் மேற்பட்ட காளை உரிமையாளர்கள் தற்போது வாடிவாசல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு நலக்குழு சார்பில், 4 ஆயிரம் பேருக்கு உணவு
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நலக்குழு சார்பில் மாடு பிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. மதுரை அவனியாபுரத்தில் தைத்திங்கள் முதல் நாளான இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக,…
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழப்பு
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 46பேர் காயமடைந்தனர். வீரர் ஒருவர் உயிரிழந்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 500 மாடுபிடி வீரர்களும். 827 ஜல்லிக்கட்டு காளைகளும் பங்கு பெற்றன. சிறந்த காளைக்கு மலையாண்டிக்கு முதல் பரிசு டிராக்டர் வழங்கப்படுகிறது . சிறந்த மாடுபிடி வீரருக்கு…
வடை சுட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அன்னதானம் வழங்கும் ருசிகர நிகழ்வில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வடை சுட்டு வழங்கினார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் வடை சுட்டு வழங்கியதை, பலரும் ரசித்துச் சென்றனர். இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு;…
தமிழ் சினிமா நடிகர்கள் சங்கத்தின் சமத்துவ பொங்கல் விழா!
மதுரை உலகனேரி அருகே உள்ள ரோஜாவனம் முதியோர் இல்லத்தில், தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சங்க பொதுச் செயலாளரும் நடிகருமான சினி வினோத் தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் அப்துல் ஜப்பார் முன்னிலை வகித்தார்.…
சத்குருவின் பொங்கல் வாழ்த்து செய்தி
பூமித்தாய் போல் நீங்களும் வசந்தத்தின் புத்துணர்வை நோக்கி அடியெடுத்து வையுங்கள்! பொங்கல் அல்லது சங்கராந்தி என்பது பூமித்தாய் வசந்த காலத்தை நோக்கி எடுத்துவைக்கும் முதல் அடி. நீங்களும் உங்களுக்குள் வசந்தத்தின் புத்துணர்வை நோக்கி அடியெடுத்து வைக்க வாழ்த்துக்கள் என பொங்கல் தின…








