• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • பாண்டிய குல வேளாளர் சங்கத்தின் மகாசபை கூட்டம்..,

பாண்டிய குல வேளாளர் சங்கத்தின் மகாசபை கூட்டம்..,

சிங்கமாம் அழகு இருளப்பர் பாண்டிய குல வேளாளர் சங்கம் பதிவு எண் 76/2021.மகாசபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் புட்டுத்தோப்பு ஸ்ரீ பூஞ்சோலை முத்தையா சாமி திருக்கோவில் சங்கத் தலைவர் சுப்புராஜ் செயலாளர் ராஜகுமாரன் பொருளாளர் மாரியப்பன் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார்கள்.…

கரட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..,

தமிழக வெற்றி கழகம் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் விஜய் அப்போது அறிவித்திருந்தார். இந்த நிலையில்…

த.வெ.க அரசு சைனா பொம்மை போல உள்ளது-ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,

கரூரில் பணமா, ஜனமா என்றால் எனக்கு ஜனம் தான் முக்கியம் என்று விஜய் வழக்கமான பஞ்ச் டயலாக் பேசி முழுங்கினார். தமிழக மக்களுக்கு நேர்மையான, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவேன் என தொடர்ந்து விஜய் பேசி வருகிறார் .இப்படி பேசும் விஜய்க்கு கூட்டணி…

பள்ளி அருகில் கழிவு நீர் தேங்கி சாலையில் ஓடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்..,

மதுரைமாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சி விக்கிரமங்கலம் சாலையில் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி அருகில்பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடுவதால் தொற்றுநோய் பரவி சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பலமுறை…

சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு போலீசார் விசாரணை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையம் மதுரைக்கு அடுத்து வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்து செல்லக்கூடிய நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் தென் மாவட்டங்களில் இருந்து செல்லக்கூடிய ரயில்களும் மதுரை அடுத்து சோழவந்தான்…

முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பேட்டி..,

சென்னையில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி மதுரை விமான நிலையம் வருகை தந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- கருத்து சொல்லவிடாமல் அச்சுறுத்துவது என்பது தவெக ஆட்சியுடைய நடைமுறைகளில் ஒன்றாக உள்ளது. தன்னை எதிர்க்கக் கூடியவர்களை எதிரணியில் இருப்பவர்களை…

அரசியல் டுடே செய்தி எதிரொலி..,

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் அரசு மதுபானக் கடைகள் இல்லாததால் மது பிரியர்கள் வாடிப்பட்டி சிக்கந்த சாவடி சமயநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு சுமார் 15 முதல் 20 கிலோமீட்டர் தூரம் வரை சென்று மது வாங்கக்கூடிய நிலை ஏற்பட்டிருந்தது.…

அதிகாரிகள் நியமனத்தில் அதிகாரிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்-ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு..,

நடைபெற்றுக் கொண்டிருக்கிற விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சியிலே, யாருமே நிம்மதியாக இல்லை. ஆட்சியாளர்களும்,மக்களும்அரசு ஊழியர்களும் ,விவசாயிகளும் மாணவர்களும் ஏன், ஆட்சி கட்டில் அமர்த்திய ஜென்சி தலைமுறையே நிம்மதியாக இருப்பதாக தெரியவில்லை. ஆட்சி அமைத்த 2 மாதத்திலே ஏன் இந்த ஒப்பாரி என்று…

அரசு மதுபான கடையை அகற்றக் கோரி பெண்கள் கோரிக்கை..,

மதுரை சோழவந்தான் அடுத்து உள்ள தென்கரை முள்ளி பள்ளம் மன்னாடிமங்கலம் குருவித்துறை ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மன்னாடிமங்கலம் கிராமத்தில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்து பேசிக் கொண்டிருந்தபோது…

வாடிப்பட்டிக்கு மீண்டும் பேருந்து சேவை துவங்க பயணிகள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த பேருந்து சேவைகள் கடந்த சில வருடங்களாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். திருமங்கலத்தில் இருந்து வாடிப்பட்டிக்கு செக்கானூரணி சோழவந்தான் வழியாக சென்று வந்த 999…