• Thu. Apr 25th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளை மாட்டிற்கு பரிசாக, 5ஆண்டுகளாக நாட்டு பசுமாடு வழங்கும் சமூக ஆர்வலர்..!

பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளை மாட்டிற்கு பரிசாக, 5ஆண்டுகளாக நாட்டு பசுமாடு வழங்கும் சமூக ஆர்வலர்..!

மேலூர் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஐந்து பக்தர்கள் காயம்..!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த, அதிமுக ஆயுதம் மிக முக்கியமானது என, மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி…

மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “மதுரையில் ஜனவரி 7ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில், மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது, எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில், மதுரையில் வெல்லட்டும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடாக நடைபெற…

ஆன்லைன் சூதாட்டம் – சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் முகம் சிதைந்த நிலையில் கைப்பற்றப்பட்ட நிலையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி…

சோழவந்தானில் புதிய பேருந்து நிலையத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்…

மதுரை மாவட்டம், சோழவந்தானில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புனரமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர்கள்…

அலங்காநல்லூர் பேரூராட்சியில் அறிவுசார் மையம்.., முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூபாய் ஒரு கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது . இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில்…

மதுரை அமுதகலா முத்தமிழ் நாட்டியப் பள்ளியில் பயின்ற 21 மாணவிகளுக்கு நட்சத்திரா நாட்டிய சுடர் விருது..,

மதுரை கள்ளழகர் திருக்கோவிலில், ஸ்ரீ பால சரஸ்வதி கலைக்கூடம் சார்பில், மதுரை மார்கழி திருவிழா – 2023 இசைச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, கோயில் துணை ஆணையர் மு. இராமசாமி குத்து விளக்கேற்றி, துவக்கி வைத்தார். கள்ளழகருக்கு நாட்டியம் சமர்ப்பிக்கும்…

தமிழர் திருநாள் தைத்திங்கள் முதல் நாள் ஜனவரி 15 அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி.., வாடிவாசல் பகுதிகளில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளில் ஆய்வு செய்ய, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மதுரை தெற்கு காவல் துணை ஆணையர் பாலாஜி. மதுரை மாநகர மேயர்…

கமிஷனர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி மீது வழக்கு…

மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியினர் மீது தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மதுரை ஜெய்ஹிந்தபுரத்தை சேர்ந்தவர் ஹரிகுமார் . இவரது மனைவி லட்சுமி. ஹரி குமாருக்கும், அவரது சகோதரருக்கும் இடையே நீண்ட நாட்களாக அவர்கள் வீட்டு…

பானா மூப்பன்பட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்தநாள் விழா..!

விக்கிரமங்கலம் அருகே பானா மூப்பம்பட்டி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பானாமூப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். இதில் ராஜா கம்பளத்தார், சங்க பொருளாளர் முருகன், செயலாளர்…