• Sat. Apr 20th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரை மேற்கு மாவட்ட பிஜேபி தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி, பிஜேபி கட்சியினரே கண்டன போஸ்டர்…

மதுரை மேற்கு மாவட்ட பிஜேபி தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி, பிஜேபி கட்சியினரே கண்டன போஸ்டர்…

மதுரை முத்துப்பட்டியில் அங்கன்வாடி மையம் மேற்கூரை விழுந்து விபத்து… ஒரு சிறுமி, ஒரு அங்கன்வாடி பணியாளர் காயம்..,

மதுரை முத்துப்பட்டியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 23 குழந்தைகள் பயின்று வரக்கூடிய நிலையில், 13 குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு வந்திருந்தனர். இந்த நிலையில் திடீரென அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு…

முதலைக்குளம் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ள நிலையில், தலைவராக பூங்கொடி பாண்டி, துணைத் தலைவராக ரேவதி பெரிய கருப்பன், ஊராட்சி செயலாளராக பாண்டி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட முதலைக்குளம் கீழப்பட்டி, கொசவபட்டி,…

போதிய இடவசதி இல்லாமல் இயக்கும் மழலையர் பள்ளி விபத்து.., பாதுகாப்பு இல்லாமல் செயல்படுவதாக குற்றச்சாட்டு…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அருகே பாடசாலை செல்லும் வழியில் சார்லஸ் என்னும் தனியார் மழலை பள்ளி செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். மேலும் இது பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருவதாகவும், ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டாலோ…

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள், இந்த ஆண்டு கூடுதலாக சில தகுதிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது..

மதுரை மாவட்டத்திலுள்ள ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இன்று முதல் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான தகுதிச் சான்றிதழுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என – கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர். சென்ற ஆண்டு 2023-ல் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு விண்ணப்பத்தில் இனம், வயது, நிறம்,…

புத்தாண்டில் வைகை நதி உள்ளிட்ட நீர்நிலைகளை காக்க வேண்டும்… ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு ராஜா கோவிந்தசாமி வலியுறுத்தல்…

புத்தாண்டில் நாம் அனைவரும் நீர்நிலைகளையும், சூழலியலையும் காக்க வேண்டும் என ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு ராஜா கோவிந்தசாமி வலியுறுத்திப் பேசினார். மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில், புத்தாண்டில் ஆக்கபூர்வமாக செய்ய வேண்டிய சமூகப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்…

அலங்காநல்லூர் பேரூராட்சி கவுன்சிலரின் கார், ஜேசிபி, ஹோட்டல் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கிய போதை வாலிபர்கள் நள்ளிரவில் அட்டகாசம்.., போலீசார் விசாரணை…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தற்போது கஞ்சா போதை வாலிபர்களின் அடைக்கல பூமியாக உள்ளது. மதுரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் அலங்காநல்லூரை மையமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர் .அலங்காநல்லூரில் சட்ட விரோத மதுபான விற்பனை…

மதுரையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நாயின் உயிரை காப்பாற்றி, மருத்துவமனையில் அனுமதித்த சமூக ஆர்வலர்கள்

மதுரை அண்ணா நகர் பீமராஜ் ஜெகதீசன். இவர் தனது அலுவலகம் அருகே காரை வழக்கமாக ஒரு இடத்தில் நிறுத்தி வந்துள்ளார். இந்த இடத்தில் இரண்டு தினங்களாக ஒரு குட்டி நாய் உடல்நிலை சரியில்லாமல் நடக்க முடியாத அளவில் படுத்திருப்பதை உணர்ந்த இவர்,…

மதுரையில் ஆளுநர் இல.கணேசன் வாகனம் செல்லும் வழியில், தீக்குளித்த நபரால் பரபரப்பு.., காவல்துறையினர் விசாரணை…

மதுரை மாநகர் மடீட்சியா ஹாலில் இன்று நடைபெறும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் இன்று மதுரைக்கு வருகை தந்தார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்திலிருந்து மதுரை மாநகர் அழகர்கோவில் சாலையில் உள்ள அரசினர் தங்கு விடுதியில்…

மதுரையில் சிலம்பம் கற்றுக் கொள்ளும் அமெரிக்க தம்பதிகள்

இவரிடம் பயிற்ச்சி பெற்று தேர்வான மாணவர்களுக்கு மதுரையில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் மூலம் சிறந்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கி வருகின்றார். தற்போது ரேஸ்கோர்ஸ் மைதானத்திலும் தல்லாகுளம் மாநகராட்சி ஈகோ பார்க்கிலும் சிலம்ப பயிற்சி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இவர்களிடம்…