• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • வாடிப்பட்டிக்கு மீண்டும் பேருந்து சேவை துவங்க பயணிகள் கோரிக்கை..,

வாடிப்பட்டிக்கு மீண்டும் பேருந்து சேவை துவங்க பயணிகள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த பேருந்து சேவைகள் கடந்த சில வருடங்களாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். திருமங்கலத்தில் இருந்து வாடிப்பட்டிக்கு செக்கானூரணி சோழவந்தான் வழியாக சென்று வந்த 999…

மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை..,

மதுரை மாநகர காவல் ஆணையர் S. இராஜேந்திரன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, விபத்தில்லா மதுரையை உருவாக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 19.07.2026 அன்று மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, 18 வயது பூர்த்தியடையாத…

திருப்பரங்குன்றம் எஸ் ஆர் வி நகரில் ஆஷாட நவராத்திரி உற்சவ விழா..,

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள ஹார்விபட்டி எஸ் ஆர் வி நகர் தாழம்பூ தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடத்தின் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி ஸ்ரீ ராஜசியாமளா மஹா வாரஹி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆஷாட…

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு திடீர் ராஜினாமா..,

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர், சத்யபிரியா, சண்முக சுந்தரம் ராமையா ஆகியோர் தங்கள் பதவிகளைத் திடீரென ராஜினாமா செய்து கடிதம் அளித்துள்ளனர்.மற்றும் பொம்ம தேவன், மணிச்செல்வம்…

கச்சிராயன்பட்டி க.புதூர் வி.ஆடுதுறை கல்குவாரியை ஆய்வு..,

இன்று 20.07.2026 மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூரில் புல எண் 697/2-ல் உள்ள வி.ஆடுதுரை கல்குவாரி சிறுகனிம சலுகை விதிகளை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது.இதில் பல்வேறு சட்டவிதிமீறல்கள் நடந்துள்ளது. கருப்பாயூரணி,அருவி குளம்,வெள்ளுத்து நீருற்று…

தங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி ஒரே குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..,

மதுரை மாவட்டம் காடுபட்டி காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் நில அளவை பணியின் போது எதிர்தரப்பினரை தாக்கி மரங்களை அழித்து சேதப்படுத்தியதாக தங்கள் குடும்பத்தினர் மீது காடுபட்டி காவல்துறையினர் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக காவல்நிலையத்தில் கேட்டபோது எங்களை குற்றவாளிகள்…

கம்பி வேலிகளை சேதப்படுத்திய விவகாரத்தில் அதிகாரிகள் பொதுமக்களிடையே சமரச பேச்சு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் ஊராட்சி கீழ மட்டையான் கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் நர்சரி கார்டன் அமைக்க மேலக்கால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடவடிக்கை…

குடிநீர் தட்டுப்பாட்டால் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்..,

​ மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அச்சம்பட்டி கிழக்குத் தெரு பகுதியில் கடந்த மூன்று…

மதுரை ஆவினில் 3 மாதங்களாக வெண்ணெய் உற்பத்தி நிறுத்தம்..,

மதுரை ஆவின் விற்பனை மையங்களில் கடுமையான பால் கொள்முதல் பாதிப்பு காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக வெண்ணெய் மற்றும் நெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. என அதிகாரிகள் கூறி வருகின்றனர் கடும் வெயில் மற்றும் பசுந்தீவன…

வாடிப்பட்டிஅருகே லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து..,

கர்நாடக மாநிலம் பெங்களுரிலிருந்து மதுரை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து நேற்று இரவு 30 பயணிகளுடன் கிளம்பியது, பேருந்தை அருப்புக்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (43) மற்றும் நடத்துனர் ரூபன் (23) ஆகியோர் பேருந்தை ஒட்டி வந்த நிலையில், இன்று அதிகலை மதுரை…