கோடை காலத்தை முன்னிட்டு காவலர்களுக்கு நீர் – மோர் பந்தல் திறப்பு.
கோடைகாலம் தொடங்குவதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நீர் – மோர் பந்தல் திறந்து வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடும் வெயிலிலும் போக்குவரத்தை சரி செய்வதற்காக போக்குவரத்து காவல்துறையினர் கடும் வெயிலில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அவர்களது பணிச்சுமையை தவிர்க்கும் வகையிலும்,…
மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி
பழனி ஆயக்குடி பேரூராட்சி அலுவலக அருகில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் மற்றும் சாலையோர் வாகன ஓட்டிகள் அவதி புகார் – மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என ககாங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே…
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தலைவர் கோரிக்கை
நாளை தொடங்குகின்ற நிதிநிலை அறிக்கையில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் இடம்பெற செய்ய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின்…
சாலை விபத்தில் பத்திரிக்கையாளர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் மேலூர் சிவகங்கை சாலையில் இருசக்கர வாகனத்தில் தினமணி நாளிதழ் செய்தியாளர் தர்மராஜன் சென்றுகொண்டிருந்த போது, சாலையின் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் வந்த அரசு பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி இறங்கியதால் தலை நசுங்கி…
மதுரை நகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா – அமைச்சர் பி.மூர்த்தி தகவல்
மதுரை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர், மதுரை நகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படவுள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தகவல் தெரிவித்தார். மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, 11 ஊராட்சிகளில் பல்வேறு…
14 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு..,
மதுரையில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு தொடர்பாக,+2 மாணவர்கள் இரண்டு பேர், பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், 17 வயது சிறுவர்கள் இளைஞர்கள் என போக்சோ வழக்கில் காவல்துறை கைது செய்தனர். மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த 14…
பாலியல் தொந்தரவு மாணவர்கள் உட்பட ஏழு பேர் போக்சோ வழக்கில் கைது
எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு மாணவர்கள் உட்பட ஏழு பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.மதுரையில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொடர் தொந்தரவு தொடர்பாக பஸ்டு மாணவர்கள் இரண்டு பேர் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் 17…
தமிழக அரசு தொட்டில் குழந்தை திட்டத்திற்கு தொட்டில் வழங்கும் நிகழ்ச்சி
தொட்டில் குழந்தை திட்டத்திற்கு இலவசமாக தொட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு மருத்துவ மனை யில் தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்திற்க தொட்டில்கள்வழங்கும நிகழ்ச்சி நடை பெற்றது. மருத்துவ அலுவலர் வெங்க டேசன் தலைமை வகித்தார்.…
நலிவடைந்தோர்க்கு கல்வி, நலத்திட்ட உதவிகள்
நலிவடைந்தோர்க்கு கல்வி, நலத்திட்ட உதவிகள் செய்ய, அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சமுதாயத்தில் நலிவடைந்த பெண்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு கல்வி மற்றும் நலத்திட்ட உதவிகள் செய்ய உள்ளதாக, அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க (AIMPA) செயற்குழு…
ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி
ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திடீர் என்று பழுதானதால் அரசு பேருந்து அடியில் சிக்கி விபத்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் இருசக்கர வாகன ஓட்டி உயிர் தப்பினார்.மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வடிவேல் கரை செல்லும் அரசு பேருந்து காளவாசல் வழியாக டிவிஎஸ்…








