சௌராஷ்டிரா நடுநிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் சுதாகரன் தலைமை வகித்தார், தலைமை ஆசிரியர் ஸ்ரீநேரு முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்…
சோழவந்தான் பள்ளியில் ஆண்டு விழா
சோழவந்தான் சி.எஸ். ஐ. தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. இவ்விழாவிற்கு பள்ளி தாளாளர் எபினேசர் துரைராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் ஆதி பெருமாள் முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியை பிரேம்குமாரி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் இராபின்சன்…
மதுரையில் வெவ்வேறு வகையான அசைவ உணவுகள் திருவிழா
சென்னை கறி தியரி மதுரையில் -வாடிக்கையாளர்களை கவர மதுரையில் 30 நாட்கள் நடைபெறும் வெவ்வேறு வகையான அசைவ உணவுகள் திருவிழா -மதுரை சிந்தாமணி பகுதியில் இருக்கக்கூடிய தனியார் உணவு விடுதியில் திரைப்பட பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி வாடிக்கையாளர்களை கவர்ந்த பணியாளர்கள். நம்முடைய…
பச்சைக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி – தெய்வானை வீதிஉலா.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் பங்குனி பெருவிழா -8வது நாளாக பச்சைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சுப்பிரமணிய சுவாமி – தெய்வானை வீதிஉலா வந்தனர். ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி பெருவிழா கடந்த 5 ஆம்…
சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் நிர்வாக அலுவலர் பணிஇடை நீக்கம்
மதுரை மத்திய சிறையில் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கண்காணிப்பாளர் ஊர்மிளா, கூடுதல்…
விஏஓ-வை தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை – இருவர் கைது
திருமங்கலத்தில் கிராம நிர்வாக அலுவலரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை – சகோதரர் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை.(விஏஓ உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பானு தியேட்டர் அருகே…
ஜவாஹிருல்லாவிற்கு ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் பெற்றது தொடர்பான வழக்கில் மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதத்தை எழும்பூர் நீதிமன்றம் விதித்தது. இந்த உத்தரவை…
அழகர்கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கோலாகலம்
மதுரை மாவட்டத்தில், பிரசித்திபெற்ற அழகர்கோவில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவிலில் மாசி தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மாசி மாதம் பவுர்ணமி நாளில் நடைபெறும் தெப்ப திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு மாசி மக தெப்பத்திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து…
மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் பொதுமக்கள் புகார்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தெற்கு தெரு விக்கிரமங்கலம் செல்லும் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் வீடுகளின் அருகிலேயே மிகவும்…
சோழவந்தானில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் துண்டு பிரச்சாரம்..,
தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும் விலைவாசி உயர்வை கண்டித்தும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. மாவட்ட அம்மா பேரவை தலைவர் தமிழழகன் தலைமை தாங்கினார்…








