• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • கோவை பக்கம் சென்று 13 வருடம் ஆச்சு – ரவுடி வரிச்சியூர் செல்வம்

கோவை பக்கம் சென்று 13 வருடம் ஆச்சு – ரவுடி வரிச்சியூர் செல்வம்

கோவை பக்கம் சென்று 13 வருடம் ஆச்சு, நான் ஜாலிமேனாக, தான் இப்போது படம் பார்க்க, சாப்ட, டான்ஸ் ஆட என ஹேப்பியாக இருக்கிறேன். வரிச்சியூர் செல்வம் இப்படி இருக்கிறாரே என கண்ணு போடுகிறார்கள். அது தான் என் மீதான அவதூறுக்கு…

பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்..,

மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் ஆன காவலர்கள் இன்று மதுரை ரயில் நிலையம் அருகில் சாலையில் எப்படி கடப்பது இருபுறமும் வாகனம் வருகிறதா என்று பார்த்து கவனமாக செல்ல வேண்டும் எனவும் இருசக்கர வாகன ஓட்டிகள்…

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலி..,

மதுரை காளவாசல் பைபாஸ் சாலை ராம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பி.பி சாவடியில் இருந்து பழங்காநத்தம் நோக்கி தர்ஷித் வயது 19 என்கின்ற இளைஞர் கேடிஎம் பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார். இதை கவனிக்காத…

ஆர் பி உதயகுமார் நேரில் சென்று மரியாதை..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அலங்காநல்லூர் ஒன்றிய அலங்கா நல்லூர் பேரூர் கழக மாவட்டபிரதிநிதி அலங்கை முரளியின் தாயார் சரோஜா அம்மாள் கடந்த17.03.25 அன்று இயற்கை எய்தினார். முரளியின் தாயார் சரோஜாவின் 30 வது நாள் நினைவு நாளை ஒட்டி மாவட்ட…

ரூ.10 கோடி மதிப்பீட்டில் 19 புதிய திட்டப் பணிகள் தொடக்கம்..,

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 க்கு உட்பட்ட வார்டுப் பகுதிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 19 புதிய திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மேயர் இந்திராணி பொன்வசந்த், மாவட்ட…

ஸ்ரீ காளியம்மன் மற்றும் முனியாண்டி கோவில் உற்சவ விழா

காண்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் மற்றும் முனியாண்டி கோவில் உற்சவ விழா நடைபெற்றது. மதுரை கான்பாளையம் 4வது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ முனியாண்டி கோவில் 61வது ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டிய…

பங்குனி உற்சவ விழாவை முன்னிட்டு, சாமிக்கு சிறப்பு அபிஷேகம்

மதுரை நேதாஜி ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் திருக்கோவில் நூறாம் ஆண்டு சிறப்பு பால்குட உற்சவ திருவிழா கடந்த மார்ச் 28ஆம் தேதி துவங்கியது. பங்குனி உற்சவ விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீப ஆராதனை மற்றும்…

மாடு முட்டியதில் தலைமை காவலர் படுகாயம்..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கில் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளை குத்தியதில் மதுரை பெருங்குடி காவல் நிலைய தலைமை காவலர் சித்தையன் படுகாயம் அடைந்து சிகிச்சை…

பொன்முடி பேசியதை விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவி..,

கல்விக்கூடங்களில் கம்பர் எனும் தலைப்பில் மாநில அளவிலான பேச்சுப் போட்டிகளின் நிறைவு பரிசளிப்பு விழா திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற்றுள்ளார். கல்லூரி விழாவில் அமைச்சர் பொன்முடி பேசியது குறித்து…

அதிமுக,பாஜக கூட்டணி வலிமையான கூட்டணி..,

மதுரை மாவட்டம் வாடிப் பட்டி தாலூ கா அலங்காநல்லூர் ஒன்றியத்தில் தனிச்சியம், மேல சின்னம்பட்டி புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் அ.திமு.க. பூத் கமிட்டி கிளை கழக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற…