காவல்துறையின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த சத்குரு..,
பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகள் மூலம் நடைபெறும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள தமிழக காவல் துறையின் நடவடிக்கைக்கு சத்குரு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான சத்குருவின் எக்ஸ் தள பதிவில், “பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகளைப் பயன்படுத்தி மோசடி…
“மீண்டும் இலவச விதைப்பந்து”..,
“மீண்டும் இலவச விதைப்பந்து” மதுரை மக்கள் சட்ட உரிமைகள் கழகம், மக்கள் சேவை இயக்கம், உலக மகளிர் இயக்கம் இணைந்து மதுரையில்தயாரிக்கும் ஒரு லட்சம் விதைப்பந்துகள் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக விதைகள் சேமிக்கும் பணியினை விளையாட்டு அணி நிர்வாகி…
அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக வாழ்வூதியம் கோரும் பேரணி..,
தொகுப்பூதியம் மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாழ்க்கை ஊதியம் வழங்கிய கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வாழ்வூதியம் கோரும் பேரணி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே காந்தி…
துப்பாக்கி கொடுப்பது என்கவுன்ட்டர் செய்வதற்கு அல்ல..,
தமிழ்நாட்டில் சமீபத்தில் என்கவுன்ட்டர்கள் அதிகரித்து உள்ளன. காவல் துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி கொடுத்திருப்பது என்கவுண்டர் செய்வதற்கு அல்ல; தற்காப்புக்காகத்தான். புழல் சிறையில் உள்ள வெள்ளை காளியை மதுரை மாவட்டம் திருமங்கலம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது அவருக்கு உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால்,…
கோயிலுக்கென துவக்கப்பட்ட புதிய காவல் நிலையம் திறப்பு..,
சில மாதங்களுக்கு முன்பு கோயிலுக்கு புதிய போலீஸ் ஸ்டேஷன் அரசால் அறிவிக்கப்பட்டு ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ., க்கள் உள்பட 29 பேர் நியமிக்கப்பட்டனர். இது தற்காலிகமாக கோயிலுக்கு முன்புள்ள புறக்காவல் நிலையத்தில் இயங்கி வந்த நிலையில் தற்போது பெரியரத வீதி…
குளிர் பானங்கள் வழங்க ஆட்சியர் அனுமதி தேவை..,
மதுரை மாவட்டம் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மண்டகபடிகள் மற்றும் இலவச அன்னதானம், பிரசாதம், குளிர்பானங்கள், நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நபர்கள் இணைய வழியில் கட்டணம் செலுத்தி பதிவுச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்தார்.…
ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல் – போலீசார் விசாரணை
மதுரையில் ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தினர். 5 பேரை பிடித்து நிலப்பிரச்சனை காரணமாக வடமாநிலத்திற்கு கடத்தப்பட்டாரா என காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாநகர் பீ.பி.குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் இவருக்கு திருமணமாகத நிலையில் தனியாக வசித்து வருகிறார்.…
பள்ளியில் 100 நாள் சவால் தமிழ் ஆங்கிலம் வாசிப்பு திறன்..,
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விக்கிரமங்கலத்தில் உள்ள அரசு கள்ளர்ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 100 நாள் சவால் ஆய்வு நடைபெற்றது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகள் 100% தமிழ் ஆங்கிலம் வாசிப்பு திறமை கணிதம்…
சாலையோரத்தின் இருபுற ஆக்கிரமிப்புகள் அகற்றம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தொடங்கி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கு வரை உள்ள நகர்புற சாலையில் இருபுறத்திலும் ஆக்கிரமிப்பு இருப்பதாக போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தனிநபர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த…
ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் பொங்கல் திருவிழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலின் 54 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் பக்தர்கள் பொதுமக்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். திருவிழாவின் முக்கிய…








