• Thu. Apr 25th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • வாடிப்பட்டியில் எம்ஜிஆர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் – முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார்

வாடிப்பட்டியில் எம்ஜிஆர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் – முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார்

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாடிப்பட்டியில் நடைபெறும். பொது கூட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை அழைக்கும் விதமாக மேற்கு மாவட்ட முழுவதும் ஆட்டோ வாகன மூலம் பிரச்சாரம்…

சோழவந்தான் கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்தில், எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்…

முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டுக சோழவந்தான் அருகேருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கு அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்…

எம்ஜிஆர் பிறந்த தின விழா

சோழவந்தான் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்த தின விழா அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். சோழவந்தான் கடைவீதியில் முன்னாள் சேர்மன் எம். கே. முருகேசன் தலைமையில் எம்ஜிஆர் திரு உருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.…

மதுரையில் அமைச்சர் உதயநிதி ஆய்வு…

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரையில் மறைந்த தனது மகள் ஜனனி நினைவாக அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள 1ஏக்கர் 52சென்ட் நிலத்தை, தானமாக வழங்கிய வங்கி ஊழியர் ஆயி பூரணம்மாள்,…

பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ முகாம் – முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்

சோழவந்தான் அருகே நகரி மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பழனி பாதயாத்திரை செல்லும் மக்களுக்காக கடந்த 14ஆம் தேதி முதல் அம்மா கிட்சன் சார்பில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பாதயாத்திரை பக்தர்களின் சிரமம் போக்க அவர்களுக்கு…

மதுரையில் விறுவிறுப்பாக தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கியது. தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியை, துவக்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டிகளில், ஏராளமான காளைகள் பங்கேற்றன. காளைகள் சீறிப் பாய்ந்ததில், பலர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரபல ரவுடி சரமாரி வெட்டி படுகொலை..!

மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் வயது 28 இவர் செக்கானூரணி அருகே ஊத்துப்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற கிடா முட்டு சந்தைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பும் வழியில் தேனூர் டாஸ்மாக் அருகேமோட்டார் சைக்கிளில் நண்பருடன் வந்து கொண்டிருந்தார். இவரை…

தைத்திருநாளில் பொங்கலோ பொங்கல் என்று சொல்வதை மாற்றி, பிஜேபிக்கு திமுக அடிமையோ அடிமை என்று சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆவேசம்..!

மதுரை வாடிப்பட்டி அருகே பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஐந்து நாட்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளரிடம் பேசிய போது, பாதயாத்திரை பக்தர்களுக்கு தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.…

வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற பொங்கல் விழா..!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடினார்கள் காலை 9 மணிக்கு ஒன்று சேர்ந்த முன்னாள் மாணவர்கள் தமிழர் பாரம்பரிய முறைப்படி ஆண்கள் வேட்டி பெண்கள் பாரம்பரிய…

மனித உரிமைகள் சமூக நீதி கூட்டமைப்பு சார்பாக, சக்கிமங்கலம் இந்திரா நகரில் பார்வையற்றோருடன் பொங்கல் விழா நடைபெற்றது…

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்கிமங்கலம் இந்திரா நகரில் மனித உரிமைகள் சமூக நீதி கூட்டமைப்பு சார்பாக பொங்கல் விழா நடைபெற்றது. சக்கிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி காசிராஜன் மனித உரிமைகள் அமைப்பு தலைவர் டாக்டர் ஜான் தலைமையில்…