• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • பிரதமரின் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது – மதுரை வியாபாரி தேசியமணி பேட்டி..,

பிரதமரின் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது – மதுரை வியாபாரி தேசியமணி பேட்டி..,

சாலையோர வியாபாரம் செய்து வரும் எனக்கு பிரதமர் திட்டத்தின் கீழ் வழங்கிய கடனுதவி பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. இதனையடுத்து நான் எழுதிய கடிதத்திற்கு, பிரதமர் மோடி பதில் அளித்து என்னை பாராட்டியுள்ளது பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என மதுரையைச் சேர்ந்த வியாபாரி…

அருள்மிகு சந்தன மாரியம்மன் கோவில் ஆடி பௌர்ணமி விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவில் 29 ஆம் ஆண்டு ஆடி பௌர்ணமி உற்சவ விழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு திருவிழா தொடங்கியது…

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி போட்டு மக்களை ஏமாற்றி விடலாமா ?

5 தொகுதி இடைத்தேர்தல் தடையை நீக்க கோரி விராலிமலை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன அதில் அவர்கள் மக்கள் பிரதிநிதி இல்லாமல் இந்த தொகுதிகளில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்கிற அந்த நல்ல எண்ணத்தில் தூய…

தமிழகத்தில் அடுத்து வரும் 30 40 ஆண்டுகளுக்கு முதல்வர் விஜய் தான் என அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு..,

திருப்பரங்குன்றம் தொகுதிகுட்பட்ட மேல அனுப்பானடி பகுதியில் முதல்வர் விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உசிலம்பட்டி…

எம்பி வெங்கடேசனுக்கு குப்பை தொட்டி விருது வழங்கும் நிகழ்வு நடத்தப்படும் என இந்துமக்கள்கட்சி அறிக்கை செய்தி!

மதுரையில் திமுகவின் ஆதரவால் இரண்டு முறை வெற்றி பெற்ற எம்பி சு.வெங்கடேசன் அவர்கள் கோவில் மாநகரமாக தூங்கா நகரம் என பெயர் பெற்ற மதுரை மாநகரத்தை குப்பை மாநகரமாக ஆக்கியதை பற்றியும்,மதுரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பிரதிநிதியான தனது தொகுதியில் மாநகராட்சியில்…

சோழவந்தானில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சோழவந்தான் எம் வி எம் அதிபதி மஹாலில் 2.8.26.அன்றுகாலை11மணிக்கு நடைபெற உள்ளது அரிமா சங்க புதிய தலைவராக 3வது முறையாக சோழவந்தான் தொழிலதிபர் டாக்டர் எம் மருதுபாண்டியன் பொறுப்பேற்க…

பழிக்கு பழியாக நடந்த கொலையில் 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் முருகன் என்பவரது தேங்காய் குடோனில் முள்ளிப் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜு மாரியம்மாள் இவர்களின் மகன் சஞ்சய் குமார் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் பணிக்கு வந்து…

ரேஷன் கடை மற்றும்அங்கன்வாடி அமைத்து தர கருப்பையா எம்எல்ஏவிடம் பெண்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு பசும்பொன் நகர் பகுதியில் கழிவு நீர் கால்வாய் மற்றும் குடியிருப்பு பகுதி தெருக்களில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான ஆய்வுப் பணிகளை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா மேற்கொண்டார்.…

ஊத்துக்குளி ஸ்ரீ ஐந்து வாசல் அய்யனார் கோயில் திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி ஊத்துக்குளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஐந்து வாசல் அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்றது. வருடம் தோறும் நடைபெறும் திருவிழாவில் வானவேடிக்கை கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும்…

பழிக்கு பழியாக நடந்த கொலையில் மூன்று பேர் ஏற்கனவே சரணடைந்த நிலையில் மேலும் மூன்று பேர் கைது..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் முருகன் என்பவரது தேங்காய் குடோனில் முள்ளிப் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜு மாரியம்மாள் இவர்களின் மகன் சஞ்சய் குமார் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் பணிக்கு வந்து…