• Fri. Apr 19th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • ராஜபாளையத்தில் காவல் நிலையங்களில் சமத்துவ பொங்கல் விழா..!

ராஜபாளையத்தில் காவல் நிலையங்களில் சமத்துவ பொங்கல் விழா..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் உள்ள வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் என நான்கு இயங்கி வருகின்றது. இந்த நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை…

இராஜபாளையத்தில் விஷவாயு தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு…

தமிழகத்தில் பாதாள சாக்கடை மூலம் தற்போது வரை 226 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார ஆணைய தலைவர் வெங்கடேசன், தமிழக அரசு மீது குற்றச்சாட்டு. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டி அருகே காவலர் குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை பாதாள சாக்கடை…

திருப்பரங்குன்றம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பொங்கல் விழா..,

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பொங்கல் விழா மற்றும் தேசிய இளைஞர் நாள் விழா நடைபெற்றது. தேசிய இளைஞர் நாள் விழாவில் இளவட்ட கல்லை அசாதரணமாக தூக்கி போட்ட மாணவர்கள். சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மாணவ,…

கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு புதிய பெயர்..!

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைய உள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம்’ என பெயரிடப்பட்டுள்ளதுமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் 65 ஏக்கரில் 44 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு புதிய மைதானத்திற்கு…

செய்தியாளர்களிடம் இருந்து நழுவிச் சென்ற அமைச்சர் மூர்த்தி…!

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூற முடியாமல், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கையெடுத்து கும்பிட்டு நழுவிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வருகின்ற 15ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாளன்று நடைபெற உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : வாடிவாசல் உள்பகுதியில் சுவர் எழுப்பியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு..!

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் உள்பகுதியில் சுவர் எழுப்பியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு அமைச்சர் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகின்ற 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக…

மதுரையில் தாக்குதல் நடைபெற்ற துணைமேயர் இல்லத்திற்கு..,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆறுதல்..!

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை துணை மேயர் வீடு மற்றும் அலுவலகத்தை மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் துணை மேயர் நாகராஜன் இல்லத்தில் நேரில்…

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை..,தென்மண்டல ஐஜி நேரில் சென்று ஆய்வு..!

மதுரை மாவட்டத்தில், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் ஆய்வு செய்தார்,மதுரை மாவட்டத்தில், பொங்கல் திருநாளையொட்டி பாலமேட்டில் 16ம் தேதியும் அலங்காநல்லூரில் 17 ம் தேதியும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் மற்றும்…

மதுரையில் நாதுராம் கோட்சே திரைப்படம் டிரெய்லர் வெளியீட்டு விழா..!

மதுரையில் இயக்குனர் வீரமுருகனின் வெற்றி படைப்பான நாதுராம் கோட்சே திரைபடம் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.மதுரையில் கிடுகு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இய்குனர் வீர முருகனின் இரண்டாவது படமான நாதுராம் கோட்சே திரைப்படத்தின் டிரெய்லர் காட்சி வெளியீட்டு விழா மதுரை பாண்டிகோவில்…

மதுரையில் போக்குவரத்து விதிமீறலுக்கு தானியங்கி முறையில் அபராதம்..!

மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறினால், தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்படும் என மாநகர போக்குவரத்து துணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில், ‘பொது நலனில் போக்குவரத்துத் துறை’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் நெல்லை…