ஆசாதி சாட் – 2 செயற்கைக்கோள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மாணவிகளுக்கு பாராட்டு
ஆசாதி சாட் – 2 செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்து வெற்றி பெற்றதற்கு உறுதுணையாக இருந்த, திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு குவியும் பாராட்டுக்கள் – இம் மாணவிகளுக்கு தலையில் கிரீடம் சூடி , அப்துல்கலாம் உருவம் பொறிக்கப்பட்ட கேடயம் வழங்கி கௌரவிப்பு…
பாரதிய ஜனதா கட்சியின் திருமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கீழ உரப்பனூர் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில், பாரதீய ஜனதா கட்சி மதுரை மேற்கு மாவட்டம், திருமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ஓம்…
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பத்திரிக்கையாளர் மூலம் திறக்கச் செய்த விருதுநகர் எம்.பி
சிவகாசி மாநகராட்சி பகுதியில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பத்திரிக்கையாளரை அழைத்து திறக்கச் செய்த, விருதுநகர் மாணிக்கம் தாகூர் எம்.பி .விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் துவக்க விழாவில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். மாநகராட்சியின்…
ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்ற பசுமாடு
பரமக்குடி அருகே வழிமறிச்சான் கிராமத்தில் ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை பசுமாடு ஈன்ற அரிதான சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வழிமறிச்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னகாளை. இவர் விவசாயம் செய்து வருவதுடன் ஆடு, மாடு உள்ளிட்டவற்றையும் வளர்த்து வருகிறார்.…
திருமங்கலம் சார் பதிவாளர் வாயிலில் இடத்தகராறு- 3 பேர் கைது
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, திருமங்கலம் சார் பதிவாளர் வாயிலில் இடத்தகராறில் இரு கோஷயினரிடையே அடிதடி – தடி, கம்பியால் தாக்குதல் சம்பவம் – வீடியோ வைரல் – 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் . மதுரை மாவட்டம் திருமங்கலம்…
ஹரிவரசானம் நூற்றாண்டு விழா: கோலாகல கொண்டாட்டம்!
ஹரிவராசனம் எழுதி (1923-2023) நூறு ஆண்டுகள் ஆகிவிட்டதை முன்னிட்டு இந்த விழா நடைப்பெற்றது.சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் பானியன் திருமண மண்டபத்தில்சபரிமலை அய்யப்ப யப்பா சேவா சமாஜம்சார்பில் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா மற்றும் குருசாமிகள் வந்தன விழா மற்றும் ஐயப்பா தீயாட்டு சிறப்பு…
திருவில்லிபுத்தூரில் கொதிக்கும் நெய்யில்,வெறும் கையினால் அப்பம் சுட்ட மூதாட்டி…..
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருப் பகுதியில், 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத மகா சிவராத்திரி மற்றும் மாசி மாத அமாவாசை நாட்களிலும் 7 ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலுக்கு…
சாத்தூர் அருகே, மாற்றுத்திறனாளி பெண் மர்ம மரணம்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள சிந்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் ராஜபாண்டி (33). பல ஆண்டுகளுக்கு முன்பு, கோவை நூற்பு ஆலையில் வேலை பார்த்தபோது இயந்திரத்தில் இவரது கை சிக்கி துண்டானது. இதில் மாற்றுத்திறனாளியான இவர் சிந்தப்பள்ளிக்கு வந்து, அந்தப்…
சிவகங்கையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில்40 பயனாளிகளுக்கு ரூ.4.12 இலட்சம் மதிப்பீட்டிலானஅரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும்மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ப.மணிவண்ணன், வழங்கினார்.சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் , மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட…