• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதியை பற்றி மூச்சு விடவில்லை -ஆர் பி உதயகுமார்..,

பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதியை பற்றி மூச்சு விடவில்லை -ஆர் பி உதயகுமார்..,

த.வெ‌க அரசு பொறுப்பேற்று முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. விஜய் தலைமையிலான அரசின் இயலாமையை பட்டவர்த்தமாக அரங்கேற்றமாக நடத்தி இருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கை நிதிநிலையை ஒரே ஆண்டில் சீர் செய்ய முடியாது குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாக ஆகும். கடந்தாண்டு நிலவரப்படி…

விசிக கொடி கம்பத்தை அகற்றியதற்கு வருவாய் மற்றும் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்ததாக கூறப்படும் விசிக கொடிக்கம்பத்திற்கு அருகே புதிய தமிழகம் கட்சியினர் சார்பில் புதிதாக கொடி கம்பம் அமைக்கப்பட்டு திறக்க ஏற்பாடு செய்த நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து…

சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர் வாகனங்கள் போதிய அளவில் இல்லாததால் தினசரி 18 வார்டுகளில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடப்பதாக சம்பந்தப்பட்ட…

சோழவந்தானில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சோழவந்தான் எம் வி எம் அதிபதி மஹாலில் நடைபெற்றது. அரிமா சங்க புதிய தலைவராக 3வது முறையாக சோழவந்தான் தொழிலதிபர் டாக்டர் எம் மருதுபாண்டியன் பதவி ஏற்றார் செயலாளராக…

நீதிமன்ற வாய்தாவுக்கு சென்று வீடு திரும்பிய நபர் ஓட ஓட விரட்டி படுகொலை..!

மதுரை சிந்தாமணி கண்ணன் காலனி பகுதியை சேர்ந்த முருகன் என்ற குதி முருகன் என்பவர் 2018 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பாக அவரை பின்தொடர்ந்து வந்த…

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து திரிஷா நற்பணி மன்றம் சார்பாக கண்டன போஸ்டர்..,

தஞ்சையில் நடைபெற்ற காவேரி பிரச்சனைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தம் ஆபாச வார்த்தையை பேசியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்து பின் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர் முழுவதும் திரிஷா…

காவிரி பிரச்சனை போன்ற பிரச்சனைகளுக்கு முதலமைச்சர் விஜய், உதயநிதி கைதுக்கு காட்டிய வேகம் போல் நடவடிக்கை மேற்கொள்வாரா?

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும்படி காவேரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்துள்ளது. இது குறித்து நீர்வளத்துறை அமைச்சரிடம் உங்கள் நிலைப்பாடு என்ன ,என்ன செய்யப் போறீங்க, சிஎம் சாருடன் நீங்களும் கர்நாடகா போறீங்களா…

சோழவந்தான் ரயில்வே மேம்பால பகுதியில் உள்ள மண் குவியல்கள் அகற்றம் பேரூராட்சி நடவடிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பால பகுதியில் மன் குவியல்கள் குவிந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேம்பாலத்தில் விபத்து…

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம்..,

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மதுரை தவெக புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரியில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. தமிழக வெற்றிக்கழக மதுரை புறநகர் மாவட்டத்…

சோழவந்தானில் உதயநிதியின் கைதை கண்டித்து பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல்..,

தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குறித்து அவதூறு பேசியதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் பஸ் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சோழவந்தான் மாரியம்மன்…