• Thu. Mar 28th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சி, கருத்தரங்கு தொடர்பான விழிப்புணர்வு விளம்பர வாகனம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சி, கருத்தரங்கு தொடர்பான விழிப்புணர்வு விளம்பர வாகனம்

தாட்கோ சார்பாக சென்னையில் வருகின்ற ஜனவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு தொடர்பான விழிப்புணர்வு விளம்பர வாகனத்தை, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தாட்கோ மேலாண்மை…

காயம் பட்டவர்களை காப்பாற்றிய போலீஸ் ரோந்து வாகனம்..,

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, விபத்தில் அடிபட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல், ஹைவே ரோந்து வாகனத்தில் ஏற்றி சென்ற காவலர்களுக்கு பாராட்டுகள் குவியத் தொடங்கின.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மதுரை செல்லும் சாலையில் பாரத் பெட்ரோலியம் பங்க் அருகில்…

குழந்தைகளின் பாதங்களை பதம் பார்க்கும் இரும்பு சறுக்கு மரம்..!

மதுரை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள ராஜாஜி பூங்காவில் சிறுவர்களுக்கான பூங்காவில் குழந்தைகள் விளையாடும் சறுக்கு மரம் குழந்தைகளின் பாதங்களை பதம் பார்க்கும் வகையில் அமைந்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.மதுரையில் சிறுவர்களுக்கான பூங்காக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது இதில், காந்தி மியூசியம் மதுரை…

ஜல்லிக்கட்டு விழா திமுகவின் குடும்ப விழாவாக மாறிவிட்டது..,முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கடும் தாக்கு..!

கோவையில் திமுக ஆட்சியில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டை போல தற்போது ஜல்லிக்கட்டு விழா குடும்ப விழாவாக நடைபெற்றது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.கழக அம்மா பேரவையின் சார்பில் பழனியில் செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.…

மதுரையில் போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார், ஆட்டோ, பைக் உள்ளிட்டவைகளை அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர்

மதுரை காளவாசல் பைபாஸ் சாலை நாள்முழுவதும் இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகன போக்குவரத்து காரணம் பரபரப்புடன் காணப்படும். அந்தவகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், ஐய்யப்பக்தர்கள் என வெளி ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் மதுரையை நோக்கி வந்து செல்கின்றனர். இந்த…

மதுரை தனக்கன்குளம் வழியாக திருமங்கலம் சென்ற கல்லூரி மாணவர்கள் பலத்த காயம், விபத்து குறித்து போலீசார் விசாரணை…

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த விருமாண்டி (19) என்ற வாலிபர் மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தனது சக கல்லூரி மாணவர்களுடன் கல்லூரியை முடித்துவிட்டு மீண்டும் மதுரை திருப்பரங்குன்றம்…

திருமங்கலம் அருகே பிறந்த ஆண் சிசு வீட்டில் மர்ம சாவு – தாயிடம் போலீசார் விசாரணை…

முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான பிறந்தநாள் விழா திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் கொண்டாடப்பட்டது.

மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல் அமைச்சருமான எம்ஜிஆரின் 107வது பிறந்த நாள் விழாஅதிமுக(ஓபிஎஸ்) எம்ஜிஆர் இளைஞரணி மாநில செயலாளர் ராஜ்மோகன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றியச்செயலாளர்கள் குபேந்திரன், முத்தையா, தேவராஜ், லெட்சுமிபதி,…

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிறாவயல் மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்தார்…

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிறாவயல் கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்…

மதுரையில் வாகன சோதனையின் போது மது போதையில் சிக்கிய வாலிபருக்கு 10000ரூபாய் அபராதம், போலீசார் விசாரணை

மதுரை பைபாஸ் சாலை காளவாசல் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவலரகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, புது விளாங்குடி சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் சந்தேகப்படும் படி நிதானம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். உடனே அவரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து…