• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு..,

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு..,

மதுரை மாநகராட்சி, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி, மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார் இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.08.2026) நேரில் சென்று பார்வையிட்டு…

மின்வாரியத்திற்கு மின்மாற்றிகள் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு..,

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்மாற்றிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மின்வாரியத்திற்கு…

போதை ஒழிப்பு உறுதிமொழி..,

மருத்துவப்பிரிவு – இராஜயோகக் கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் பிர்ஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் மற்றும் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர்…

நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி (குடோன்)செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காலவரையின்றி தொடரும் இப் போராட்டத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் துணை கமிஷனர் பதவிக்கு 2-வது முறையாக பெண் அதிகாரி..,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் துணை கமிஷனர் பதவிக்கு 2-வது முறையாக பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் இந்த கோவிலில் கடந்த ஒரு மாதமாக கூடுதல் பொறுப்பை கவனித்து வந்தவருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 5 மாதத்தில் அதிரடியாக அதிகாரிமாற்றம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை…

ஆர் பி உதயகுமார் சந்தித்து அதிமுகவில் மீண்டும் இணைந்த நிர்வாகி ..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி அதிமுக நிர்வாகியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தக் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழத்தில் இணைந்தார். இந்த நிலையில் நேற்று அதிமுக செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திர…

மேலக்கால் ஊராட்சி பள்ளி எதிரில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி எதிரில் மற்றும் விக்கிரமங்கலம் ரோடு காளியம்மன்…

மக்களுக்கு வழங்கும் இலவச வேட்டி, சேலை திட்டத்தில் டெண்டர் விட்டும் வேலை நடைபெறவில்லை -ஆர் .பி. உதயகுமார்..,

தாய் தமிழ்நாட்டில் 100 நாட்களில் தவெகஅரசு 100 மதிப்பெண்களை டெண்டர் சர்ச்சையில் பெற்றுள்ளது இந்த டெண்டர் சர்ச்சை தற்போது தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது. முதல்வரின் அறை மாறுகிறது அந்த முடிந்த வேலைக்கு டெண்டர் விடப்படுகிறது. முதல்வர் அலுவலகத்தை மாற்றும் முடிவு ஜூலை…

தெருமுனை பிரச்சாரம் மூலம் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தவெக நிர்வாகிகள்!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு, போதைப் பொருள் ஒழிப்பு, குப்பையில்லா மதுரை மற்றும் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், மதுரை தெப்பக்குளம் சாலை முதல் முனிச்சாலை 42 வது வார்டு…

பாலமேடு சாலையில் வங்கி மேலாளரை பட்டா கத்தியால் வெட்ட முயன்ற இளைஞர்..!

மதுரை மாவட்டம் பாலமேடு-மதுரை சாலையில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலமேடு பகுதியைச் சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் நேற்று மாலை தனது காரில் வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து…