மருத்துவக் உயிரி கழிவுகளை வைகை ஆற்றில் கொட்டப்படும் அவலம் நடவடிக்கை கோரி வழக்கு..,
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மருத்துவர் ஷர்மேஷ் கான் மற்றும் கார்த்திக் கண்ணன் ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனு. தமிழகத்தில் மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த தமிழக முழுவதும் 7 தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.…
தமிழ்நாடு 108 அவசரகால ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக அவசர ஆலோசனை..,
மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவாயில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கண்டன கூட்டம் மற்றும் அக்டோபர் மாத வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நடைபெற்றது. தலைமை:- M. செந்தில்குமார்மாவட்ட பொருளாளர் முன்னிலை:-P. உதயகுமார்மாவட்ட துணைச் செயலாளர்விருமாண்டிமாவட்டத்…
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சார்பில் வன்மையான கண்டனம்!
தமிழ்நாட்டில் 108 அவசர ஊர்தி சேவை கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இன்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பால் தமிழ்நாட்டின் 108 ஆம்புலன்ஸ் சேவை இந்திய அளவில் சிறப்பாக செயல்படும் அவசர மருத்துவ சேவையாக திகழ்கிறது.…
மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு சிறப்பு முகாம்..,
மதுரை பாத்திமா கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தை (YRC) சார்ந்த மாணவிகளுக்கு, மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.. இதில் போக்குவரத்து விழிப்புணர்வு உங்களில் இருந்து தான் துவங்குகிறது வேண்டும் எனும் தலைப்பில்…
குடிநீர் விநியோகத்தை பாதிக்கும் வகையில் மின் மோட்டார் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை..,
மதுரை யானைமலை ஒத்தக்கடை, சுதந்திர நகர் பகுதிகளில் காவிரி குடிநீர் வீடுகள் மற்றும் தெருக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிலர் அதிக உறிஞ்சும் திறன் கொண்ட மின் மோட்டார்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சி, மேல்நிலைத் தொட்டிகளில் சேமித்து வருவதாக…
தமிழ்ப் பணிகளைப் பாராட்டி சத்தியமூர்த்திக்குவி.ஜி.பி நற்றமிழ் விருது..,
வி.ஜி.பி.உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனர் தலைவர் செவாலியர், டாக்டர் வி. ஜி.சந்தோசம் அவர்களின் 90 வது பிறந்தநாள் விழாவினையொட்டி, தமிழகத்தில் உள்ள பல்வேறு தமிழறிஞர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் தமிழறிஞர்களின் தமிழ்ப் பணிகளையும் தமிழ் இலக்கியப் பணிகளையும் சமூகப் பணிகளையும் பாராட்டி…
வில்லாபுரம் குடிசை மாற்று வாரிய பகுதியில் மாடியில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் பலி..!
மதுரைவில்லாபுரம் குடிசை மாற்று வாரிய பகுதியில் வசிப்பவர் சாயல்குடியைச் சேர்ந்த சாயல்குடியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 37 )ஆட்டோ டிரைவர் ஈஸ்வரனுக்கு ஜோதிகா என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர் தற்போது சாயல்குடியில் இருந்து மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு…
ஜென்சி தலைமுறை விஜய் மீதான நம்பிக்கை குறைய தொடங்கி விட்டதா?ஆர் .பி. உதயகுமார்..,
ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படையான உரிமையை என்பது போராட்டக் களங்கள் தான். அந்தப் போராட்ட களங்களில் விவசாயிகள், படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், வேலைவாய்ப்பு இழந்தவர்களின் உரிமை பாதிக்கப்படுகிற போது, அனைத்து தரப்பு மக்களும் போராட்டக் களம் தான் நமக்கு தீர்வு என்கிற…
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து செல்ல ரெயில்வே துறை தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் திறந்து செயல்படும் பட்சத்தில் போக்குவரத்து வசதிக்காக அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லக்கூடிய வகையில் திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையம் முனையமாகுமா? என்றுசமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள் நிபந்தனைகள்தமிழகத்தில்உலக தரம் வாய்ந்த உயர்தரசிகிச்சை கொண்டஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்…
சோழவந்தானில் ஆபத்தான நிலையில் அரசு பேருந்துகள்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் பராமரிப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் தொடர்ந்து கேள்வி எழுந்து வருகிறது. நேற்று சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டி சென்ற அரசு பேருந்தின் டயரில் திடீரென தீப்பிடித்து புகை வெளியேறிய…




