ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்க விழா..,
ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்கத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற சிறப்பு விழாவில், பாண்டியர் செங்கோல் மற்றும் பாண்டியர்களின் அரச அடையாளமான மீன் சின்னம் பொதுமக்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினரின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை தாங்கிய மேனாள்…
கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது .அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, அதிமுக திமுக வேண்டாம் என நினைக்கும்…
மாவீரர் அழகுமுத்துக்கோன் 268 வது குருபூஜை விழா..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கிழக்கு ஒன்றியம் புதுப்பாளையம் பகுதியில் மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268 வது குருபூஜை விழா*,யாதவர் மகாசபை மற்றும் புதுப்பாளையம் அ.இ.அ.தி.மு.க சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. சாத்தூர் நகர் மற்றும் வட்டார யாதவர் சங்கத் தலைவர். வேலுச்சாமி தலைமையில்…
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்த கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்தது மண் குண்டாம்பட்டி கிராமம். இக்கிரமத்தின் மெயின் தெருவில் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டட பணிக்கான கிரவல் மண், செங்கல், உள்பட கட்டுமான பொருட்கள் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதியைச்…
தாயில்பட்டி அருகே சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாசில்தார் ஆண்டாள் ஆலோசனையின் பேரில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா எனவும் , தற்காலிகமாக பட்டாசு உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளை கண்காணிக்கவும் வெம்பக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் பாண்டி, வருவாய்…
சிறு வியாபாரிகளின் கடைகளை அடாவடியாக அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள் …
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிவன் கோயில் முன்பு சாலையோரங்களில் சிறு வியாபாரிகள் தள்ளுவண்டி மூலமும் , இருசக்கர வாகனம் மூலமும், சாலை ஓரத்தில் அமர்ந்தும் பழ வியாபாரம் செய்து வருகின்றனர் . மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடை வைக்க கூடாது என…
தன்னை வெற்றி பெற செய்த வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தன்னை வெற்றி பெற செய்த வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி அருப்புக்கோட்டை…
சிறுமி மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம்…
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியைடுத்த வந்தவாசி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 43).இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த குண்டுமலை குடும்பத்தினருக்கும் கோயில் வரி செலுத்துவது தொடர்பாக நெடுங்காலமாக முன்பகை இருந்து வருகிறது. இந்நிலையில் கருணாநிதியின் 15…
சாத்தூரின் அடையாளமான வைப்பாற்றை மீட்டெடுப்போம்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூரின் அடையாளமாக விளங்குவது வைப்பாறு இந்த வைப்பாட்டிற்கு பல்வேறு பாரம்பரிய வரலாறுகள் உள்ளது சாத்தூரில் பாரம்பரிய திருவிழாவான மணல்மேடு திருவிழா இந்த வைப்பாற்றின் மணற்பகுதியில் தான் நடைபெறும் நடைபெறும் வைப்பாற் நின் கரையில் பல்வேறு பண்டைய கால நாகரிகங்கள்…
“நியோ ஐடோலா 2026” இலக்கிய மன்றத் துவக்க விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரி, ஆங்கிலத் துறை சார்பில் “நியோ ஐடோலா (Neo Idola) 2026” இலக்கிய மன்றத் துவக்க விழா 02.07.2026 அன்று கல்லூரி கூட்ட அறையில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக,…





