• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • வேளாண்மை துறை சார்பாக விரிவாக்க சீரமைப்புத் திட்டம்..,

வேளாண்மை துறை சார்பாக விரிவாக்க சீரமைப்புத் திட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வட்டம் முத்துசாமிபுரம் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பாக விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள் விவசாயிகள் பயிற்சி மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவினை கட்டுபடுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் நடைபெற்றது. இப்ப…

மேகதாது அணை விவகாரத்தில் வில்லனே மத்திய அரசுதான்-வைகோ பேட்டி..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை பகுதியில் சீமை கருவேல மரங்களை வெட்டும் பணியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 2015 ஆம் ஆண்டு…

கிணற்றுக்குள் தத்தளித்த நரியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் முத்தாண்டியாபுரத்தில் உள்ள விவசாய கிணற்றில் உள்ள தண்ணீரில் அரிய வகை உயிரினமான நரி தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையத்திற்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில்…

வைகோ தலைமையேற்று சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கான நிகழ்ச்சி..,

சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையேற்று சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கான நிகழ்ச்சியை இன்று13-6-2026 காலை 10 மணி அளவில் மேட்டைமலை கிராமத்தில் தொடங்கி வைத்தார். வைகோ அவர்களுடன் தமிழ்…

சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு உரிமம் தடை விதிக்கப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்வதற்காக சிவகாசி தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் சந்திரமோகன், உதவி இயக்குனர் அஜித்குமார், ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு…

சிவகாசியில் வாகன பழுது நீக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து.!

சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனம் முழுவதும் தீ பரவி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…

இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் சாதனை முயற்சியில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவிகள்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே N.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவிகள் யாசினி பவித்ரா சாருமதி மதுஸ்ரீ அதேபோல் 9ஆம் வகுப்பு மாணவிகள் மதுஷா மாதவி மற்றும் பத்தாம் வகுப்பு மாணவியான ஸ்ரீ வர்ஷினி ஆகிய ஏழு…

ஹாஜி செய்யது இப்ராஹிம் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த செய்யது ஜஹாங்கீர்..,

இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றி தாயகம் திரும்பிய சிவகாசி மஹாராஜா ஜவுளி கடை உரிமையாளர் ஹாஜி செய்யது இப்ராஹிம் அவர்களை இந்திய தேசிய லீக் மாநிலச்செயலாளர் E. செய்யதுஜஹாங்கீர் அவர்கள் நேரில் சந்தித்து ஹஜ் பயணக் கடமைகளை கேட்டறிந்து…

கே.டி ராஜேந்திர பாலாஜியை மரியாதை நிமித்தமாக சந்தித்த ஆர். கே. ரவிச்சந்திரன்..,

விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆக கடந்த ஆறு ஆண்டுகளாக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி ஆர். கே. ரவிச்சந்திரன் இருந்து வந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருந்தவர் பாரதிய ஜனதா கட்சி…

காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு மையத்தின் சார்பில் கல்லூரி ஆசிரியர் களுக்கான திறன் மேம் பாட்டு நிகழ்வு இரு நாட்கள் நடைபெற்றன. முதல் நாள் நிகழ்வின் தொடக்கமாகக் கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு மை…