ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கு விழா
இந்திய தேசிய லீக் தமிழ்நாடு கிளை சார்பில், ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு, ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கு விழா சிவகாசி ராயல் மினி மஹாலில் விமரிசையாக நடைபெற்றது. இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர்…
பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி..,
பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிதி உதவி. சிவகாசியில் பட்டாசு விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேரில் சென்று ஆறுதல் கூறி தலா ஒன்றரை லட்சம் ரூபாய் நிதியுதவி…
அகழாய்வில் ஆவணப்படுத்தும் பணி விறுவிறுப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல்குளத்தில் தொடர் கனமழையினால் 3-ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழ்வாய்வு பணிகள்…
அதிமுக நிர்வாகி வீட்டினருக்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி.
சிவகாசி மேற்கு ஒன்றியம் சுக்கிரவார்பட்டி கிளைக்கழக நிர்வாகி காக்கா (எ) பாலமுருகன் காலமானார் செய்தி அறிந்து, அவர்களது இல்லத்திற்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது…
விபத்தில் இறந்த அதிமுக நிர்வாகி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு ஒன்றியம் சுக்கிரவார்பட்டி கழக நிர்வாகி ஜெயம் , எதிர்பாராத விதமாக சாலைவிபத்தில் மரணமடைந்தார் . இன்றையதினம் அவர்களது இல்லத்திற்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான கே டி ராஜேந்திர பாலாஜி நேரில்…
கிரிக்கெட் போட்டி நடத்த நிதி உதவி அளித்த முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஆலாவூரணியில் முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக மூன்றாவது வட்டக் கழகம் மற்றும் பிரண்ட்ஸ் பிரதர்ஸ் கிரிக்கெட் அணி இணைந்து கிரிக்கெட் திருவிழா வரும் 30ஆம் தேதி ஆலாவூரணியில்உள்ள கிரிக்கெட்…
கோவில் திருப்பணிக்கு நிதி உதவி கொடுத்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி..,
கோவில் திருப்பணிக்கு நிதி உதவி கொடுத்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாரணாபுரம் புதூர் ரோடு, 56வீடு காலனியில் அமைந்துள்ளது.. அருள்மிகு: ஸ்ரீசிவசக்தி ஆலயம் ஆகும். இக்கோவிலில் நூதனமாக எழுந்தருளியிருக்கும்அருள்மிகு: ஸ்ரீகன்னிமூலகணபதி ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீசிதம்பரேஸ்வர் ஸ்ரீமுத்தாலம்மன்…
இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே .டி. ராஜேந்திர பாலாஜி..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் எட்டாம் ஆண்டு சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி சமந்தாபுரம் ஜாஸ்மின் மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ் டி பிஸ ஐ கட்சி நகர தலைவர் முகமது ராஜா தலைமை வகித்தார். நகர செயலாளர்…
புகையிலை பாக்கெட்டுகள் காரில் கடத்திய கல்லூரி மாணவன் கைது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள், கஞ்சா, விற்பனை நடைபெறுவதை தடுக்கவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும், நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், அதனை விற்பவர்கள் பல்வேறு இடங்களில் ரகசியமாக தொடர்ந்து வருகின்றனர். இது குறித்து சாத்தூர் டிஎஸ்பி நாகராஜனுக்கு…
புகையிலைப் பாக்கெட்டுகள் வைத்திருந்தவர் கைது..,
புகையிலைப் பாக்கெட்டுகள் வைத்திருந்தவர் கைது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளத்தில் வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சங்கர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆலங்குளம் பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நபரின் சாக்கு பையை சோதனையிட்டதில் அதில்…





