தாயில்பட்டி பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கோவேறு கழுதைகள்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த மேல தாயில்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. தாயில்பட்டி பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கோவேறு கழுதைகள் உள்ளன. அவ்வப்போது அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு வாசலில் நீண்ட நேரம் நிற்கிறது. அப்போது…
அதிமுக நிர்வாகி வீட்டுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் கிழக்கு மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டவெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியைச் சேர்ந்த அதிமுக கிளைச்செயலாளாரும், செவல்பட்டி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான பவுன்ராஜ், இவரது மனைவி மாரீஸ்வரி முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு அதிமுக மேற்கு மாவட்ட…
அதிமுக ஆட்சி வந்தால் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேச்சு..
தமிழகத்தில் அதிமுக ஆட்சி வந்தால் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு. தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது, தமிழகத்தை பட்டா போட்டு விற்று விடுவார்கள்- சிவகாசியில் நடைபெற்ற அதிமுக…
கலெக்டர் தலைமையில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு கூட்டம்.
கலெக்டர் தலைமையில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு கூட்டம். வாக்குச்சாவடி மறுசீரமைப்பு கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய தொகுதிகளில் உள்ள 1200 வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடி…
தமிழ் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் போராட்டம்
சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் போராட்டம் நடைபெற்றது. சிவகாசி அருகே ஆமத்தூர் வருவாய் கிராமத்தில் நீர்வரத்து ஓடைகள் வண்டி பாதை இவைகளை ஆக்கிரமிப்பு செய்த சிவகாசியை சேர்ந்த லவ்லி குரூப் ஆப் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு…
தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய +1மாணவன்
ராணுவத்தில் தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவன். சத்தீஸ்கர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றிய சிவகாசி ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த பரமசிவம் பணியின் போது நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது மகன் தர்ஷன் தனது தந்தை…
வாலிபர் கொலை வழக்கில் இருவர் கைது..,போலீஸார் அதிரடி நடவடிக்கை…
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது. சிவகாசி விளாம்பட்டி சாலையில் உள்ள முனீஸ் நகர் பகுதியில் வசித்து வந்தவர் தொழிலாளி சுரேஷ் வயசு 27. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருத்தங்களில் குணசேகரன்…
மக்காச்சோளம் சேதம்.., விவசாயிகள் வேதனை…
சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் மழையால் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சின்ன கமான்பட்டி, பாறைப்பட்டி, கோணம்பட்டி, அனுப்பங்குளம் , மாரனேரி சிங்கம்பட்டி, ஊரம்பட்டி, காக்கி வாடான் பட்டி, சித்துராஜபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார…
கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேர் கைது…
கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேர் கைது சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தொடர்ந்து போலீசாருக்கு புகார் வந்ததன் பேரில் போலீசார் மாறுவேடத்தில் விசாரணை நடத்தி வந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபுரத்தை சேர்ந்த வீரபாண்டி (வயது 24),…
கல்லூரி மாணவ, மாணவியருக்கான சிறப்பு பாஸ்போர்ட் முகாம்
சிவகாசியில் உள்ள ஸ்ரீ காளீஸ்வரி கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பாஸ்போர்ட் எடுத்துக் கொள்வதற்கான முதல் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட அஞ்சலக துறையினர் ஏற்பாடு செய்திருந்த முகாமில், தங்களுக்குண்டான பாஸ்போர்ட் எடுப்பதில் மாணவ, மாணவியர்…





