• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

P.Kavitha Kumar

  • Home
  • நூறுநாள் வேலை திட்ட நிதியை உடனே விடுவிக்க வேண்டும்- தமிழக அரசு கோரிக்கை

நூறுநாள் வேலை திட்ட நிதியை உடனே விடுவிக்க வேண்டும்- தமிழக அரசு கோரிக்கை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்துக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டம் தமிழ்நாட்டிலுள்ள 37…

கொல்கத்தாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

கொல்கத்தாவில் வங்கக் கடலில் அதிகாலை 6.10 மணி அளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க தலைநகர், கொல்கத்தாவில் இருந்து 340 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் 91 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம்…

ரச்சின் ரவீந்திரா அதிரடியில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி 5 விக்கெட் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 6வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- வங்கதேச அணிகள் நேற்று மோதின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற…

2026 மே மாதம் வரை பொறுத்திருங்கள்: சஸ்பென்ஸ் வைத்த ஓபிஎஸ்!

2026 மே மாதம் வரை பொறுத்திருங்கள். தமிழ்நாட்டுப் பூமியை ஆளப் போவது யார் என்பது தெரியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ‘கூடி வாழ்தல், கேடு செய்யாதிருத்தல், உழைத்துப் பிழைத்தல், பகிர்ந்து அளித்தல்…

கோவையில் குவிக்கப்படும் 7 ஆயிரம் போலீசார்- அமித்ஷா இன்று வருகை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவைக்கு இன்று வருகை தருகிறார். அவருக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகம் பீளமேடு பகுதியில்…

தமிழ்நாடு அமைச்சரவை மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் மதியம் 12 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14-ம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. 2025-26 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம்…

இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது – நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்

நாம் தமிழர் கட்சியிலிருந்து அக்கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் விலகியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். கட்சியின் சார்பில் வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் தமிழர் முழுவதும் பிரபலமானார். தனது சில…

நானும், ஜெயலலிதாவும் இணைந்து நடிப்பதாக திட்டம் இருந்தது- மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்

ஜெயலலிதாவும், நானும் சேர்ந்து நடிப்பதாக திட்டம் இருந்தது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதிமுகவினர் மாநிலம் முழுவதும் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.…

பட்டியலின மக்கள் வழிபட தடைவிதிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

மதுரையில் உள்ள கடவு காத்த அய்யனார் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், ஆண்டார் கொட்டாரம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடவு காத்த அய்யனார் கோயில்…

ஒற்றைத்தலைமையே அதிமுக தோல்விக்கு காரணம்- ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு

ஒற்றைத்தலைமைதான் வேண்டும் என சிலர் செயல்பட்டதே அதிமுக தொடர் தோல்விக்கு காரணம் என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில்…