மறுவரையறையால் தமிழகம் 8 முதல் 12 தொகுதிகளை இழக்கும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்பதை ஏற்க முடியாது. அவ்வாறு நடந்தால் தமிழகம் 8 முதல் 12 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி,…
இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்படும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்கள் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்வதன் மூலம் அதன் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிணைந்த நாள் இது. இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அடுத்த…
பிரபல ரவுடி அடித்துக் கொலை – போலீசார் விசாரணையில் அதிர்ச்சி!
கும்பகோணம் அருகே பிரபல ரவுடி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியை சேர்ந்தவர் காளிதாஸ்(35). பிரபல ரவுடியான அவர் மீது சுவாமிமலை காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த வாரம்…
மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்: 7 மாநில கட்சித் தலைவர்கள்பங்கேற்பு
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக 7 மாநில கட்சிகளின் தலைவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுவரையறை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள்தொகை அடிப்படையில் இந்த…
குடை மறக்காதீர்கள்- தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல்,…
கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்- வாட்டாள் நாகராஜ் அழைப்பு!
கர்நாடகாவில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. கர்நாடகா மாநிலம், பெலகாவியில் பிப்ரவரி 21-ம் தேதி மராத்தியில் பேச மறுத்த கர்நாடக அரசு பேருந்து நடத்துநர் மீது மராட்டிய அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரம் கர்நாடகம்-மராட்டியம்…
தீ விபத்தால் மூடப்பட்ட ஹீத்ரோ விமான நிலையம் இயங்கத் தொடங்கியது!
துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் மூடப்பட்ட லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் தற்போது செயல்படத் துவங்கியுள்ளது. உலகத்தின் பரபரப்பான விமான நிலையங்களில் லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையமும் ஒன்று. இந்த விமான நிலையத்தில் இருந்து…
போர் விமானங்கள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல்- அதிபர் மாளிகையை கைப்பற்றியது சூடான் ராணுவம்!
சூடானில் துணை ராணுவப்படை கட்டுப்பாட்டில் இருந்த அதிபர் மாளிகையை ராணுவப்படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளன. வட ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்தினருக்கும் ஆர்எஸ்எஃப் எனப்படும் துணை ராணுவப்படையினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது கடந்த 2023 ஏப்ரல் மாதம் இது…
அதிமுக ஒருபோதும் தன்மானத்தை இழக்காது – ஈபிஎஸ் பரபரப்பு பேட்டி
அதிமுகவை பொருத்தவரை கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. கொள்கை நிரந்தரமானது, ஆனால் கூட்டணி மாறும். அதிமுக ஒருபோதும் தன்மானத்தை இழக்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடர்ந்து…
தீ விபத்தால் அலறியடித்து ஓடிய பயணிகள்- லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மூடல்!
மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக உலகின் பரபரப்பான விமான நிலையமான லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. உலகில் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் முக்கியமானதாக கருதப்படுவது லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம். இங்கிருந்து தினம்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள்…












