இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படாது- ராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டில் ஆட்சி அதிகாரத்திலிருந்து ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. சென்ற சில வாரங்களாக கொழும்புவில் போராட்டம் நடந்து வந்தது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல்…
பாஜக எம்எல்ஏக்களை தூக்கி செல்ல அவர்கள் கத்திரிக்காயா? வெண்டைக்காயா?
பாஜக எம்எல்ஏக்களை யாரும் தூக்கி செல்ல முடியாது, என்று நயினார் நாகேந்திரன் வேடிக்கையாக பேசி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பாஜகவை பொருத்தவரை கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், திருநெல்வேலியில் நாகேந்திரன், நாகர்கோவிலில் எம்ஆர் காந்தி, மொடக்குறிச்சி சரஸ்வதி என 4…
ஷாப்பிங் செய்யனுமா … நோ…ஏடிஎம் கார்டு
ஏடிஎம் கார்டு இல்லாமல் மிகவும் எளிதான வகையில் ஷாப்பிங் செய்யும் வசதியை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகம் செய்துள்ளது. ஷாப்பிங் செய்பவர்கள் ஈசியாக பர்ச்சேஸ் செய்வதற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி சூப்பர் வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஏடிஎம்…
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அசானி புயல் காரணமாக இன்றுசென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,…
இசைக் கலைஞர் பண்டிட் சிவகுமார் சர்மா காலமானார்…
இந்தியாவின் மிக பிரபலமான பாரம்பரிய இசைக் கலைஞர்களில் ஒருவர் பண்டிட் சிவ்குமார் சர்மா. இவர் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த…
தப்பிச் சென்ற ராஜபக்சவின் குடும்பம்… உயிருக்கு உத்திரவாதமில்லா நிலையில் இலங்கை
இலங்கையில் வலுக்கும் வன்முறை பேராட்டங்களுக்கு மத்தியில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீட்டு வாயில்களை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆயுதம் ஏந்திய படையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் தப்பிச்செல்லும் காட்சிகள்…
பிரதமர் இரண்டு இந்தியாவாக உருவாக்கியுள்ளார்.. இதை காங்கிரஸ் ஏற்காது- ராகுல் காந்தி
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி குஜராத்தில் ஆதிவாசி சத்தியகிரகா பேரணி என்ற பழங்குடியின மக்களுக்கான பேரணியை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி இந்திய பிரதமராக…
தமிழகத்தில் மின் தடை இல்லை… சீரான மின்சாரம் வழங்கப்படும்…
தமிழகத்தில் எவ்வித மின் தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,பிற மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் எந்த வித மின் தடையும்…
தமிழில் படித்தவர்களால் எதையும் சாதிக்க முடியும்… விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
பெங்களூருவில் தமிழ் அறக்கட்டளை என்ற அமைப்பு சார்பாக தமிழை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை காணொளி மூலமாக கலந்து கொண்டார். தாய்மொழியில் சிந்திக்கின்ற குழந்தைகளின் திறன் எப்போதும் மேம்பட்டதாக இருக்கும். தாய்மொழியான தமிழில்…
கலைஞர் கருணாநிதி படத்திறப்பு விழாவில் சிறப்பு மலர் வெளியீடு..
தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழாவும் இன்று நடைபெற்றது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழா சிறப்பு மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்தில் சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும்…