துரத்தி துரத்தி வேட்டையாடிய சிறுத்தை!!
குன்னூர் எடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வளர்ப்பு நாய்களை துரத்தி துரத்தி வேட்டையாடிய சிறுத்தை இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் பொதுமக்கள்…
உதகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் சர்ச்சை..,
இதில் அதிமுக மற்றும் திமுக போஸ்டர்கள்மீது கண்டன போஸ்டர்கள் ஒட்டிச் சென்றது யார் என்று காவல் துறையினர் குழப்பமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வாகன நெரிசலை குறைக்க வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்கள்,வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டும்…
குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் சிறுத்தை, கருஞ்சிறுத்தை
குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் சிறுத்தை, கருஞ்சிறுத்தை சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. பதப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…….. மலை மாவட்டமான நலகிரி மாவட்டம் 65% சதவீத வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு மான் கரடி சிறுத்தை கருஞ்சிறுத்தை காட்டுமாடு போன்ற…
வனப்பகுதியில் எழும்பு கூடாக ஆண் சடலம்!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மேட்டுப்பாளையம் வனப்பகுதியில்பழைய மரிக்கோடு ஆதிவாசி கிராமத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று எழும்பு கூடாக கிடப்பதை அறிந்த ஆதிவாசி மக்கள் குன்னூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் குன்னூர் வனத்துறையினர் மற்றும் குன்னூர்…
குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை!!
உதகை அருகே கல்லக் கொரை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை கன்றுக்குட்டியை வேட்டையாட பின் தொடர்ந்து சென்ற CCTV காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் வீட்டின் மாடியிலிருந்த நாயை மின்னல்…
அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழாதமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கோவி செழியன் பேசும் போது.., கல்லூரியில்…
வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியில் பன்னாட்டு பயிற்சி அதிகாரிகளுக்கு பட்டமளிப்பு வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்க்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை புரிந்துள்ள நிலையில்,தற்போது இராணுவ பயிற்சி கல்லூரியில் இராணுவ வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு…
நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்தது திமுக தான்… நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எம். முருகன் பேட்டி
நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்தது திமுக தான்… நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எம். முருகன் பேட்டி
தமிழக முதலமைச்சர் மக்களை ஏமாற்றுகிறார்..,
நீலகிரி மாவட்டம் உதகையில் கட்சியை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உதகை வந்திருந்தார். முன்னதாக இன்று குமரி ஆனந்தனின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்த அவர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக முதலமைச்சர் தமிழக மக்களை ஏமாற்றி வருவதாகவும்,…
சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..,
இந்திய வரலாற்றில் அனைத்து மாநில அரசுகளும் மகிழ்ச்சி அடையும் வகையில் வரலாற்றில் இடம்பெற்றுள்ள சிறப்பான அறிவிப்பினை ஆளுநர் ரவி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து சுற்றுலா நகரமான உதகையில் நகர திமுக சார்பில், நகரச் செயலாளர்…