• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தரணி

  • Home
  • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மூன்று நாட்களுக்குப் பிறகு வெள்ளத்திலிருந்து மீட்பு…

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மூன்று நாட்களுக்குப் பிறகு வெள்ளத்திலிருந்து மீட்பு…

தொடர் மழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் மழை வெள்ளத்தால் சூழ்ந்து சிக்கித் தவித்த தமிழ்நாடு அரசின் கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மூன்று நாட்களுக்குப் பிறகு வெள்ளத்திலிருந்து…

அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் வீடு ஜப்தி..!

அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழனின் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திராநகர் வீட்டை கனராவங்கி ஜப்தி செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

வத்தலகுண்டு ஸ்ரீ கலியுக வரதன் ஐயப்பன் ஆலயத்தில் அக்னி பூஜை…

ராமேஸ்வரம் மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்லத் தடை…

55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் இன்று முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. ராமேஸ்வரம் நாட்டு மற்றும் விசை படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது,

யார் முதலில் செய்தி வெளியிடுவது..?

நாடாளுமன்றத்தில் இன்று அத்துமீறி நுழைந்தவர்கள் பயன்படுத்திய மர்ம பொருளை கையில் எடுத்து யார் முதலில் செய்தி வெளியிடுவது..

பல்லாங்குழி சாலை இதுதானா?

கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் பாதுகாக்கப்படும் பல்லாங்குழி சாலைகள்

மருத்துவமனையில் நோயாளியின் மகனை கழுவிய வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்ட, தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர் மீது எஃப் ஐ ஆர் பதிவு..,

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய பொருட்களை நோயாளியின் மகனை கழுவிய வீடியோ ஆதாரத்துடன் செய்தியை வெளியிட்ட தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து தெற்கு காவல் நிலையத்தில் உட்கார வைத்ததால் பரபரப்பு தூத்துக்குடி…

சிறுவனை கத்தியை கழுவு சொன்ன டாக்டர்… (வைரல் வீடியோ)

ஆபரேசன் செய்த இரத்தம், சதை படிந்த அறுவைசிகிச்சை கத்தரி மற்றும் அறுவைசிகிச்சை உபகரணங்களை சிறுவனை கையால் கழுவச் செய்த தூத்துக்குடி அரசு மருத்துவமனை.மருத்துவர்களின் அலட்சியம்.! சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சண்முகர் தெய்வானை வல்லிக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனைகள் நடைபெற்ற காட்சி…

திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு..!

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 120 பேர் மீது வழக்கு பதிவு, 55 கடைகளுக்கு சீல், ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் உணவு பாதுகாப்பு…