• Tue. Apr 30th, 2024

தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பின் போராட்டம் தொடர்ந்தால்.., அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் எச்சரிக்கை!

Byதரணி

Oct 24, 2023

தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பின் போராட்டம் தொடர்ந்தால், அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பில்,

பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கத்தை மேற்கொள்வோம்.

ஆம்னி பேருந்துகள் ஆவணங்களை முறையாக வைத்திருந்து அபராதம் விதித்திருந்தால் தீர்வு காண நடவடிக்கை – எஸ்‌.எஸ்.சிவசங்கர்.

விதிமீறல் இருந்தால் நடவடிக்கை உறுதி – எஸ்.எஸ்.சிவசங்கர்.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் காலை 10.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 4 நாட்களில் சுமூகமாக சொந்த ஊர் சென்றுள்ளனர். அவர்கள் திரும்பவும் இதேபோல் பேருந்துகள் இயக்கம்.

கடந்த 2 மாதத்தில் குறிப்பிட்ட சில பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வந்த புகாருக்கே நடவடிக்கை எடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *