• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

தரணி

  • Home
  • பொதுமக்களுக்கு அறிவிப்பு.., முதலமைச்சர் உத்தரவு..!

பொதுமக்களுக்கு அறிவிப்பு.., முதலமைச்சர் உத்தரவு..!

தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிய ஒன்றிய பொது மக்களாகிய உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.. 1) வீடு கட்டும் போது முறையாக பிளான் வாங்கியும் அல்லது ஆல்டிரேசன் செய்யும் போது மாமுல் கேட்பதும். 2) புதிய குடிநீர் / கழிவுநீர்…

பழனி மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்… போராட்டத்தில் வியாபாரிகள்..!

பழனி அடிவாரம் பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் கடைகளை ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கடைகள் அகற்றபட்டதால், தற்போது கார்த்திகை, மார்கழி, சீசன் காலம் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளதாக கூறி சாலையோர வியாபாரிகள் திருக்கோவில் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்…

மருத்துவத் துறையில் 5000 பேருக்கு 1 மாதத்திற்குள் வேலை..!

தமிழ்நாடு மருத்துவ துறையில் காலியாக உள்ள மருத்துவர்கள் , செவிலியர்கள் உள்ளிட்ட சுமார் 5000 பணியிடங்களுக்கு, எம்.ஆர்.பி. மூலம் தேர்வாகியுள்ளவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் பணி ஆணைகள் வழங்கப்படும் என மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குழந்தை வேலப்பர் கோவிலில் கிரிவலப் பாதை..,

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் மலைப்பாதையில், ரூ.8.64 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிவலப் பாதை அமைக்கும் பணிகளை இன்று அமைச்சர் சக்கரபாணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இந்நிகழ்வின்போது திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி…

திருச்செந்தூரில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பக்தர்கள் போராட்டம்.., போலீஸ் தாக்குதல், 200க்கும் மேற்பட்டோர் கைது பரபரப்பு…

தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி திருச்செந்தூர் கோவில் அலுவலகம் முன்பு பக்தர்கள் போராட்டம். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் மாநில நிர்வாக குழு…

சங்கர்ய்யா மறைவுக்கு சிவகாசியில் இந்திய தேசிய லீக் இரங்கல்கள்…

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா உடல் நலக்குறைவால் காலமானார். அன்னாருக்கு இரங்கல் கூட்டம் சிவகாசியில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய தேசிய லீக் மாநில செயலாளா் செய்யது ஜஹாங்கிா், நகர தலைவா் முஹம்மதுகான், கொள்கை பரப்பு செயலாளா்…

நரகாசுரன் எனும் அரக்கனை இறைவன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகை..!

நரகாசுரன் எனும் அரக்கனை இறைவன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது என அழகுராஜா பழனிச்சாமி இது குறித்து அவர் வாழ்த்துச் செய்தி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அழகுராஜா பழனிச்சாமி இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள வாழ்த்துச் செய்தி…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வரவேற்பு…

மதுரை வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை விமான நிலையத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் வரவேற்பு தந்தனர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முருகனும், தெய்வானையும் தங்கத்தேரில் பவனி வந்த காட்சி…

மனித நேயம் மாறாத காவல் துறை குவியும் பாராட்டுக்கள்…

மதுரை திடீர் நகர் காவல் எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சோணை என்பவர் இவர் மதுரை மக்களுக்கு பரிசித்தமானவர் காரணம் பொதுச்சேவை செய்வதில் ஆர்வமிக்கவர் ஏற்கனவே திருவிழா காலங்களில் பல ஏழை எளியவர்க்கு உதவி செய்து ஏழை பங்காளன்…