
மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களுக்கு புரட்சித்தமிழர் பட்டம் சூட்டியதை முன்னிட்டு,சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பாரம்பரிய முறையில் பாசியினால் வடிவமைக்கப்பட்ட எடப்பாடியார் அவர்களின் உருவம் பொறித்த படத்தினை வழங்கினார்.


