• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

T.Vasanthkumar

  • Home
  • பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாட்டம்….

பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாட்டம்….

டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியா முழுவதும் அக்கட்சியினர் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கட்சியின் மாவட்ட தலைவர் முத்தமிழ்செல்வன் தலைமையில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி “இன்று…

கிளைச்சிறையில் பார்வையாளர் குழுவினர் ஆய்வு.

பெரம்பலூர் கிளைச்சிறையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் கிளை சிறை பார்வையாளர் குழுவினர் ஆய்வு. பெரம்பலூர் கிளை சிறையில், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பெரம்பலூர் கிளைச்சிறை பார்வையாளர் குழுவினர்…

சிப்ஸ் பாக்கெட்டில் அழுகிய நிலையில் உருளைகிழங்கு

பெரம்பலூர் அருகே BINGOO சிப்ஸ் பாக்கெட்டினுள் அழுகிய நிலையில் உருளை கிழங்கு: BINGOO நிறுவனத்தை தடைசெய்ய கோரி, காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரை அடுத்த களரம்பட்டி கிராமத்தில் சதீஷ்குமார் குமார் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், மோடி அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் கோவி.லெனின், கவிஞர்.சல்மா கலந்து கொள்கின்றனர் என மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், மத்திய பா.ஜ.க. மோடி அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன…

தவெக கட்சியினர் வெடி வெடித்து கொண்டாட்டம்

தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நல் ஆசியுடன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வாழ்த்துக்களுடன் இன்று பெரம்பலூர் தமிழக வெற்றிக் கழகத்தின் நகர மகளிர் அணி தலைவி…

நடத்துனர் தவறாக பேசுகிறார்- மாணவன் அமைச்சரிடம் புகார்…

அரசுப் பேருந்து நிறுத்த பேருந்து நிலையத்தில் நிற்கவில்லை கேட்டால் நடத்துனர் தவறாக பேசுகிறார் மாணவன் அமைச்சரிடம் புகார் அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா அருகே உள்ள எழுமூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை…

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சு.கோகுல் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சு.கோகுல் தலைமையில் இன்று (31.01.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், விவசாய சங்கத்தலைவர்கள் ராமராஜன் மக்காச்சோள…

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்களில் அரசு நலத்திட்ட உதவிகள்

மூன்று நாட்கள் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்களில் 1,583 பயனாளிகளுக்கு ரூ.11.83 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மற்றும் தமிழக…

ஹோட்டலில் கத்தியை காட்டி பணம் கொள்ளை

பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி பிரிவு சாலை எதிரே உள்ள தோசா இன்பினிட்டி என்ற உணவகத்திற்கு ஸ்கூட்டியில் வந்த 2 இளைஞர்கள் கேசியர், வாட்ச்மேன் ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி கல்லாவில் இருந்த ரூ.14 ஆயிரத்தை திருடி சென்று விட்டதாக உணவகத்தின்…

கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு

பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூரில், கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை மர்ம ஆசாமி திருடி சென்றனர். போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூரில், கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் நல்லேந்திரன் (38). பஸ் ஸ்டாப் அருகே செல்போன்…