• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

தா.பாக்கியராஜ்

  • Home
  • திமுக அரசின் நாடகம் இது ….சீமான் குற்றச்சாட்டு ..!

திமுக அரசின் நாடகம் இது ….சீமான் குற்றச்சாட்டு ..!

ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டது உண்மைக் குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம்” என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். விசாரணைக் கைதி திருவேங்கடம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது . “முக்கிய அரசியல் தலைவரின்…

சசிகலா பேரணிக்கு தயார் ..!

தேர்தல் தோல்வியை சுட்டிக்காட்டி அதிமுக ஒன்றுபட தியாகம் செய்ய தயாரென ஓபிஎஸ்ஸும், அதிமுக ஒருங்கிணைப்பு பேரணி மேற்கொள்ளப் போவதாக சசிகலாவும் அறிவித்துள்ளனர். *அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 6 மூத்த தலைவர்கள் சுட்டிக்காட்டியதாகவும், ஓபிஎஸ், சசிகலாவை வரவேற்க தயாரென அறிக்கை வெளியிடும்படி கூறியதாகவும்…

நியாயமான விசாரணை நடக்க வேண்டும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை, இன்று தமிழக காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். திருவேங்கடம், தப்பி ஓடும்போது சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர். கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எதிரி சுட்டுக் கொல்லப்பட்டதில் சதி: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

பகுஜன் சமாஜ் கட்சியில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரண் அடைந்தவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் இன்று அதிகாலை மாதவரம் அருகில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த எதிரிகள்…

என்கவுன்ட்டர்: சந்தேகம் எழுப்பும் இபிஎஸ்.., எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்களுள் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது?…

TANGEDCO-வில் 500 காலி பணியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி?

முழு விவரம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 500 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான* அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 500 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்த வேலைகளுக்காக விண்ணப்பிப்பதற்கு டிப்ளமோ இன்ஜினியரிங் அல்லது டெக்னாலஜி…

இனி உங்கள் திருமண பத்திரிக்கையை திருப்பதி ஏழுமலையானுக்கு அனுப்பலாம்!!

திருமணம் நிச்சயமாகி, கல்யாண பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கெல்லாம் கொடுக்க துவங்கும் முன், திருமணத்துக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே திருப்பதி கோயிலுக்கு அனுப்பி வைத்து, ஏழுமலையானின் ஆசிர்வாதத்தை பெறும் புதிய திட்டம் அமல்படுத்தப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.அப்படி பத்திரிக்கை அனுப்பும் பட்சத்தில்…

கொடைக்கானலில் சாரல் மலையுடன் ரம்யமான சூழல் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்…

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடைகாலம் முடிந்த நிலையில் தற்போது அதிகாலை நேரத்தில் பனி மூட்டமும் அதனைத் தொடர்ந்து சாரல் மழையும்,மாலை நேரத்தில் மீண்டும் பனி மூட்டமும் என ரம்யமான சூழல் நிலவி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பிற…

அடுத்த வருடம் முதல் கணினி முறைமையில் நீட் நுழைவு தேர்வு..? சர்ச்சைக்கு மத்தியில் அரசு திட்டம்…

தற்போது வரை கொள்குறி வகை வினாக்கள் (MCQ) அடங்கிய வினாத்தாள் அளிக்கப்பட்டு, விடைகளை ஓ.எம்.ஆர் (OMR) தாளில் கலர் செய்யும் முறை இருந்து வருகிறது. தேசிய மருத்துவ கவுன்சில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு முதல் நீட்…

டெல்லி செங்கோட்டையில் வெல்லம்…

டெல்லியில் பெய்த கனமழையால் செங்கோட்டையை சூழ்ந்துள்ள மழைநீர்