• Sat. Apr 20th, 2024

தா.பாக்கியராஜ்

  • Home
  • இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரிப்பு ..! முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஆவேசம்..,

இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரிப்பு ..! முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஆவேசம்..,

போதைப்பொருளை தடுக்க அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்கள் போதைப்பொருட்களால் பாதிப்பு. எடப்பாடியார் நடத்திய போராட்டத்தால் தான் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது,சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார். ஐக்கிய…

பெண் ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்!

தமிழ்நாட்டில் முதல் பெண் ஓட்டுநர் என்று பெயர் எடுத்த ஷர்மிளாவை தனியார் பேருந்து நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ள தகவல் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கின்றது.கோவை மாவட்டம் கோவையில் ஷர்மிளா என்ற பெண்ஓட்டுநர் தனியார் பேருந்து நிறுவனம் மூலம் பணியமர்த்தப்பட்டார். ஷர்மிளா பஸ்ஸை இயக்கும் போது…

லண்டன் பென்னிகுயிக் சிலை விவகாரம்… சட்டசபையில் தவறான பதிவு குற்றச்சாட்டும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

லண்டன் பென்னிகுயிக் சிலை குறித்து எடப்பாடியார்  சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது அமைச்சர் சொன்ன உண்மைக்கு முரணாக பதில் சட்டசபையில் பதிவு. லண்டனில் உள்ள பென்னிகுயிக் சிலை தமிழக அரசால் ஏற்பட்ட குளறுபடியால் மூடி இருப்பது தமிழினத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.…

கோ பேக் ஸ்டாலின் ட்ரெண்டிங் தமிழ்நாட்டில் வரப்போகுது.., ஆவேசமாகும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் !

பீகாரிலே கோ பேக் ஸ்டாலின் என்ற ட்ரெண்டிங் உருவானது போல் மிக விரைவிலே தமிழ்நாட்டிலும் கோ பேக் ஸ்டாலின் என்கிற ட்ரெண்டிங் வருவதற்கு காலம் வெகு தொலைவில் இல்லை அமலாக்கத்துறை விசாரணையை ஜாலியாக உள்ளது என்று உதயநிதி கூறி உள்ளது இந்திய…

திமுக அரசை கண்டித்து.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் முதலானவற்றை கட்டுபடுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி…

சிக்கும் பினாமிகள்.., அதிர்ச்சியில் செந்தில் பாலாஜி…

2011-16 ம் கால அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நடைபெற்ற பணி நியமன முறைகேடுகளில் சிக்கி பல கட்ட சட்ட போராட்டங்கள் வாயிலாக, அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அமைச்சரின் கைதை…

திருப்பரங்குன்றத்தில் வைகாசி மாத கார்த்திகை சுப்ரமணிய சுவாமி தெய்வானை வீதி உலா காட்சி….

திமுக காரனா சீண்டி பாக்காதீங்க… முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

இலக்கா மாற்றத்தை ஆளுநர் ரவி ஏற்க மறுப்பு..,

அமைச்சர் செந்தில்பாலாஜி கைதாகி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்திருக்கும் இந்த வேளையில் அவர் வகித்த பதவியை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முத்துச்சாமிக்கு கூடுதலாக பதவியை ஒதுக்கி தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். இதற்கான கடிதம் அரசு தரப்பு மூலம்…

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவிற்கு எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆறுதல்..,

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை மறைவிற்கு எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆறுதல் தெரிவித்தார். அதிமுக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தந்தை தவசிலிங்கம் உடல்நல குறைவால் கடந்த 17ம் தேதி காலமானார்.…