• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தா.பாக்கியராஜ்

  • Home
  • கல்விதான் அழியாத செல்வம்… சட்ட புத்தகத்தை உடனே வழங்கி அசத்திய கே.டி.ராஜேந்திர பாலாஜி..,

கல்விதான் அழியாத செல்வம்… சட்ட புத்தகத்தை உடனே வழங்கி அசத்திய கே.டி.ராஜேந்திர பாலாஜி..,

உங்களுக்கு யாரும் இல்லைன்னு கவலைப்படாதீங்க நான் இருக்கேன்… படிப்புக்கு மட்டும் குறைய வைக்க மாட்டேன்! என்று சமீபத்தில் மேற்படிப்புக்காக கல்லூரி மாணவி காயத்ரி-யின் இரண்டு ஆண்டு படிப்பு செலவை ஏற்றதை தொடர்ந்து, தற்போது புதிதாக தொடங்க உள்ள சட்ட நூலகத்திற்கும் புத்தகத்தை முன்னாள்…

கொடிக்கு பின்னால் இன்ட்ரஸ்டிங்கான வரலாறு.., தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேச்சு…

நம்முடைய கொடிக்கு பின்னாடியும் ஒரு இன்ட்ரஸ்டிங்கான ஒரு வரலாற்று குறிப்பு ஒன்று இருக்கு. காத்திருங்கள் என்று தமிழக வெற்றிக்கழக கொடியை அறிமுகப்படுத்தி ஒரு டூவிஸ்ட் வைத்து பேசியிருக்கிறார் விஜய்.., “நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களாகிய உங்கள் முன்னாடியும் சரி, தமிழ்நாட்டு மக்கள்…

போராட்டத்தில் எதற்கு பா வன்முறை

மஹாராஷ்டிரா: பத்லாபூரில் உள்ள பள்ளி ஒன்றில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை நடைபெற்ற காட்சிகள்.

எங்கள் ஆதரவு எப்பயும் உங்களுக்கு உண்டு -துரை வைகோ

மதிமுக கட்சியின் முதன்மை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ கட்சி நிர்வாகிகளும் ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசிகரன் மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டம் வெற்றி பெற வேண்டும் என ஆதரித்தும்…

வளைய பந்து விளையாடி போட்டியை துவக்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

வளைய பந்து விளையாட்டை துவக்கி வைக்கச் சென்ற முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, விளையாட்டு மைதானத்தில் வளைய பந்து வீசி விளையாண்ட நிகழ்வு தற்போது வைரலாகி உள்ளது என்பதுதான் ஹைலைட்டான விஷயமே. இந்திய திருநாட்டின் சுதந்திர திருநாளை முன்னிட்டு திருத்தங்களில் சிறகுகள்…

இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

இந்திய திருநாட்டின் 78- வது சுதந்திரத் திருநாளை சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகர் இல்லத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுக தலைமையகத்திலும இந்திய தேசிய கொடி ஆன மூவர்ண கொடியை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்…

திமுக ஆட்சியில் சுடுகாட்டில் கொட்டகை போடுகிறார்கள்..,முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேசம்!

திமுகவுக்கு இது கேவலமாக இல்லையா? திமுகவுக்கு முதுகெலும்பு இல்லை. விருதுநகர் பாராளுமன்றத்தில் மூன்று தடவையும் வெற்றி பெற்ற மாணிக்கம் ஒரு நாள் கூட இதுவரை தொகுதிக்குள் வரவில்லை தொகுதி மக்களுக்கு மாணிக்கம் தாகூர் யார் என்று கூட தெரியாது என முன்னாள்…

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி காலத்தில் இருந்து நான் கட்சியில் உழைக்கிறேன்-முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி பெருமிதம்

“எம்ஜிஆரின் படத்தை பார்த்து இவர்தான் தலைவர் இவர்தான் முதல்வர் என்று என்னுகின்ற இளைஞர் கூட்டம் இன்றும் தமிழ்நாட்டில் உள்ளது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்விருதுநகர் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளையும் வெற்றி பெற்று எடப்பாடி யார் கையில் ஒப்படைப்போம்” என்று முன்னாள் அமைச்சர்…

160 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்ட செல்லத்துரையை கதர விட்டுட்டாங்களேப்பா…

160 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்ட செல்லத்துரையை கதர விட்டுட்டாங்களேப்பா… துணை நிற்குமா இந்து சமய அறநிலை துறை! “கோவில் சொத்துக்களை திருடுநா மட்டும் கொலை நாசம் அல்ல… திருடுனதுக்கு துணை போனாலும் குல நாசம் தான்”…160 கோடி-க்கு மேல்…

“நீங்க மேலே படிங்கம்மா… யாருமில்லை நினைக்காதீங்க”… லட்ச ரூபாய் கொடுத்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி..!

“நீங்க மேலே படிங்கம்மா… யாருமில்லை நினைக்காதீங்க”… லட்ச ரூபாய் கொடுத்தார் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி..! சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் இல்லத்தில் தங்கி படித்து வருபவர் மாணவி காயத்ரி. தாயை இழந்த இந்த மாணவிக்கு உறவினர்கள் இல்லாத…