• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

தா.பாக்கியராஜ்

  • Home
  • ஸ்டாலின் வெளிப்படையாக இருக்க வேண்டும்

ஸ்டாலின் வெளிப்படையாக இருக்க வேண்டும்

திமுக ஆட்சியில் மேடைக்கு மேடை வெறும் அறிவிப்புகள் மட்டுமே உள்ளதுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக இருக்க வேண்டும். 31 லட்சம் பேருக்கு வேலை கொடுத்ததாக துறை அமைச்சர்கள் சொல்கிறார்கள். ஆனால், அப்படி யாருக்கும் வேலை வழங்கவில்லை”என தென்காசியில் வி.கே.சசிகலா பேசி வருகிறார்.

திமுக அரசை கண்டித்து 23-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு ..!

விருதுநகர் நாடாளுமன்ற தேர்தல் விஜய்பிரபாகரன் தோல்வி எங்களுக்கு ஒரு பாடம் …. முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் விளக்கம்..!

தமிழ்நாட்டில் 10 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!

🔹கடலூர் மாவட்ட ஆட்சியர் – சிபி ஆதித்யா செந்தில் குமார் 🔹ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் – சந்திரகலா 🔹புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் – அருணா 🔹நீலகிரி மாவட்ட ஆட்சியர் – லக்ஷ்மி பவ்யா தனீரு 🔹தஞ்சை மாவட்ட ஆட்சியர் – பிரியங்கா…

கடலூர் மாவட்ட புதிய ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நியமனம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆன்னி மேரி ஸ்வர்ணா உள்துறை இணைச் செயலாளராக நியமனம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை கேரளாவில் வைத்து சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

“நிலா” வில் குகை…

நிலவின் மேற்பரப்பில் பெரிய குகை இருப்பதை இத்தாலி தலைமையிலான விண்வெளி விஞ்ஞானிகள் குழு உறுதி செய்துள்ளது. அதன் ஆரம்ப பகுதி குறைந்தபட்சம் 40 மீ, அகலம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நிலவை ஆய்வு செய்யும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்க வாய்ப்புகள்…

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது

💡தமிழ்நாட்டில் 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு. 💡வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 💡இதன்மூலம்…

சவுக்குசங்கர் விவகாரம்…18-ம் தேதி முறையான பதில் அளிக்க தமிழக உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? சவுக்கு சங்கரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது உச்சநீதிமன்றம்.…