சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை…
சிவகாசி தீப்பெட்டி ஆலைய உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று மத்திய வர்த்தக அமைச்சகம் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. சுpகரெட் லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் நசுங்கி வருவதாகவும், இதனால் தயாரிக்கும் தொழிலாளர்கள் நிலை பெரும்பாடாக உள்ளது என கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.…
சென்னை மாநகர காவல் ஆணையர் நியமனம்..,
தமிழக டிஜிபி- யாக சங்கர்ஜிவால் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது பதவியை சென்னை மாநகர காவல் ஆணையாராக சந்தீப்ராய் ரத்தோர் தமிழக அரசு நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளது. சந்தீப்ராய் ரத்தோர் 1992-ல் ஜபிஸ் அதிகாரி ஆனார். தற்போது காவல் பயிற்சி பள்ளியில் டிஜிபி…
மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும்..,
மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்பது எனது குறிக்கோள் என்று ராகுல் காந்தி அவரது ட்விட்டரில் பதவிட்டிருக்கிறார். அந்தி செய்தி பார்ப்போம் வாங்க..,மணிப்பூரில் எனது சகோதர, சகோதரிகளின் நிலைகுறித்து கேட்கத்தான் வந்தேன். அனைவரும் என்னை அன்புடன் வரவேற்றார்கள். ஆனால், மணிப்பூர்…
தமிழகத்தில் புதிய டிஜிபி…
தமிழக காவல்துறையில் புதிய டிஜிபி – யாக சங்கர்ஜிவாலை நியமித்து தமிழகஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய டிஜிபி சைலந்திரபாபு நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில் சென்னை காவல் ஆணையராக உள்ள சஙகர்ஜிவால் புதிய டிஜிபி -யாக பதவி ஏற்க உள்ளார்.
செந்தில்பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை முதல்வர் ஸ்டாலின்..,
தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்கி ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். பல வழக்குகள் அவர்மீது உள்ளது என ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வழக்குகளை செந்தில்பாலாஜி எதிர்கொண்டு வருகிறார். அமைச்சரவையில் நீடித்தால் விசாரணை பாதிக்கப்படும் எனவும், ஆளுநர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின்..,…
செந்தில்பாலாஜி அமைச்சரவையில் நீக்கம்!
தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்கி ஆளுநர் ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் செந்தில்பாலாஜியை எதிராக ஊழல் உட்பட கடும் குற்ற வழக்குகள் இருப்பதாலும், அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாலும் செந்தில்பாலாஜி அமைச்சரவையில் இருந்தால் சட்டமுறையில் பெரும்…
தலையணையில் தூங்கிக் கொண்டிருக்கிறது மதுரை மெட்ரோ திட்டம்.., ஆவேசப்படும் ஆர்.பி.உதயகுமார் !
கூட்டு குடிநீர் திட்டப்பணிகள், மேம்பால பணிகள், மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பதாக வேதனை அடைகிறேன் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசத்தோடு செய்தியை வெளியிட்டு இருக்கிறார். தென் தமிழக தலைநகரமான, மதுரைக்கு மெட்ரோ…
வாகனம் வாங்கும் கனவு பகல் கனவுதான்.., கொதிக்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
திமுக அரசு சொத்து வரி உயர்வு ,மின் கட்டணம் உயர்வு, குப்பை வரி உயர்வு, கழிவுநீர் இணைப்பு கட்டணம் , பால் விலை உயர்வோடு சாலை வரி உயர்வால் சொந்த வாகனம் வாங்கும் கனவு பகல் கனவாக போய்விடும் என கொதிக்க தொடங்கி…
திமுக-வினரால் தாக்கப்பட்ட முன்னாள் எம் எல் ஏ வீட்டிற்கு நேரில் சென்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆறுதல்..,
மதுரை மாவட்டம் கருவூனூரில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் மற்றும் அவரது குடும்பத்தினரை அப்பகுதி திமுகவினர் கொடூரமாக தாக்கி அவரது வீடுகள் சூறையாடி, வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறை சம்பவத்தை நடத்தினர். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சரும், கழகப் பொதுச் செயலாளர்…
திமுக 15 வது இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பளீச் பேட்டி !
திமுக 15 வது இடத்தை கூட பிடிக்க முடியவில்லை, சிறப்பான ஆட்சியை யார் கொடுத்தார்கள் என்ற பட்டியலில் எடப்பாடிபழனிச்சாமி 53 சதவீதமும், ஸ்டாலின் 41 சதவீதத்தையும் பிடித்துள்ளனர். கருத்துக்கணிப்பும் தெரிவித்திருக்கின்றது என முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்…